அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 35

திண்ணையில் உட்கார்ந்து… அந்த வழியாக வீடு திரும்பிக் கோண்டிருந்த… ஆடு.. மாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் தாமு.
சூரியன் மேற்கில் சாய்ந்திருக்க. ஜமுனா சொன்ன வீரப்பன் பற்றின கதைகளை அசைபோட்டுக் கொண்டிருந்தான்.!
அரிசி களைய வெளியே வந்த ஜமுனா… வியர்வையோடிருந்தாள்.!
அவனைப் பார்த்து…
” என்ன யோசனை..?” எனக் கேட்டாள்.
” ஒண்ணுல்ல..” புண்ணகைத்தான்.
அரிசி களைந்த தண்ணீரை ஆட்டுத் தாளியில் ஊற்றினாள்.
கதவருகே வந்து நின்று..
” உள்ள வாங்க..” எனக் கூப்பிட்டாள்.
” ஏங்க. ..?”
” ஏதாவது பேசிட்டிருக்கலாமில்ல…”
எழுந்து உள்ளே போனான். புகையாக இருந்தது. அடுப்பு..புகை.!
” என்னது… இத்தன.. பொக..?”
” வெறகு..செரியில்ல..! அந்தப் பக்கம் மூட்டை மேல உக்காருங்க. ..” என்றுவிட்டு. . உலை காய்ந்து விட்ட.. சட்டியில் அரிசியை அல்லிப் போட்டாள்.! மூட்டை மேல் சாய்ந்து நின்று. . அவள் அரிசி போடுவதை வேடிக்கை பார்த்தான்.! புகையால் .. பழக்கமற்ற அவன் கண்கள் எரிந்தன. உடனே மூக்கில் தண்ணீர் வந்தது.!
அவள் அரிசியை சட்டியில் போட்டு மூடிவிட்டு திரும்பினாள். புகையால் கண்களைச் சுறுக்கியவாறு அவனைப் பார்த்தாள்.
” கண்ணு எரியுதா..?” எனக் கேட்டாள்.
” ம்..” என மூக்கை உறிஞ்சினான். !
சிரித்தாள் ” அப்ப. . வெளிலயே போயிருங்க..”
அவனுக்கும் அதுதான் சரியெனப்பட்டது. இந்த புகையோடு போராட முடியாது.
” ம்…” என அவள் தாவணித் தலைப்பில் மூக்கைத் துடைத்தான்.! அவள் சிரிப்புடன் நிற்க… தாவணித் தலைப்பை விட்டு. .. அவள் மார்பருகே.. தாவணியை ஒதுக்கி… அவளின் இடது மார்புக்கு ஒரு முத்தம் கொடுக்க… அவன் தைலையைப் பிடித்து.. முகத்தை நிமிர்த்தினாள். !
நிமிர்ந்தவன் அவள் உதட்டை கவ்வி உறிஞ்சினான். ! அவளது வாயைத் திறக்கச் செய்து. .. நாக்கைச் சப்பிச் சுவைத்து விட்டு. .. விலக..
” ஹ.. ப்..ப்..பா…! நாக்ககூடவா இந்த சப்பு… சப்புவீங்க..?” எனக் கிறக்கத்துடன் கேட்டாள்.
” உங்க.. ஓதட்டவிட நாக்குதாங்க… சூப்பரா இருக்கு. . எப்ப கிஸ்ஸடிச்சாலும். .. நாக்க குடுக்க மறந்துடாதீங்க…” என.. உதட்டை மட்டும் ஒரு உறிஞ்சு.உறிஞ்சி விட்டு வெளியே போனான். !

