கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 5 18

“யாரோ மீசைக்காரன் … என்னமோ சொன்னான்னீங்க? உங்களுக்குன்னு எவனாவது கிடைப்பான்? தினம் ஷேவ் பண்ணக் கூடாதா? இப்பல்லாம் ஆபீஸுக்கு கன்றாவியா போறீங்க; ரெண்டு நாளைக்கு மூணு நாளைக்கு ஒரு தரம் செரைச்சுக்கிறீங்க; முடி நரைச்சு முள்ளு முள்ளா குத்துதுங்க.” அவள் உதடுகள் அவன் கன்னத்தில் மீண்டும் ஒரு முறை வெறியுடன் அழுந்தியது.
“ஏன்டி நான் கன்றாவியா போயிட்டேனா” அவன் அவள் இடுப்பைக் கிள்ளினான்.
“சனியன் புடிச்சவனே, ஏன்டா கிள்ளற இப்படி; வெறி புடிச்ச நாயே, வலிக்குதுல்ல” அவனை இறுகத்தழுவியவள், சிணுங்கிக்கொண்டே அவன் அணிந்திருந்த பனியனை கழட்டினாள்.
“நான் கன்றாவி, நான் சனியன் புடிச்சவன், அப்புறம் எனக்கு வெறியும் புடிச்சுப் போச்சு. வேற எதாவது சொல்றதுக்கு பாக்கி இருக்கா? என்னைப் புடிக்கல்லன்னா வேற எவனையாவது தேடிக்க வேண்டியதுதானேடி? என் மடியில வந்து ஏண்டி உக்காந்தே?” அவன் கிள்ளிய இடத்தை அவனே தடவிக்கொடுத்தான்.
“உங்க புள்ளை, ஊரு பேரு தெரியாத ஒருத்தியை எனக்கு மருமவளா கொண்டாறண்டிங்கறான்; நீங்க எனக்கு இந்த வயசுல புது மாப்பிளையை தேடி குடுக்கறீங்க; நல்ல குடும்பம் இது; இங்க வந்து வாக்கப்பட்டுருக்கேன்; எல்லாம் என் தலையெழுத்து ஆமாம், உங்களுக்கு வெறி புடிச்சு ஒரு மாசமிருக்குமா?” அவள் தன் கண்ணை சிமிட்டியவாறே அவன் லுங்கியையும் அவிழ்த்தாள்.
“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி … உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி” அவன் கள்ளக் குரலில் பாடினான்.
“இப்படி டைமிங்கா பாடி பாடியே என்னைக் கவுத்துடறீங்க” அவள் அவன் மார்பு காம்பில் முத்தமிட்டாள். முத்தமிட்டுக்கொண்டே, விரைத்து, பருத்திருந்த நடராஜனின் தடியை, பதமாக தடவிக்கொடுத்தாள்.
“அந்த பாரதி சொல்லிட்டுப் போனானே அதைத்தான் சொன்னேன் நான். அவன்
“கள்” ளுன்னான்; நான்

“குவார்ட்டர்” ன்னேன்; யாரு முத்தம் கொடுத்தாலும், முத்தத்தோட சத்தமும், போதையும் ஒண்ணுதாண்டி.” மல்லிகா தடவ தடவ அவள் கைகளில், நடராஜனின் சுண்ணி குதியாட்டம் போட்டது. சூடான அவர் சுண்ணி, மல்லிகாவின் இடுப்பிலும், தொடையிலும் அழுந்த அவள் செம்பருத்தியில் தேன் சுரக்க ஆரம்பித்தது. நடராஜன், தன் மனைவியை அடங்காத ஆசையுடன் இறுகத் தழுவினார். இறுகத் தழுவி அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் வாயில் சத்தமாக முத்தமிட்டார். அவளை கட்டியபடியே படுக்கையறைக்கு தள்ளிக்கொண்டு சென்று கட்டிலில் கிடத்தி அவள் மீது ஏறிப்படுத்துக்கொண்டார். கட்டிலில், கட்டியிருந்த தன் சேலை நெகிழ்ந்து, ரவிக்கையில் முலைகள் வீங்கி, காம்பு தடித்து, தன் கால்களை