அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 35

” உங்க மாமா நெஜமாவே வீரப்பன்கூட இருந்தாரா ஜமுனா..?” தாமு கேட்டான்.
” ம்…ஆமா. .. கட்டுக் கட்டா பணமெல்லாம் கொண்டு வருவாரு..” என்றாள்.
”வீரப்பன் இங்கெல்லாம் வந்துருக்கானா..!”
” ஓ…! நாங்கூட பாத்துருக்கேன்”
” நெஜமாவா..?”
” அப்ப நான்.. படிச்சிட்டிருந்தேன்.. எனக்கு பத்து வயசு இருக்கும். கூட்டமா எங்க ஊருக்கு வந்துருந்தாங்க.”
” எப்படி இருப்பான்…?”
” ஆட்டுக்கெடா மாதிரி பெருசா மீசை வெச்சிருப்பான்.! ஒல்லியாத்தான் இருப்பான். ஆனா பயங்கர தைரியசாலி..! அவன கொன்னுட்டாங்கனு சொன்னப்ப எங்க ஊருல நெறைய பேரு அழுதாங்க.. ”
” வீரப்பனுக்காகவா..?”
” ம்..ஆமா. .! வீரப்பன் ரொம்ப நல்ல மனுசன் தெரியுமா..? இந்த ஊருக்கு வர்றப்ப எல்லாம் நெறைய பேருக்கு பணம் குடுத்துட்டு போவான்.” எனச் சொல்லியவாறே நடந்து கொண்டிருந்தவள்… சட்டென அவன் கை பிடித்து நிறுத்தினாள்.
” ஏன். ..?” திகைப்புடன் அவளைப் பார்த்தான்.
” இருங்க. ..” அவர்களுக்கு முன்னால் ஒரு வளைவு இருந்தது. !
மெதுவாக நடந்து போய் அந்த வளைவில் எட்டிப் பார்த்துவிட்டு அவனைக் கூப்பிட்டுக் காட்டினாள்.
பயத்துடன் அவனும் எட்டிப் பார்த்தான். நான்கைந்து பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன.!
” என்னது…?”