வேலை முடிந்து வந்த கங்கா மிகவும் களைத்திருந்தாள்.! அவளது முகம் வாடியிருந்தது. தலைமுடி கலைந்து. .. காதோரத்திலும். .. கழுத்திலும். . வியர்வை காய்ந்து. .. உப்பாக உறைந்திருந்து!
சாப்பாட்டுக் கூடையைத் தூக்கி திண்ணைமேல் வீசியவள்… தொப்பென்று.. உட்கார்ந்தாள்.!
அவளைப் பார்த்த தாமு. .” ரொம்ப டயர்டு போலருக்கு. ?” எனக் கேட்டான்.
சிரித்தாள் கங்கா. ஆனால் பேசவில்லை.
” அம்மா. .எங்க..?” ஜமுனா கேட்க. .
” வருது..” என்றாள்.
திரும்பிப் பார்த்துவிட்டு. .. தனது சமையல் வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள் ஜமுனா.!
அவனுக்கு வலது பக்கமாக இருந்த கங்கா. . தாவணியில் அலட்சியம் காட்டியிருந்தாள். கும்மென்று புடைத்துக் கொண்டிருந்த அவள் பருவக்காய்களைப் பார்த்த போது ஜமுனா சொன்னது சரியென்றே பட்டது.!
தாவணிக்கு இவள்தான் பொருத்தமானவள்.!
” மூஞ்சி கழுவல…?” என அவளைக் கேட்டான்.
” கழுவனும் ” என்றாள்.
” மூஞ்சியெல்லாம் வாடிப் போயிருக்கு… வெயில்ல.. வேலையா..?”
” ம் .”
அவளது அம்மாவும் வந்து விட்டாள். அம்மா போய் கை..கால் முகம் கழுவி வந்து.. உள்ளே போய் சமயலை முடிக்க…. சிறிது நேரம் ஓய்வெடுத்த கங்கா எழுந்து பாத்ரூம் போனாள். !
உடம்பெல்லாம் ஈரமாக வந்தவள் வீட்டிற்குள் போய் வேறு தாவணி உடுத்திக்கொண்டு. .. கண்ணாடி சீப்பை எடுத்து வந்து தலைவாரினாள். மளமளவென சீவி… பவுடர் அடித்து. . பொட்டுவைத்துக் கொண்டு.. கிளம்பியவள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
” வர்ரீங்களா…?”
” எங்க. ..?”
” டீவி.. பாக்க…”
” இல்ல. .. நீ.. போய்ட்டு வா.”என்றான்.
ஜமுனா உள்ளிருந்து சொன்னாள்.
” அவங்க வந்து என்ன பொம்ம படமா பாப்பாங்க.?”
சிரித்து விட்டுப் போனாள் கங்கா. !
சிறிது நேரத்தில் ஆடுகள் வந்து விட்டன.! விஜி மட்டும்தான் வந்தாள் .அவள் அப்பாவைக் காணவில்லை. ! விலகி ஓடிய ஆடுகளைப் பட்டியில் அடைக்க… அவளுக்கு உதவினான் தாமு. !
வந்த அரைமணி நேரத்தில். . ஜமுனாவின் அப்பாவுக்கும் சேர்த்து உணவப் போட்டு எடுத்துக் கொண்டு. . இரவுக் காவலுக்கு கிளம்பி விட்டாள் அவளது அம்மா. .!!
கங்காவைப் போலவே விஜியும் ரெடியாகி… டிவி பார்க்கப் போய்விட… அவர்கள் இருவர் மட்டும் திண்ணைமேல் உட்கார்ந்து கொண்டு பேசினர்.
” நீங்களும் போலாமில்ல… ஜமுனா ” என்றான் தாமு.
” எங்க. ..?”என அவனைப் பார்த்தாள்!
” டீவி.. பாக்க. .”
புண்ணகைத்தாள். ” உங்கள தனியா விட்டுட்டு போக முடியுமா..?”
” பரவால்ல…ஜமுனா.! போறதுனா போய்ட்டு வாங்க”
” ம்கூம். .! அப்படியெல்லாம் எனக்கு டீவில.. ஒரு இது இல்ல. ..! ”
” ஹாஸ்டல்ல.. டீவியெல்லாம் இருக்கா..?”
சிரித்தாள். ” ம்கூம். ! டீவிலாம் இருந்தா அவ்வளவுதான். .. விடிய விடிய டீவி பாத்துட்டு.. காலைல யாரும் வேலைக்கு போகமாட்டாங்க”
” ஓ..! அப்படி ஒண்ணு இருக்கில்ல..?” எனச் சிரித்தான்.

இருவரும் வேடிக்கை பார்த்தவாறு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போதே மழை தூரல் விழ ஆரம்பித்தது.! படபடவென துளிகள் விழ.. திடுமென எழுந்து ஓடி… ஆட்டுப்பட்டியின் ஓரமாக கிடந்த…விறகுகளை எடுத்து வந்து வீட்டிற்குள் போட்டாள். அவனைப் பார்த்து..

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.