அகல விரித்து கண்கள் மூடி, மனம் மகிழ்ச்சியில் துள்ள, மல்லாந்து கிடந்த மல்லிகா, அவர் கழுத்தில் தன் கையைக் கோர்த்து அவர் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட மல்லிகா, ஆசை வெறியுடன் நடராஜனின் உதடுகளை உறிஞ்சினாள். அவள் ஆசையையும், தன் கணவன் மேல் அவள் வைத்திருக்கும் அன்பையும், காதலையும், தன் முத்தத்தால் நடராஜனுக்கு உணர்த்தினாள். அவள் இதழ்களின் வெப்பத்தில், அந்த தேன் சுரக்கும் செவ்விதழ்களின் சூட்டில், சூடு தந்த இதமான சுகத்தில், அவர் தன் கண் மூடி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, பிறந்த மேனியாக, அவள் மேல் அந்த உலகை மறந்து கிடந்தார். மல்லிகா அவரைத் தன் மேலிருந்து மெதுவாக புரட்டியவள், அவர் மீது ஏறி பரவினாள். அவர் கைகள் அவள் பின்னழகின் பருத்த சதையை அழுத்தி வருட, அவள் மீண்டும் அவர் வாயை கவ்வி தன் நாக்கால் அவர் நாக்கைத் துழாவி, அவர் உடல் துடிதுடிக்க முத்தமிட்டாள்.
“முத்தம் குடுத்தே இன்னைக்கு என் கதையை முடிக்கலாம்ன்னு பாக்கிறியா? அதெல்லாம் நடக்காது; ரவிக்கையை அவுருடி” நடராஜன் முனக
“நீங்கதான் அவுக்கறது” அவள் எக்காளமாக சிரித்தாள்.
“எத்தனை கொக்கிடி உன் ஜாக்கெட்ல, அதுங்களை அவுக்கறதுக்குள்ள, எனக்கு வெறுத்துப் போவுது,” அவன் சலித்துக் கொண்டான். மல்லிகா சட்டென அவன் மேலிருந்து எழுந்து தன் ரவிக்கையை கழட்டிப் போட்டாள். ரவிக்கையின் உள்ளே பிரா இல்லாததால், அவள் இருமுலைகளும் பருத்து, காம்புகள் துருத்திக்கொண்டு நின்றிருந்தன. அவள் தன் பாவாடையும் உருவி எறிந்தாள். முடி அடர்ந்திருந்த அவள் புண்டை, நீர் சுரந்து, அவள் கருத்த கீழுதடுகள், ஈரத்தால் மின்னிக்கொண்டிருந்தன. மல்லிகா, நடராஜனின் பக்கத்தில் ஒருக்களித்து படுத்து, அவன் முகத்தை பற்றி, தன் மார்பில் தேய்த்தாள். நடராஜனின் உதடுகள் அவள், முலைக்காம்புகளில் உரசி, அவளை பரவசத்தில் ஆழ்த்த, அவள் தன் இடது முலையை அவர் வாயில் திணித்தாள். முலையை அவர் வாயில் திணித்தவள்,
“மெதுவா சப்புங்க,” கிசுகிசுப்பாக முனகியவள், வெட்க்கத்துடன் சிரிக்க, அவள் சிவந்த முகத்தின் பொலிவையும், அவள் கண்களில் தெரிந்த காதலையும் கண்ட நடராஜன் தன் நிலைகுலைந்து போனார்.
“இன்னைக்கு இவ ஆடற ஆட்டத்தைப் பாத்தா, நம்ம உடம்பு அலுத்துப்போய், நாளைக்கும் நாம லீவு போட வேண்டியது தான் போல் இருக்கே? அவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
“மல்லி நீ சூப்பர் மூடுல இருக்கேடி, என் பையனை பெண்டு எடுத்திடுவியே இன்னைக்கு?”
“நானா லீவு போட்டுட்டு என் மார்ல கை போடச் சொன்னேன்?” அவள் கண்ணடித்தாள். நடராஜன், பரபரப்பில்லாமல் நிதானமாக அவள் முலைக்காம்பை, நாக்கால் நக்கி நெருடினார்.