அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 35

நீண்ட நேரம் பேசினான். ! இரண்டு நாட்களுக்கொருமுறை போன் செய்வதாகச் சொல்லிவிட்டு. . போனை வைத்தான் !
கடையில்… பிஸ்கெட்.. முறுக்கு. . சிப்ஸ் எனக் கொஞ்சம் வாங்கிக் கொண்டு கிளம்பினான். ! ஊருக்குள் இன்றும் எருவு வாசணை தூக்கலாக வீசியது.!
அவன் ஊர் எல்லையை அடைந்த போது… அவனைத் தேடிக்கொண்டு ஜமுனாவும்.. அவளது தோழி.. காயத்ரியும் எதிரே வந்தனர்.
” சொல்லாம கொள்ளாம எங்க போனீங்க…! இவதான் சொன்னா நீங்க இந்த வழியா போனீங்கன்னு..” என்றாள் ஜமுனா.
சிரித்து ” நானும்.. போகணும்னு போகல.. சும்மா நடக்கலாமேனுதான் நடந்தேன். அப்படியே ஒரு போன் பண்ணலாம்னு தோணுச்சு.. அதான். . போன் பண்ணிட்டு…”
எனச் சொன்னான்.
” போன் பண்ணீங்களா…?”

” ம்… பண்ணேன் ”
” யாரு கூட பேசினிங்க. ?”
” எங்கக்கா கூட…!”
” என்ன சொன்னாங்க..?”
சொன்னான். போனில் பேசிய விபரத்தை!
மெதுவாக பேசிக்கொண்டே நடந்து வீடு போனார்கள் !!
☉ ☉ ☉

திரி விளக்கு. . மிகச்சன்னமாக எரிந்து கொண்டிருந்தது. கால்களை நீட்டி மல்லாந்து படுத்திருந்த.. ஜமுனா.. . மார்புவரை..போர்வையால் மறைத்திருந்தாள்.
சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த. . தாமுவைப் பார்த்துக் கேட்டாள்.!
” படுக்கலியா…?”
” ம்…” எனப் புண்ணகைத்தான் ”மத்யாணம் கொஞ்சம் நல்லா தூங்கிட்டேன் ! அதான். .. இப்ப தூங்க இன்னும் கொஞ்சம் நேரமாகும். ”
அவளது தங்கைகள் இருவரும் தூங்கியிருந்தனர்.!
அவனைப் பார்த்து மெல்லக் கேட்டாள் ஜமுனா.
” ஊரு நெனப்பு.. வந்துருச்சா..?”
” இல்ல. ..இல்ல. ..”
” ஏதாவது இருந்தா சொல்லுங்க..”
தயங்கிவிட்டு மெதுவாக ஆரம்பித்தான் .
” நான் இங்க இருக்கறதுல.. ஏதாவது கஷ்டமா ஜமுனா..?”
” ஏன். ..?”
” இல்ல. .. உங்கப்பாம்மா ஏதாவது நெணச்சிட்டா..?”
” ஐய..! அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. .! அவங்கல்லாம் அப்படி நெணக்கவும் மாட்டாங்க” என்றாள்.
” என்னால எதும் சங்கட்டமில்லையே..?”
” சே…சே….! கவலப் படாம இருங்க. .”
” பிரச்சிணை முடிஞ்சா… போயிருவேன் ”
” ஏன் போகணும். .? பேசாம எங்க ஊர்லயே ஒரு கல்யாணத்த பண்ணிட்டு… இங்கயே செட்லாகிருங்க” எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள்.

மறுநாள். …!
ஜமுனாவின் .. ஏற்பாட்டால்… எல்லோரும் சினிமாவுக்குக் கிளம்பினார்கள். கங்கா வேலைக்குப் போகவில்லை. விஜி தன் ஆடு மேய்க்கும் பொறுப்பை அவளது அப்பாவிடம் ஒப்படைத்து விட்டாள்.! அவள்களுடன். . ஜமுனாவின் தோழி… காயத்ரியும் சேர்ந்து கொண்டாள்.! சினிமாவுக்கு போகலாம் என்கிற யோசணையைச் சொன்னதே.. காயத்ரிதான் ! நாண்கு பெண்களுடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது… அவனுக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.!!

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.