” ம்..”
” நாங்கூட பசங்க இருப்பாங்கன்னு நெனச்சேன்.உங்கக்காக்கு எப்ப கல்யாணமாச்சு..”
” ம்… அது. .. ஒரு. . ஏழெட்டு மாசம் இருக்கும் ” என்றாள்.
” அவரு கண்ணடமா.?”
” ம் .! லவ் மேரேஜ்… ! ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டாங்க..”
பேசியவாறே மலையேறினார்கள். நல்ல உயரமான மலைதான். ! ஜமுனாவின் பெரிய தங்கை.. அவளது வயதொத்த… வேறொரு கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டாள் ! ஆர்ப்பாட்டமாகக் கத்திக்கொண்டும்… கண்ணடப் பாட்டுக்களைப் பாடிக் கொண்டும் மலையேறினார்கள்.
” என்ன கோயில் அது..?” என தாமு கேட்க.
” ஹிம்மாவத் பெட்டா ” என்றாள் சின்னத் தங்கை.
” அப்படின்னா. .?”
” குடி…! சாமி குடி…!”
” என்ன சாமி…? முருகரா..?”
ஜமுனா ” கிருஷ்ணர் ” என்றாள்
மெது.. மெதுவாகத்தான் மலையேறினார்கள்.! மலைப் பாதை அவனுக்கு மிகவும் கடிணமாகவே இருந்தது ! நடக்க.. .நடக்க… மலை உயராமாகிக் கொண்டே இருப்பது போலிருந்தது. !
கிட்டத்தட்ட ஒருமணிநேர
நடைபயணம். ! கோவிலை அடைந்த போது மிகவுமே களைத்துப் போனான் தாமு. !
‘ ஹிம்மாவத் பெட்டா ‘கோவில் உரமாண மலைமேல்தான் இருந்தது ! அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இருந்தது.! திரும்பின பக்கமெல்லாம் மலைகளாகவே தெண்பட்டன.!
ஆயிரக்கணக்கான வாகணங்களும்…. லட்சக்கணக்கான மக்களும் கூடிய. . அந்தக் கோவில்… ஜெகஜ்ஜோதியாக இருந்தது.!
கோவிலுக்கென.. தார் ரோடு போடப்பட்டிருந்தது. ! நிறைய ஸ்பெஷல் பஸ்கள் விடப்பட்டிருந்தது! வாகனங்கள் நிற்க இடமில்லாமல்… நிறைய.. செடி.. கொடி.. மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு.. அதனிடையே கிடைத்த இடங்களிலெல்லாம்.. வாகணங்கள் நிறுத்தப் பட்டிருந்தன! நிறைய திருவிழாக் கடைகளும். .. சின்னச் சின்ன.. தூரிகளும் இருந்தன.!
இந்த மலைமேல். . இவ்வளவு பெரிய திருவிழா நடக்கும் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே அது வியப்பையெ கொடுத்தது !!
கூட்டத்தைக் கட்டுப்படுத்த. . நிறைய போலீஸ் இருந்தனர்.
போலீஸைக் கண்டவுடனே அவனது வயிற்றில் புழியைக் கரைத்தது ! இருந்தாலும் அது கர்நாடகா போலீஸ் என்பதால் கொஞ்சம் தைரியம் வந்தது. !
கர்நாடகா போலீஸிற்கு.. நேற்றுதான் கேஸ் பதிவான அவனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. தவிற… அது அவ்வளவு பெரிய கொலைக் குற்றமும் இல்லை என மனதைத் தேற்றிக் கொண்டாலும்… அவன் முன்னெச்சரிக்கை உணர்வைக் கை விட்டு விடவில்லை !!
ஜமுனாவின் அக்காளும்.. மச்சானும்… கோவிலில் அண்ணதானம் வழங்குமிடத்தில் இருந்தனர் ! அவன் போகவில்லை. பெண்கள் வாங்கிக் கொடுத்த அண்ணதானத்தை அவனும் சாப்பிட்டான்.!
கங்கா இவர்களுடன் சேரவே இல்லை! அவர்கள் ஒரு டீமாகச் சேர்ந்து கொண்டு. ..ஓரிடத்தில் நிற்காமல்… சுற்றிக்கொண்டே இருந்தனர் !
கூட்ட நெரிசலில்… சுற்றி வளைத்து வந்து… கோவிலைச் சுற்றி கொஞ்ச தூரம் தள்ளிப் போய்… ஒரு பாறைமேல் உட்கார்ந்து கொண்டனர் !
ஜமுனாவின் சின்னத் தங்கை ஏதாவது ஒன்றை அசைபோட்டுக் கொண்டே இருந்தாள் !!
நீண்ட நேரம் கழித்து… தாமு எழுந்து சிறுநீர் கழிக்கப் போனான். !
அவன் பின்னாலேயே ஓடி வந்தாள் சின்னத் தங்கை.!
Super
Super famy sex enaku pidichuruku
super story boss
Super story,congrats