அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 35

அதிர்ந்தான் தாமு. ” யாரு. .?”
” வேற யாரு. ..இங்கத்த.. பாரஸ்ட் ஆபிசருங்கதான். அவங்க புடிச்சிட்டு போன ஆளுங்கள்ள… கொஞ்சம் பேருங்கள்ளாம் என்ன ஆனாங்கனே தெரியல இன்னும். ! அவங்களையெல்லாம் கொன்னுருப்பாங்கனு பேசிக்கறாங்க..! உசுரோட இருந்தா எந்த ஜெயில்ல இருக்காங்கனாவது தெரியுமில்ல. .?”
” எ.. எத்தன.. பேரு .. அப்படி ?”
” பத்து… பதிணஞ்சு பேரு இருப்பாங்க..! அவங்க எல்லாரூமே.. தமிழ் ஆளுங்கதான்.! அப்றம்… அது மட்டுமில்ல.. நெறைய.. பொம்பளைங்க.. வயசுப் புள்ளைங்கள எல்லாம் கற்பழிச்சுட்டாங்க பாவம்.! இந்த ஊரெல்லாம் கொஞ்சம் பெரிய ஊருதான்..! இந்த வீரப்பன் பிரச்சினைலதான். . முக்காவாசி ஊரே… அழிஞ்சு போச்சு. ..” எனக் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டே பேசினாள் ஜமுனா.

இந்த மலைக் கிராமத்துக்குப் பின்னால் இப்படி ஒரு வரலாறா..?
” இதெல்லாம் எப்ப நடந்தது.?”
” வீரப்பன கொல்றதுக்கு முன்ன…”
அது போன்ற சம்பவங்களை நிறையச் சொன்னாள் ஜமுனா.

அவள் சொன்ன கதைகள்… அவனது மனதைச் சுட்டது.!!!

சூரியன் உச்சிவானத்தை நெருங்கியிருக்க… வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. தாமுவுக்கு நிறையவே வியர்த்து ஒழுகியது.! வெயிலால் அவனது நடைகூட.. தளர்வானது.!
அவனைப் பார்த்துக்கேட்டாள் ஜமுனா. ” நடக்க முடியலியா..?”
” ரொம்ப வெயிலாருக்கு. ” என்றான்.
புண்ணகைத்தாள் ”பள்ளத்துக்குள்ளாற எறங்கி போலாமா…? நெகுலா இருக்கும்”
” இந்த பள்ளத்துக்குள்ளயா..?”
” ம்.. பூரா. . மலணுதான் ”
” ஒண்ணும் பயமில்லயா..?”
” ம்கூம். .. வாங்க… ” என மேட்டுப்பகுதியை விட்டு. . ஒரு. சரிவான இடத்தில். . பள்ளத்துக்குள்.. சறுக்கிக் கொண்டு இறங்கினாள்.
அவனும் இறங்க..
” பாத்து எறங்குங்க.. வழுக்கும்” என்றாள்.
அவள் சொன்னது போலவே அவனது கால் வழுக்கியது..! அவனுக்கு கால்களை சரியாக பேலன்ஸ் பண்ணி இறங்கத் தெரியவில்லை. ! சறுக்கிக் கொண்டு இறங்கியவனை.. கீழே விழுந்து விடாமல் தடுக்க.. முன்னால் போய்… அவன் கையைப் பிடித்தாள்.! அப்படியும் சறுக்கி வந்தவன்.. அவள் தோளைப் பிடித்துத்தான் நின்றான்.
அவள் சொன்னது போல.. மணலில் நடப்பது நன்றாகத்தான் இருந்தது. ! ஆனாலும் சுமார் இருபதடி ஆழம்கொண்ட பள்ளம் அவனை பயமுறுத்தியது.! பள்ளத்துக்குள்ளிருந்து பார்த்தால்… உச்சி வானும்… வானுயர்ந்து நிற்பதைப் போன்ற தோற்றம் காட்டிய… மேட்டிலிருக்கும் மரங்களும்தான் தெரிந்தது.
பள்ளத்தின் இரண்டு பக்கமும் இருக்கும் மரங்களின் நிழல்.. பள்ளத்துக்குள் விழுவதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. பள்ளத்துக்குள்… வளைந்து. .. நெளிந்து போவது ஒரு திகிலான அணுபவமாக இருந்தது.
கால் செருப்பு மணலில் புதைய. நடப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது.
” பாம்பு.. எதும் இருக்காதா.. ஜமுனா..?” பயத்துடன்தான் கேட்டான்.
” பெரிய. .பெரிய பாம்பெல்லாம் இருக்கும். .” என்றாள்.
” அப்படி. . இந்த பள்ளத்துல போகணுமா. .?”
வாய்விட்டுச் சிரித்தாள்.
” ஒண்ணும் ஆய்டாது… தைரீமா..வாங்க..! எங்களுக்கெல்லாம் இந்த பள்ளம் அத்துப்படி…! ஆடுகள கொண்டு வந்து மேய விட்டுட்டு. ..இந்த பள்ளத்துக்கள்ளாறதான் வெளையாடுவோம்.! ”
” நீங்களும். .. ஆடெல்லாம் மேச்சிருக்கீங்களா..?”
” ஓ..! அதெல்லாம் சின்ன புள்ளைகள்ள…! நான் ஸ்கூல் லீவ்லதான் வருவேன். ! ஆனா எங்கக்கா… எப்பயுமே ஆடுதான் மேப்பா…”
” ஏன்… உங்கக்கா படிக்கலியா.?”
” ம்கூம். .! அப்பெல்லாம் செம ஜாலியா இரூக்கும் ! இப்பதான் அது எதுமே இல்ல. .” என்ற அவளது குரலில் ஏக்கம் தொணித்தது.”அதும் நான் திருப்பூர் போனப்றம் வாழ்க்கையே மாறிப் போச்சு ”
” திருப்பூர். . எப்ப போனீங்க..?”
” மூணு வருசமாச்சு..! அது ஜெயிலு மாதிரிதான். .! இந்த சுதந்தரம் அங்க கெடையாது.! கம்பனி…! கம்பனி விட்டா ஹாஸ்டல். ..! வெளில வரவே முடியாது.!”
” ஓ…”
நிழல் படர்ந்த ஒரு ஓரத்தில் போய் நின்றாள்.
”ஏன்? ” அவளைப் பார்த்தான்.
” வீட்ல போய் என்ன பண்ணப் போறோம்… ? கொஞ்சநேரம் இங்க உக்காந்துட்டு போலாம்.”
பள்ளத்தின் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு. ..
” ம்…சரி..” என அவளருகே போனான். !
முகத்து வியர்வையை துப்பட்டாவால் துடைத்துவிட்டு. . உட்காருவதற்கு. .மணலைக் கூட்டி…குட்டு சேர்த்து. .. அவனைப் பார்த்து…
” மலணுமேல உக்காருங்க. .குளுகுளுனு இருக்கும் ” என்றுவிட்டு. .. அருகிலேயே இன்னொரு குட்டு செய்து அதன்மேல் உட்கார்ந்தாள்.!
அவளைப் பார்த்துவிட்டு அவனும் உட்கார்ந்தான்.!அவனது வியர்வையை அவன் கையால் துடைக்க… தன் துப்பட்டாவை நீட்டினாள்.
” தொடச்சுக்குங்க…”
வாங்கித் துடைத்தான் !

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.