அசுரன் 306

காத்தவராயன் தன் மகனை பார்த்து துணுக்குற்றான்..
அவன் எப்பொழுதுமே தன் மகனை பொருட்டாகவே மதித்தது இல்லை.அவனுக்கு தன்னை போல் தன் மகன் இல்லையே என்ற கோபம்.இதோ இப்பொழுது கண் முன்னே அவன் மனைவியை வேட்டையாடி விட்டு வருகிறேன்.அவள் மார்பில் கீறியதில் இரத்தம் வருகிறது.அதை பார்த்து கொண்டு பொட்டை மாதிரி சும்மா நிற்கிறான்.ஒரு நல்ல ஆண்மகனா இருந்தால் இந்நேரம் குறைந்தபட்சம் என்னுடன் சண்டை இட வேண்டாமா?ஆனால் இவனோ அமைதியாக இருக்கிறான்.உண்மையில் இவன் என் வித்து தானா என்ற சந்தேகம் வந்தது.?

என்ன ? என்று மகனை பார்த்து உறுமினான்..

தந்தையே நான் மகேந்திரபுரி மேல் படை எடுத்து செல்லலாம் என்று இருக்கிறேன்.அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும்,..!

காதுகளில் விழுந்த சொற்களை கேட்டு,பேசுவது தன் மகன் தானா?என்று காத்தவராயன் நம்பாமல் பார்த்தான்..

என்ன புதிதாக போர் செய்யும் ஆசை எல்லாம் வந்து விட்டது?என்று கணீர் குரலில் கேட்க,.

ஆம் தந்தையே,தங்களுக்கு பிறகு இந்த நாட்டை நான் பாதுகாக்க வேண்டும் அல்லவா?என்னுடைய திறமையை நிருபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

காத்தவராயன் இதை கேட்டு அகமகிழ்ந்தான்.இப்பொழுதாவது உனக்கு புத்தி வந்ததே.சரி நம் படை பிரிவில் மூன்றில்,இரண்டு பகுதியை எடுத்து கொண்டு செல்.நம்முடைய இலக்கே அங்கு இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடிப்பது தான்.பொன்,பொருட்களை நீ வைத்து கொள்.அழகான பெண்களை மட்டும் என்னிடம் கொண்டு வா,என்று கட்டளையிட்டான்..

சரி தந்தையே,

எப்பொழுது படை எடுத்து செல்வதாக உத்தேசம்?

நாளையே செல்ல போகிறேன் தந்தையே..என விடை பெற்றான்.

மாலை சுயம்வரம் ஆரம்பமாகியது.எல்லோரும் மதிவதனி வரவுக்காக வழிமேல் விழி வைத்து இருந்தனர்.

மேகம் விலகி,நிலவு தோன்றுவது போல ,திரை விலகி மதிவதனி அன்னநடை போட்டு கையில் மாலையோடு நடந்து வந்தாள்.
எல்லோரும் அவள் வனப்பை மற்றும் எழில் நடையை பார்த்து வாயில் ஜொள்ளு நீர்வீழ்ச்சியாக சொரிய பார்த்து நின்றனர்.

மதிவதனி மாலையை தூக்கி எறிந்து விட்டு “என்னை யாராவது இங்கு இருப்பவர் மணக்க விரும்பினால் முதலில் என்னுடன் போட்டியிட்டு வென்று என்னை மணந்து கொள்ளலாம்.”என்று கூற

எல்லோரும் ஆர்வமாக பெண் தானே என்று முன்னுக்கு வந்தனர்.

ஆனால் ஒரு நிபந்தனை என மதிவதனி தொடர்ந்தாள்.நீங்கள் வென்றால் பரிசாக நான் கிடைப்பேன்.ஒருவேளை நான் வென்றால் நீங்கள் உங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு எங்கள் நாட்டு பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுரிய வேண்டும் என்று கூறினாள்.

இதை கேட்டு மகேந்திரவர்மன் அதிர்ந்தார்.

மகளே மதிவதனி,என்ன இது விளையாட்டு..!வந்து இருப்பவர்கள் அனைவரும் நம் அழைப்பை ஏற்று வந்து இருக்கும் விருந்தினர்கள்.இது அவர்களை அவமானப்படுத்துவது ஆகும் என புத்தி கூறினார்.

ஆனால் அவளோ பிடிவாதமாக,”இல்லை தந்தையே என்னை மணக்க போகும் ஒருவன் என்னை வெல்லும் வீரனாக இருக்க வேண்டும்.”

ஆனால் அதற்கு தோற்றால் நாட்டை கேட்பது சரி,ஆனால் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுக்கும் வேலை எல்லாம் அவர்கள் ஆண்மையை கேவலப்படுத்தும் செயலாகும்..

