கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 5 18

“அதான் உன் தம்பியை குலுக்கி கஞ்சியை வடிகட்டிட்டியே? அப்புறம் என்னா? அது சரி இப்படி பேசிகிட்டே ஆட்டிகிட்டியே, போய் கழுவிக்கியா இல்ல… அப்படியே கையில புடிச்சிக்கிட்டு தூங்கிடுவியா?
“மணி பத்து தானே ஆகுது. ஒரு செக்ஸ் மூவி இருக்கு. அதை லேப்டாப்புல போட்டுப் பாத்துட்டு, உன்னை மனசுக்குள்ள நெனைச்சுகிட்டே இன்னொரு ரவுண்டு பையனை குலுக்கிட்டு தூங்குவேண்டி”
“டேய் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, உன் தம்பியை கழுவுவியா, மாட்டியா?”
“விட மாட்டியே நீ, சும்மா தொணக்காதடி! லுங்கியில தொடச்சிக்கிட்டு தூங்கவேண்டியதுதான். காலையில குளிக்கும் போது தான் கழுவறது எல்லாம்”
“எக்கேடோ கெட்டுத் தொலை இப்போதைக்கு. கல்யாணம் ஆகட்டும் அப்ப அடக்கறேன் உன் ஆட்டத்தை எல்லாம்.”
“ஏண்டி நான் என்ன கேணப் புண்டையா கல்யாணம் ஆனதும் கையில புடிச்சு ஆட்டிக்கறதுக்கு … அதான் என் அழகு பொண்டாட்டி நீ கூட இருப்பியே, உன் குழியில வுட்டு குத்திக்க மாட்டனா? அவன் கிசுகிசுக்க, சுகன்யா தன் தொடையிடுக்கில் பிசுபிசுப்பை உணர்ந்தாள்.
“ப்ப்ப்ஸ்ஸ் … சும்மா இருடா செல்வா”
“என்னடி நீயும் தடவிக்கிறியா”
“சை… உன் புத்தி போவுது பாரு”
“இதுல என்னடி தப்பு இருக்கு”
“வேணாம்பா … உன் கதையை கேட்டு இப்பவே எனக்கு கீழ ஈரமாயிடுச்சு” சொல்லியபின் சுகன்யா தன் நாக்கை கடித்துக்கொண்டாள்.
“சுகு நான் வேணா உனக்கு தடவி விடட்டா, கிட்ட வாடி … கிட்ட வந்து உன் உதட்டை காட்டுடி. ஒரு முத்தா சூடா குடுக்கிறேன்.
“இச் இச் இச்ச்” அவன் குரல் முத்தத்தில் வெறியிருந்தது.
“ம்ம்ம்ம்” சுகன்யா முனகினாள். அவள் நைட்டியுடன் சேர்த்து தன் ஈரமாகிக் கொண்டிருந்த பெண்மையை அழுத்தி தடவிக்கொண்டாள். இன்னைக்கு செல்வாவை நினைச்சுகிட்டு தேய்ச்சுக்க வேண்டியதுதான்.

“சுகன்யா எப்படி இருக்குடி உனக்கு … உண்மையை சொல்லுடி … நீயும் தடவிகிட்டுத்தானே இருக்கே”
“அதெல்லாம் இல்லடா, நீ குடுத்த முத்தம் ரொம்ப ஸ்வீட்ட்டா இருக்குது. உன் கூட பேசிகிட்டு இருந்தா என் மனசைக் கெடுத்து குட்டி சுவராக்கிடுவே … நான் தூங்கணும். நீயும் டயமுக்கு தூங்குப்பா” அவள் போதையுடன் சிரித்தாள்.
“சுகன்யா உனக்கு நான் எங்க முத்தம் குடுத்தா ரொம்ப பிடிக்கும்” செல்வா அவள் வாயை நோண்டினான்.
“ம்ம்ம் … நீ உதட்டுல முத்தம் குடுக்கும் போது எனக்கு செமை கிக்கா இருக்கும். முத்தம் குடுத்துகிட்டே … ம்ம்ம் …. நீ என் மாரை தடவும் போது கிக்காயிடுவேண்டா…”
“எந்த உதட்டிலடி ச்ச்ச்செல்ல்ல்லம்”
“என்னடா கேக்கிற மொக்கை மாதிரி”
“இல்ல்ல்லடி உன் முகத்துல இருக்கிற உதட்டைச் சொல்றியா … இல்லை … உன் தொடை நடுவுல இருக்கிற உதட்ட்ட்டை” வார்த்தையை முடிக்காமல் அவன் பெரிதாக சிரிக்க…
“தொடை நடுவுல உ…த…டு…. அவளுக்கு அவன் சொன்னது புரிய”
“டேய் உன்னை எதால அடிக்கிறதுடா … சனியனே … இப்படி பச்சை பச்சையா ஒரு கன்னிப் பொண்ணு கிட்ட பேசறியடா பாவி … உன்னை நல்லவன்னு நினைச்சனடா நாயே” அவளுக்கும் அவன் சிரிப்பு தொற்றிக்கொள்ள அவள் மனது இலேசாகியது.
“தேங்க்ஸ்டி சுகு… நீ போன் பண்ணி எங்கிட்ட ஆசையா பேசினதால நான் இப்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றண்டி கண்ணு…”
“சுகன்யா ஒரு நிமிஷம் … நீ கோச்சுக்கலன்னா ஒரு விஷயம் கேக்கணும் உன் கிட்ட”
“சொல்லு செல்வா … உன்னை நான் ஏன் கோச்சுக்கப் போறேன்.”
“உன் அப்பா … உங்க வீட்டுல … உங்க அ…ம்ம்மா.. கூட இல்லையா?”
“ம்ம்ம் … இல்லை”

“எங்கே இருக்கார் அவர்”
“செல்வா தீடிர்ன்னு என் அப்பாவை பத்தி எதுக்கு நீ கேக்கிற, இப்ப இதுக்கு என்ன அவசியம் வந்திருக்கு? சட்டென உடல் நடுங்கியவள் துணுக்குற்றாள். இந்த கேள்வியை அவள் அவனை கோவிலில் சந்தித்த அந்த முதல் தினத்திலிருந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள்.