இப்போதான் கண்ணன் போன் பண்ணார். கிளம்பிட்டிருக்கான்மா… என்றார்.
சரி அங்கிள்…
சந்திரன் ஒரு சேரை எடுத்து போட்டு… துண்டால் துடைத்தார். உட்காரும்மா…
பரவால்ல அங்கிள்…. – நிஷா உட்கார்ந்தாள். அப்போது அங்கு வந்த பார்வதி,
உன் புண்ணியத்துல அவன் நாளைக்கு ஒரு இன்டெர்வியு போறான். ரொம்ப தேங்க்ஸ் கண்ணு.
அப்பாகிட்டதான் கேட்டிருந்தேன். கம்யூனிகேஷன் ஸ்ட்ராங்கா இருக்கணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருந்தார். சீனு ஓரளவு சமாளிச்சிடுவான். நாளைக்கு அவனுக்கு கண்டிப்பா வேலை கிடைச்சுடும்…. – அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தாள்.
சந்திரனுக்கும் பார்வதிக்கும் சந்தோசத்தில் முகம் மலர்ந்தது. ரொம்ப தேங்க்ஸ் கண்ணு… என்றாள் பார்வதி.
அப்போது சீனு வந்தான். நிஷாவின் அழகில் சொக்கிப்போய் அவளையே பார்த்தான். நிஷா ஆரஞ்சு கலர் புடவையில் இருந்தாள். கோல்டன் கலரில் மினுமினுக்கும் பூக்கள் அவள் புடவையெங்கும் அழகாக இருந்தது. அடர் நீல நிறத்தில் சற்று அகலமான பார்டர். அதில் வேறுவிதமான பூக்கள் டிசைன். அதே அடர் நீல நிறத்தில் கச்சிதமான ப்ளவுஸ். அவளது இடுப்பழகையும் கழுத்தையும், ஷோல்டரையும் பளிச்சென்று காட்டியது. புடவையில் இருந்த அதே பூக்கள் பிளவுசுக்கும் அழகு சேர்த்தன. நச்சென்று நேர்த்தியாகக் கட்டி, சந்தனச் சிலைபோல் வந்து அமர்ந்திருந்தாள்.
கடவுளே… என் தேவதைபோல் எனக்கு ஒரு மனைவி கிடைக்கவேண்டும்!
8 next please nice
இது ஒரு பெண்ணை ரொம்ப அப்யூஸ் பன்றமாதிரி இருக்கு கதையை நல்ல முடிவுடன் எதிர் பார்க்கிறேன் இந்த மாதிரி எல்லாம் ஒரு பெண் உணர்ச்சி வச படமாட்டாள்
It’s possible oly
Good sensational episode…
Super
Congratulations author ? continue good stories like this
உணர்ச்சி வச படுவாள்
அடுத்த பாகத்தில் நல்லா விரிச்சு உள்ளவிடகேட்பா