அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 35

ஜவஹர் பேருந்து நிலையம்.! கூட்ட நெரிசலை விட்டு ஒதுங்கி… மறைவாக நின்றிருந்தான் தாமு.! அவனது கண்கள் நாலா பக்கமும் சுழன்று கொண்டிருந்தன.! குறிப்பாக காக்கிச் சட்டை தென் படுகிறதா.. எனக் கவனித்தான்.!!

அப்போதுதான் அவனை நெருங்கி வந்த. .. கீர்த்தணாவைப் பார்த்தான் . அதேநேரம் அவளும் பார்த்தாள்.
” ஏய். .. தாமு..” என்றாள். அவளுடன்.. இன்னொரு பெண்ணும் இருந்தாள்.! தோளில் பேகுடன்.!!
” கீர்த்தி…” என்றான்.
நெருங்கி ” உன்ன போலிஸ் தேடுதே.. என்ன பண்ண. .? ” எனக் கேட்டாள்.
அவன் திணறியவாறு. .” என்ன பிரச்சினைனு தெரில… ! ஆனா பசங்கள எல்லாம் தேடறாங்க”என்க.!
நகைத்தாள்.! ” உங்க விசயம். ஊரே பூரா… தண்டோரா போட்டாச்சு… ! ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசற..?”
” இதுக்கு மேல இங்க நின்னு இதப்பத்திப் பேசவேண்டாமே ப்ளீஸ். .” என்றான்.
” சரி. .! ஆமா இப்ப எங்க. .? ”
” பிரச்சினை முடியரவரை வெளியூர் எங்கயாவது போலாம்னுட்டு. ..”
” எந்த ஊரு…? !”
” முடிவில்ல… இப்போதைக்கு. . சரவணனோட பெரியம்மா வீட்டுக்கு. . போலாம்னு.! இத உன்னோட வெச்சுக்க கீர்த்தி. .”
” சரவணன் மேலயும் கேஸ்தான..? ”
” ம்கூம். .. !! அவன் இதுல இல்ல. ..”
” இருந்தாலும். . போலீஸ் அவன விசாரிச்சா..? அங்க போறதுக்கு வேற எங்காவது போக வேண்டியதுதான..”
” வேற எங்க போறது…? ”
” ம்…” என சிறிது யோசித்தவள் .. அருகே நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தாள்.! அப்பறம் .. அவனிடம் திரும்பி. .
”உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா நா ஒரு எடம் சொல்றேன் ” என்றாள்.
” சரி. .. சொல்லு…”
” இவகூட போயிறு..”
ஒல்லியாக இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவாறு கேட்டான். ”எங்க. ..? ”
” கர்நாடகா…!!”
” கர்நாடகாவா… இது யாரு..?”
” சொந்தக்காரிதான் .. இவள நம்பி நீ… தாராளமா போலாம்.! அங்க உன்னை யாருக்கும் தெரியாது..! நீ எங்க போயிருக்கேனு … நானும் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்.. !! ”
” ம்…” யோசணையுடன் தலையாட்டினான்.
கீர்த்தனா. . அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துப் போய் என்னவோ பேசினாள் .!!
தாமுவிடம் வந்து. ..
” இவ பேரு. .. ஜமுனா…! எனக்கு மாமா பொண்ணு… ! இங்க திருப்பூர்லதான்… வேலை செஞ்சிட்டிருக்கா…! இப்ப இவங்க ஊர்ல கோயில் விசேசம்… அதுக்கு லீவ் போட்டுட்டு போறா… நானும் போறதாத்தான் இருந்துச்சு. .. அதுக்குள்ள… டேட்டாகிட்டேன்! என்னைக் கூப்பிட நேத்தே வந்துட்டா… ! இப்ப நீ போனா அவளுக்கும் ஒரு துணையா இருக்கும்..” என்றாள்.
” சரி. .. யாருகிட்டயும் சொல்லிடாத.” என்றான்.
” தைரியமா போ..” என்றுவிட்டு மெதுவாகக் கேட்டாள். ” நீ.. எப்படி ரேப் பண்றளவுக்கு. .. தைரியசாலி ஆன…? ”
” ஐயோ…! சத்தியமா நா.. எதுமே பண்ணல கீர்த்தி. ..! நைட்டு எல்லாம் தண்ணியடிச்சிட்டு… சும்மாதான் கூட்டிட்டு போனானுக..! மப்புல நானும் வண்டில ஏறிட்டேன்.! அதான் நான் பண்ண பெரிய தப்பு. .”
” அப்ப. .நெஜமா..நீ எதும் பண்ணல இல்ல. ..? ”
” இல்ல கீர்த்தி. ..”
” நீ பண்ணிருக்க மாட்டேனுதான் நானும் நம்பறேன். ! இத்தன நாளா உன்கூட பழகறேனே.. உன்னப் பத்தி தெரியாதா எனக்கு. ..? ஆனா கம்பெனி பூரா..உன் பேரு நாறிருமே…?”
” எல்லாம் என் நேரம். ..” என்றான்.
” சரி. ..சரி… கெளம்புங்க… சத்தி பஸ் பொறப்பட்றுச்சு. .” என்றாள் கீர்த்தனா. !!
கூட்ட நெரிசலில் புகுந்து. .. வேகமாக ஓடி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.! அரசுப் பேருந்து என்பதால் உட்கார சீட் கிடைத்தது.!!
ஜன்னல் வழியாகப் பார்த்துக் கையசைத்து டாடா காண்பித்தாள் கீர்த்தனா. !!!
☉ ☉ ☉
பேருந்து வேகமாகப் போனது.!!
‘ அப்பாடா..! என நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.தாமு. !!
” உங்க பேரு என்ன. .? ” அவளோடு பேசவிரும்பிக் கேட்டான்.
ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கோண்டிருந்தவள்.. அவன் பக்கமாகத் திரும்பினாள்.

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.