17

” பன்னி..! இப்ப பாருங்க. ..!” என்றுவிட்டு முன்னால் போய்
‘டுர்ர் ‘ ரென ஒரு சத்தம் எழுப்பினாள்.
அவ்வளவுதான் பன்றிகள் எல்லாம் பயத்தில். . பதறியடித்துக் கொண்டு ஓடின.!
”ஹ்…ஹ்…ஹ..ஹா..” எனச் சிரித்தவாறு மணலில் கால்கள் புதைய ஓடித் துரத்தினாள்.
அவன் சிரித்தாலும். . அவனுக்கு பயமாகத்தான் இருந்தது.!
கால்கள் மணலில் புதைய ஓடியதால் அவளது லப்பர் செருப்பு…ஸ்ட்ராப் உருவிக்கொண்டு வந்து விட்டது. மருபடி மாட்டிககொண்டு நடந்தாள்.
”பன்னிக ஒண்ணும் பண்ணாதா?” தாமு கேட்டான்.
” பண்ணுமே…! ஓடிப்போயிரும்” என சிரித்தாள் ”இல்ல. .. அதப் பாத்து நாம பயப்பட வேண்டியதில்லயா?”
” ஆ..! அதுக்கு கோபம் வந்துச்சுனு வெய்ங்க…! அவ்வளவுதான். . நம்ம காலுக்குள்ள வந்து அடிச்சுச்சுன்னா …நம்பளோட காலே ரெண்டா பொளந்துரும்”
” அப்பறம்…தொரத்திட்டு ஓடினீங்க..?”
” ஐயோ. .! அதும் நம்மளக் கண்டா பயந்துரும். .! குட்டி இருந்தாவோ… இல்ல தப்பிக்க வழி இல்லாத எடமாவோ இருந்தாத்தான் அது நம்மள திருப்பி அடிக்கும் ”
பள்ளம் வளைந்து. . வளைந்துதான் போனது.!
பன்னியைத் துரத்தியதில். .ஏற்பட்ட உற்சாகமும்… குதூகலமும் அவளிடம் அப்படியே நீடிக்க… அவனைப் பார்த்துக் கேட்டாள்.!
”நடக்க முடியல… இல்ல. .?”
” செருப்பு மணல்ல பொதஞ்சுக்குது.” என்றான்.
” ஆனா இதுல நாங்க உப்பு மூட்டை தூக்கிட்டு. . போட்டி போட்டு ஓடுவோம் ”
” உப்பு மூட்டை தூக்கிட்டா..?”
” ம்..” சிரித்தாள்.
” இப்ப. . என்னையும் தூக்கிட்டு போங்களேன்…”
” ஆஹா. ..! அப்ப நாங்க.. சின்னதுல வெளையாண்டது ”
”இப்பவும் வெளையாடலாமே”
” அப்ப நீங்கதான் என்னை தூக்கிட்டு போகனும் ”
” சரி… வாங்க.. ! ட்ரை பண்றேன்” என்றான்.
உடனே வந்து அவன் முதுகில் தொத்திக்கொண்டாள்.! கணமே இல்லை. ! மெத் மெத்தென்றிருந்தாள்.! கைகளை அவன் கழுத்தில் போட்டுக் கட்டிக் கொள்ள. .. அவளது தொடைகளைத் தாங்கிப் பிடித்து.. மெதுவாக நடந்தான். அவளைத் தூக்கிக்கொண்டு நடப்பதில் அவனுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. !
” உங்க வெயட் எத்தனை ஜமுனா..?” அவளிடம் கேட்டான்.
” தெரியலே…” என்றாள் .
” பஞ்சு மாதிரி இருக்கீங்க வெய்ட்டே இல்ல. . ”
சிறிது தூரம் நடக்க… ” போதும் நான் எறங்கிக்கறேன் ” என்றாள்.
”ஏன் ஜமுனா..?”
” பாவம் நீங்க. ..! மலண்ல தணியா நடக்கவே கஷ்டப் படறீங்க.. இதுல என்னை வேற எதுக்கு தூக்கிட்டு.?”
” பரவால்ல. . எனக்கு கஷ்டம்லாம் ஒண்ணும் இல்ல” என்றாலும் கேட்காமல் இறங்கி விட்டாள் !
உடனே அவன் ” என்னை தூக்க மாட்டிங்களா..?” எனக் கேட்டான்.
” ம்.. ! வாங்க..” எனச் சிரித்துக் கொண்டு சொல்ல. .. அவள் முதுகில் தொத்தினான். !
அவளூக்கு அவன் கணமாகத்தான் இருந்தான் ஆனாலும் தூக்கிக் கொண்டு நடந்தாள் !
அவனுக்குள் காமம் கிளர்ந்தது.
அவள் கழுத்தைச் சுற்றின கைகளால் அவளின் மார்புகளைப் பிடித்தான்.!
” எங்க புடிக்கறீங்க..?” என்றாள்.
” ஒரு… பேலன்ஸ் வேனும்ல?”
” அதுக்கு. . ! அதுதான் கெடச்சுதா.?”
” ம்…! ”
அவள் லேசாக திணறியவாறு நடக்க…. அவளது மார்புகளை மெது… மெதுவாக. . அமுக்கினான். ! தொடைகளால் அவள் இடுப்பை நெறித்தான்.!
அவள் கழுத்தில் முத்தம் கொடுத்தான் !
” இப்படி பண்ணா… அப்பறம் எப்படி. .?” எனச் சிணுங்கலாகச் சொன்னாள்.!
அவள் மார்பை இருக்கிப் பிடித்து. ..அவளின் இடது காதுக்கு முத்தம் கொடுத்தான்.
அவளால் நடக்க முடியாமல் நின்றுவிட்டாள் !
” போதும் எறங்குங்க..”
சிரித்து இறங்கியவன்.. அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்து.. அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சினான். ! இரண்டு உதடுகளையும் சுவைத்த பின் அவளை விட்டான்.
விலகாமல் அவன் நெஞ்சில் குத்தினாள். ! அதில் ஊடல் இருந்தது.! மருபடி அவள் உதட்டைக் கவ்வினான். !
இம்முறை நீண்ட நேரம் உதடுகளை உறிஞ்சினான். நாக்கை அவள் வாய்க்குள் விட்டு துலாவினான். கையால் அவள் முலைகளைப் பிடித்து மாற்றி… மாற்றிப் பிசைந்தான்.
கிறங்கிப் போனவளிடம் மெல்லிய குரலில் கேட்டான்.
” கொஞ்ச நேரம். .. இருந்துட்டு போலாமா..?”
” ம்..” எனத் தலையாட்டினாள் ஜமுனா.!

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.