அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 35

அவனது பிடறி முத்தத்திலும். . மார்புத் தடவலிலும்… உறக்கம் கலைந்து. .கண்விழித்து விட்டாள் ஜமுன்.!
அவன் கையைப் பிடித்து விலக்கி விட்டு. .. ”ம்…ம்கூம் ! சும்மாருங்க. .” என முணகலாகச் சொன்னாள்.
ஆனாலும் சிறிது நேரம் கழித்து மருபடி அவன் கை அவள் மார்பைப் பிடித்தபோது … அமைதியாகப் படுத்திருந்தாள்.
ஒரு பெண்ணின். ..உடம்பும்.. மனமும் எப்போது.. காமக்கிளர்ச்சிக்கு தயாராகிறதோ இல்லையோ.. அதிகாலை வேளையில் நிச்சயம் அவள் பெண்மை மலர்ந்திருக்கும்.! அந்த மலர்ச்சி இப்போது ஜமுனாவிடமும் ஏற்பட்டிருக்க… போர்வையை எடுத்து. .. அவன் கையோடு சேர்த்து மறைத்துக் கொண்டாள்.! அவள் முலைகள் இரண்டையும். .. மாற்றி… மாற்றிப் பிசைய…. இளம நரம்புகளின் புடைப்பில் அவளது சின்ன முலைகள்…இருக்கம் பெற்றன.! இருகிய அவள் முலைகள் பிசைவதற்கும் நன்றாக இருந்தது ! அவளைத் தன் பக்கம் திருப்ப எவ்வளவோ முயன்றான். ! ம்கூம். ! அவள் திரும்பவே இல்லை! எனவே அவள் உதடுகளைச் சுவைபார்க்க முடியவில்லை.!
ஆனாலும் அவள் உடம்பு முழுவதும் தடவியும். .. பிசைந்தும் கொடுத்தான். பிடறி.. முதுகெல்லாம் முத்தமிட்டான். அதற்கு மேல் செய்வதற்கு. .. அவளும் .. அவனுக்கு இடம் தரவில்லை!!!
அவனும்.. அவளிடம் வன்முறை காட்டவில்லை. .!!!
பொழுது புலரும்வரை இருவரும். …மெல்லிய உணர்வலைகளில் மட்டுமே மிதந்து கொண்டிருந்தனர்.!!!

காலை…!!
அவன் வழக்கம் போல எழுந்து. . ஆற்றுக்குப் போய்… காலைக் கடன்களை முடித்துக் குளித்து வீடு போனான். !
அவனுக்கு உணவு பறிமாறின ஜமுனா… கறிக்கொழம்பை ஊற்றினாள். ! புண்ணகைத்து விட்டு அவன் சாப்பிட்டான்.! கறி… இதுவரை அவன் சாப்பிட்டிராத கறியாக இருக்க. . ஜமுனாவிடம் கேட்டான்.
” என்ன கறி…?”
” மொசக்கறி…” எனச் சிரித்தாள்.
” மொசக்கறியா…?”
” ம்…! முயலு கறி.. ”
” ஓ….! ஏது…?”
” எங்கப்பா புடிச்சிட்டு வந்தாரு. இங்க மொசலு… காட்டுப் பன்னிக் கறியெல்லாம் நெறைய கெடைக்கும். !”
முயல் கறி… புதுவிதமான சுவையுடன்தான் இருந்து.!

அன்று பகல் முழுவதும்… அவன் வீட்டிலேயேதான் இருந்தான்.! ஒரு பத்துமணியளவுக்கு. .. அவளைக் காணவந்த அவள் தோழி…அவர்களுடனேயேதான் இருந்தாள்.! மதிய உணவுக்குப் பின்னர்… பெண்கள் இருவரும் அழுக்குத்துணிகளைத் துவைக்க ஆற்றுக்குப் போனார்கள்.! ஜமுனா அவனது அழுக்குத் துணியையும் வாங்கிப் போனாள்.!
அவன் படுத்துத் தூங்கினான்.!

மாலை நேரம்… காலார நடக்கலாம் என நடந்தவன்.. அவர்கள் பஸ் விட்டு இறங்கி வந்த வழியாக நடந்தான்.! திரும்ப மனமில்லாமல் நடந்வன் அங்கலாவுக்கே போய் விட்டான்.!
நிறையக் கடைகள் இருந்தன! டீ கடையில்… டீ குடித்தான். சிறிது நேரம் ஏரியாவை வேடிக்கை பார்த்தான். ஏரியா நன்றாகவே இருந்தது. அதிலும் பெண்கள் அழகழகாக இருந்தனர். நிறைய பெண்கள் நல்ல சிவந்த நிறத்துடன் இருந்தனர். அதில் சில பெண்கள் பூணூல் போல… சின்னதாகக் கயிறு அணிந்திருந்தனர்.! அது எதற்கென்று அவனுக்குப் புரியவில்லை. !
போன் பூத் இருந்தது.!
சரண்யாவுக்கு போன் செய்து பேசினான்.
”நிலமை எப்படி இருக்கு.?” எனக் கேட்டதும் படபடவெனப் பேசினாள் சரண்யா. !
” மருபடி ரெண்டு தடவ உன்னத் தேடி வந்தாங்க…! இப்போதைக்கு நீ இங்க வந்துர வேண்டாம்.. உங்கக்கா வக்கீல்கிட்டெல்லாம் பேசிவெச்சுருக்கு. ..! கேஸ் கோர்ட்டுக்கு போனதும் ஜாமீன்ல எடுத்துக்கலாமாம்.! ஆமா உன்னோட போன என்னடா பண்ண. ..?”
” அதத்தான் நீ… காலைல போன் பண்ணி விசயத்தச் சொன்னதுமே…சிம்மக் கழட்டி. . போன தூக்கி ஓரமா போட்டேனே… அது கூட வீட்லதான் கெடக்கும். ! ”
” சரி… இப்ப நீ எங்கருக்க..?”
” மைசூர் கிட்ட….”
” அங்க எப்படிடா போன..?”
” அது ஒரு பெரிய கதை.. வந்து சொல்றேன். ஆனா பக்கா சேப்டி சரண் இங்க. .”
அவளிடம் சிறிது பேசிவிட்டு அவனுடைய அக்காளுக்கு போன் செய்து பேசினான்.
முதலில் கண்டபடி போனில் திட்டினாள் அக்கா. ! அப்பறம்.. அக்கறையோடு விசாரித்தாள்.

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.