கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 5 18

“என்ன சுகு, நீயே சிரிச்சுக்கறே?” அவன் தவிப்புடன் கேட்டான்.
“செல்வா நல்லா கேட்டுக்க, நீ பாக்கலாம் என் குட்டிங்களை ஆனா தொடக் கூடாது? டீலா?
“என்ன சுகன்யா இதெல்லாம்; என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்றே; எனக்குப் புரியுது, நான் ஒரு பொண்ணை இப்படி கேக்கறது தப்புன்னு. நான் என் ஆசையை வேற யாரு கிட்ட சொல்றது, அதுவும் எனக்குப் புரியல. இந்த சமூகத்துல, நம்ம ஊருல, ஒரு ஆம்பிளை, கல்யாணம் ஆகிற வரைக்கும் ஒரு பொண்ணுகிட்ட மனம் விட்டு பேசறது, அவளை தொட்டுப் பழகறது எல்லாம் பெரும்பாலும் இன்னும் கனவாகவும், கதையாகவும் தான் இருக்கு. என்னைப் பொறுத்த வரைக்கும், என் அதிர்ஷ்டம் நீ எனக்கு கிடைச்சுட்ட; இந்த இருபத்தாறு வயசுல நீ தான் நான் தொட்ட முதல் பொண்ணு. நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன். நீ தான் சொன்னே, இன்னும் ஏன் வேத்துமையா பேசறேன்னு; அந்த உரிமையில உன் கிட்ட நான் என் வெக்கத்தை விட்டு, என் ஆசையை, விருப்பத்தை சொன்னேன். நம்புடி என்னை; நீ தாண்டி எனக்கு எல்லாமே!” பணத்தை தூக்கி எறிஞ்சா, எத்தனையோ பேர் மாரை காட்டறது என்னா, மொத்தமா அவுத்துப்போட்டுட்டு படுக்கக் கூடத் தயாரா இருக்காளுங்க; ஆனா காசுக்கு புடவையை அவுக்கறவகிட்ட போய் அவ மாரை பாக்கறதுக்கு எனக்கு இஷ்ட்டம் இல்லை சுகன்யா. நான் பொம்பளை பொறுக்கி இல்ல. மிருகத்தனமான உடல் வெறி பிடிச்சவனும் இல்ல; என்னால நம்ம கல்யாணம் வரை பொறுத்துக்க முடியும். சுகன்யா, உன் மனசும் என் மனசும் ஏறக்குறைய ஒத்துபோயிடுச்சு. அதனாலத்தான் உன் கிட்ட நான் கேட்டேன். நான் கேட்டதுனால, நீ உன்னை எனக்கு காட்டித்தான் ஆகணும்ன்னு இல்ல; நான் உன்னை வற்புறுத்தல. இந்த விஷயத்துல உன் மனசும், உன் விருப்பமும்தான் முக்கியம். பேசிக்கொண்டே அவன் தன் சட்டையையும் கழட்டி எறிந்தான். தான் ஏன் தன் சட்டையை கழட்டினோம் என்று அவன் ஒரு வினாடி யோசித்தான். அவன் முகத்தில் மெல்லிய வாட்டமிருந்த போதிலும் அவன் கண்களில் பொய், கபடத்தின் சாயல் துளி கூட இல்லை. இவன் என் ஆள். பாரு, என்னமா உடம்பை வெச்சிருக்கான்? என்ன மாதிரி ஆரோக்கியமான உடம்பு இவனுக்கு; சும்மாவா, தெனம் தெனம் எக்சர்ஸைஸ் பண்றானே; நான் குடுத்து வெச்சவ. சட்டைக்குள்ள இவன் இவ்வளவு அழகா? சுகன்யா தன் கண்களை விரித்து அவனைப் பார்த்தாள். வலுவான பரந்த மார்பு முழுதும் சுருண்ட முடி, கரணை கரணையாக கைகள், ஒடுங்கிய வயிறு, தேக்கால் செதுக்கியது போல் உருண்டு திரண்ட அவன் தோள்கள், கண் கொட்டாமல் பார்த்தவள், அவனை தன் கண்களால் தின்ன ஆரம்பித்தாள். செல்வாவின் இந்த உடம்பும், இந்த உடம்புக்குள் இருக்கும் அவன் ஆசை மனசும் எனக்கு சொந்தம். இரவில் அவன் தன்னைப் புணர முயன்ற கனவு நினைவுக்கு வர, தன் சேலையை உருவி விட்டு அம்மணமாக அவனை மார்போடு தழுவி, அவனை அங்கம் அங்கமாக புணர்ந்திட அவள் மனதில் வெறி எழும்பியது. சுகன்யா தன் முகத்தில் குறும்புப் புன்னகையுடன் நிதானமாக அவனை நோக்கி நடந்தாள்.
“செல்வா ஐ லவ் யூ; உனக்காக நான் எதையும் செய்வேன், உன் சட்டை இல்லாத உடம்பை பாக்கும் போது, என் மனசுக்குள்ள இப்பவே உன்னை மொத்தமா அவுத்து, நானும் அம்மணமாகி உன்னை எனக்குள்ள ஐக்கியமாக்கிக்கணுங்கற வெறி எனக்கு இருக்கு. ஆனா, சுகன்யாவா?
“அன்னைக்கு நான் உக்கார சொன்னேன்; டக்குன்னு மொத்தமா அவுத்துட்டு என் மேல ஏறிப் படுத்துட்டா” அப்படிங்கற எண்ணம் உன் மனசுக்குள்ள, எப்பவும் வந்துடக்கூடாது. இன்னைக்கு இங்க நமக்குள்ள நடக்கற விஷயங்களுக்காக நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்னை நீ எப்பவும் மட்டமாவோ, தாழ்வாவோ, நீ நினைச்சுடக்கூடாது; அதுக்காகத்தான் நான் தயங்கறேன்; உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லாம நான் பேசலை செல்வா”