பெண்ணிடம் தோற்றால் ,பெண் இடும் வேலையை செய்ய வேண்டியது தானே..அவர்கள் ஆண்மை தனத்தை ஒடுக்குவதே எனக்கு பிடித்த விசயம்..

இருந்தாலும்…! ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கர்வம் கூடாது என விராட நாட்டு மன்னன் வாளை உருவி கொண்டு மதிவதனியை நோக்கி வந்தான்..

மதிவதனி கணநேரத்தில் வில்லை எடுத்து கொண்டு அம்பை செலுத்த அவன் கையை துளைத்து சென்றது. வாளை தவறவிட்டு அவன் வலியில் கத்த,அடுத்து மதிவதனி வில்லில் அம்பை பூட்டியதும் தெரியவில்லை,விட்டதும் தெரியவில்லை.ஆனால் எல்லாம் மின்னல் போல் தோன்றி மறைந்து விட்டது.அவள் விட்ட அம்பு விராட நாட்டு மன்னனின் மார்பை பிளந்து முதுகு வழியே வெளியே வந்து அவன் பின்னாடி நின்று இருந்த இரண்டு பேரையும் ஊடுருவி அவர்களை சடலமாக்கி நூறு அடி தள்ளி சென்று அரண்மனை சுவற்றில் முட்டி நின்றது.. விராட மன்னன் அங்கேயே உயிர் அற்ற சடலமாக சரிந்து விழுந்தான்..

எப்படி இது நடந்தது?வழக்கமாக நாம் அம்பு விட்டால் மார்பில் பட்டு குத்தி நிற்கும்.ஆனால் இவள் விட்ட அம்பு அவனை துளைத்து நூறு அடி தள்ளி சுவற்றில் முட்டி நிற்கிறதே”என எல்லோரும் பயந்து முக்கால்வாசி பேர் பின் வாங்கி விட்டனர்…

“இப்பொழுது யார் என்னுடன் போட்டிக்கு வருவது”என பெண் புலியாக கர்ஜித்தாள்.

எல்லோரும் மௌனமாய் இருக்க,இரண்டு பேர் மட்டும் முன்னே வந்தனர்..

மதிவதனியின் பலமே ,அவள் கையில் இருக்கும் வில் தான்.அது தேவலோகத்தில் உள்ள அரிய மரத்தில் இருந்து செய்யப்பட்டது.அதை யாரும் உடைக்க முடியாது. நாண் மட்டுமே அறுக்க முடியும். நாண் அறுந்தாலும் எதிரி அம்பு விடுவதற்குள் நாணை ஏற்றி பதில் அம்பு விடும் வேகம் அவளிடம் இருந்தது அதில் இருந்து புறப்படும் அம்பின் வேகத்தை கணிப்பது மிகவும் கடினம்.அது அவள் கையில் இருக்கும் வரை யாரும் அவளை ஒன்றும் பண்ண முடியாது.இன்னும் சொல்ல போனால் காத்தவராயன் மரணமும் அதில் தான் தீர்மானிக்கபட்டுள்ளது.ஆனால் பிசாச விவாகம் செய்து அவளுடன் பல முறை உறவு கொண்ட பிறகு ஏன் அவனை கொல்ல போகிறாள்?அதுவும் எல்லா பெண்களும் அவனிடம் படுத்து சுகம் கண்டு மீண்டும் உறவு கொள்ள ஏங்கும் போது இவள் மட்டும் ஏன் அதில் விதிவிலக்காக அவனை கொல்ல நேரிடுகிறது?

மதிவதனி சொன்ன போட்டி என்னவென்று சொல்வதற்கு முன்பே இரண்டு மன்னர்கள் முன்னாடி வந்து விட்டனர்.காரணம் அவள் அழகில் மதிமயங்கி தேனினும் இனிய இதழை சுவைக்கவும் ,அவள் கொடியிடையில் தலை வைத்து தூங்கவும் தான்.ஏறக்குறைய அங்கு இருக்கும் அனைவரும் அவளை கண்களாலேயே கற்பழித்து கொண்டு இருந்தாலும், இந்த இருவருக்கு மட்டுமே துணிந்து போட்டியிட துணிவு வந்தது.

என்ன போட்டி என்று சொன்னவுடன் இருவருமே எப்படி செய்வதென முழித்தார்கள்.

இது எப்படி செய்ய முடியும்?இதை யாராலும் செய்ய முடியாது.இது ஏமாற்று வேலை.இதற்கு நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம் என்றனர்.

ஆனால் மதிவதனி “நான் செய்து காட்டி விட்டால்” என்று கேட்க,

5 Comments

  1. Wow excellent keep writing

  2. Wonderful story

  3. Continue pannu bro veri thanama mathivathaniya okkurathu mari eluthu

  4. Classic story writing and detailing. Continue your writing. Currently I am reading your 13 th episode.

Comments are closed.