அன்று இரவு –
நிஷா மாடியில் நின்றுகொண்டிருந்தாள். சீனுவிடம் தான் கொஞ்சி குலாவுவதை நினைத்து அவளுக்கு அவள்மேலேயே வருத்தமாக இருந்தது. கண்ணன் எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. நல்லா பாத்துக்கிடுறார். என்ன… என்னோடு அதிக நேரம் செலவழிப்பதில்லை. அதுகூட பரவாயில்லை. படுக்கையில் மட்டும் இன்னும் கொஞ்சம் புரட்டி போட்டு கசக்கி பிழிஞ்சிட்டார்னா அவரைப்போல் வேறு ஒரு நல்ல கணவன் இருக்கமுடியாது. ஆனா நான்?? சீனுவோட தொடுதலுக்கு ஏங்கிக் கிடக்கிறேன். கண்ணன் மட்டுமே தொட்டுப் பார்க்கவேண்டிய என் அந்தரங்க இடங்களில் சீனு சர்வ சாதாரணமாக தொட்டு தடவி கிள்ளி பிசைந்து விளையாடுறான். நானும் அதை ரசித்து அனுபவிக்கிறேன். ச்சே… என் இளமைகளை யாருக்கும் காட்டாமல் ஒரு பத்தினியாக வாழ்ந்துகொண்டிருந்தேனே… இப்போது எனக்கு என்ன ஆச்சு?
அப்போது கண்ணன் அவளுக்கு பின்னால் வந்து அவளை கட்டியணைத்தார். சீனுதான் வந்து கட்டிப்பிடித்திருக்கிறான் என்று அவள் ஏய்… என்று துள்ளிக்கொண்டு திரும்ப…. கண்ணனைப் பார்த்ததும்… ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல்… அவனைப் பார்த்தாள்.
நாளைக்கு படத்துக்கு போலாமா? – அவளை கவனிக்க முடியாமல் போகிறதே என்கிற அக்கறையில் கண்ணன் கேட்டார். அவர் இப்படி கேட்டதும் நிஷாவுக்கு நடப்பது கனவா நிஜமா என்று தோன்றியது.
என்னங்க… எப்பவும் டைம் இல்ல டைம் இல்லன்னு சொல்லுவீங்க. நாளைக்கு மாமாவை வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும். அப்புறம் எப்படி?
ப்ச். நாளைக்கும் வேலை இருக்கத்தான் செய்யுது. அதுக்கென்ன பண்றது. உன்னையும் கவனிக்கனும்ல? ஹாஸ்பிடல்லர்ந்து அப்பாவை அண்ணன் வீட்டுல விட்டுட்டு வரப்போறேன். நாளைக்கு நைட்டு படத்துக்குப் போறோம்… அப்புறம் வந்து செமையா என்ஜாய் பன்றோம்.. என்றார்.
நிஷாவுக்கு சந்தோஷமாயிருந்தது. போலாம்ங்க… என்றாள்.
8 next please nice
இது ஒரு பெண்ணை ரொம்ப அப்யூஸ் பன்றமாதிரி இருக்கு கதையை நல்ல முடிவுடன் எதிர் பார்க்கிறேன் இந்த மாதிரி எல்லாம் ஒரு பெண் உணர்ச்சி வச படமாட்டாள்
It’s possible oly
Good sensational episode…
Super
Congratulations author ? continue good stories like this
உணர்ச்சி வச படுவாள்
அடுத்த பாகத்தில் நல்லா விரிச்சு உள்ளவிடகேட்பா