அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 35

இருவரும் எழுந்து வெளியே போனார்கள் !
வாசலுக்குப் போனதும் ஜமுனா சொன்னாள். !
” தொடையெல்லாம் பிசு பிசுனு பண்ணிட்டிங்க…?”
” வேற என்ன பண்றதுனு தெரியல…! கவலப் படாதீங்க. . கழுவினா போயிரும் ”
” ஆனா. … நீங்க இருக்கீங்களே” என அவன் வயிற்றில் குத்தினாள். !
இருவரும் ஒன்றாகவே போய் சிறுநீர் கழித்தனர்.! ஜமுனா பாத்ரூம் போய் கழுவிக் கொண்டு வந்தாள்.!
மருபடி படுக்கைக்கு வந்தனர். குறுக்கு மறுக்கு இல்லாமல் வரிசையாகவே படுத்தனர் !
அவள் இடுப்பில் கை போட ..
” பேசாம தூங்குங்க…” என்றாள். அவளை இருக்கி அணைத்து… அழுத்தமாக முத்தமிட்டு…
” ம்… நிம்மதியா… தூங்குங்க..” என விலகிப் படுத்தான்.!
சில நிமிடங்கள் கழித்து. .. அவன் பக்கம் திரும்பி. .. அவனைத் தொட்டாள்.
” தூங்கிட்டிங்களா.?”
” இல்ல. .. ஏன். ..?”
” கோபமா…?”
” சே… சே…!”
அவனை அணைத்து அவன் கண்ணத்தில் முத்தம் கொடுத்து
” நல்லா தூங்குங்க..” என்றாள்.
அவளைத் தழுவிக் கொண்டு. .
” இப்படியே படுத்துக்குங்க…” என அவள் உதட்டை உரசியவாறு சொல்ல…
சிரித்து…” நல்ல… ஆளுதான். ..”
என்றுவிட்டு புரண்டு விலகிப் படுத்தாள்.!
ஆனாலும் அவள் மேல் கையோ காலோ போட்டுக் கொண்டுதான் தூங்கினான் தாமு. ..!!! குனிந்தவாறு ஆட்டுபபட்டியைக் கூட்டின.. ஜமுனாவின். .. தாவணித் தலைப்பு முற்றிலுமாக… ஒதுஙதங்கியிருந்தது . பாவாடையைச் சுருட்டி. . இடுப்பில் சொருகியிருக்க..
அவளது வாளிப்பான கால்கள்..தெரிவதை … திண்ணைமேல் உட்கார்ந்து. .. ரசித்துக் கொண்டிருந்தான் தாமு. !
புழுதி பறக்கும் ஆட்டுப் பட்டியைக் கூட்டிச் சுத்தம் செய்தபோது.. களைப்படைந்து விட்டாள் ஜமுனா ! முகதது வியர்வையை.. தாவணியில் துடைத்தவாறு அவனிடம் வந்தாள் !

” பட்டிய கூட்டி முடிக்கறதுக்குள்ள. . நெஞ்சே அடச்சுக்குது..!” என்றாள்.
” கொஞ்ச நேரம். . ரெஸ்ட் எடுங்க…” என்றான்.
அவனை உரசிக்கொண்டு உட்கார்ந்தாள்.!
” அங்கலா.. போலாமா.. ?”
” எதுக்கு. .?”
” நீங்கதான போன் பண்ணனும்னீங்க..?”
” ம்…ஆமா…”
” பொறப்படுங்க போலாம் ”
” மொதல்ல நீங்க பொறப்படுஙக…”
” ம்..” என எழுந்து பாத்ரூம் போனாள். !

கால்மணி நேரத்தில்… இருவருமே பொறப்பட்டு விட்டனர்.!
கிளம்பும் முன் ஜமுனா கேட்டாள்.
” அப்படியே சினிமா.. போலாமா..?”
” சினிமாவா..?”
” ம்…! மத்யாணம் வீட்டுக்கு வந்துருலாம் ”
” யாருகிட்டயுமே சொல்லாம.?”
” அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்ல…!”
” ம்…! சரி..!” என்றான்.” அதே படத்துக்கா..?”
” இல்ல. .!.வேற தேட்டருக்கு. .”
” அதுலயும் கண்ணட படம்தானா..?”
சிரித்தாள் ” ம்….ஆமா…”
ஜாலியாகப் பேசியவாறே அங்கலா போய் போன் செய்தான்.!
சரண்யாவுடன் பேசினான். !
கோர்ட் லீவ்…வக்கீல் ஸ்ட்ரைக் என ஜாமீன் விவகாரம் தள்ளிப் போவதாகச் சொன்னாள். .!!
போன் பேசிவிட்டு. .. பஸ் ஏறி.. குண்டல்பெட் போனார்கள்.!
வேறு ஒரு தியேட்டருககு கூட்டிப் போனாள்.
பழைய தியேட்டர். .! கூட்டமே இல்லை.! பால்கனியில் மிகச் சிலரே இருந்தனர்.!
‘காதல் கதை.’ நாயகன்.. நாயகி இருவருமே புதுமுகங்கள்.! நடிப்பில் நிறைய சொதப்பல்கள் இருந்தது.! கேமராமேனின் கண்களுக்கு… நாயகியின்… கொழுத்த மார்புகளும். .. பெருத்த தொடைகளும்… விருந்தாகியிருந்தது.!
பாடல் காட்சிகளில். .. டான்ஸ் ஆட வராத நாயகன். . ஒரு புறம்.. நாயகியைப் புரட்டி எடுத்தான்.!

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.