28 வயது அழகுப் புயல் – பாகம் 7 238

அடுத்து வந்த நாட்களில் நிஷா சீனுவைப் பார்ப்பதையே தவிர்த்தாள். அவள் வீட்டுக்குள் போனாலும் சீனுவுக்கு அவள் முதுகு காட்டியே பதில் சொன்னாள். சீனு நொந்துபோனான்.

கண்ணன் இருக்கும்போது போய் சிம்பதி கிரியேட் பண்ணினான்.

ஏண்டி அவன் மேல எரிஞ்சி எரிஞ்சி விழுற? – கண்ணன் சப்போர்ட்டுக்கு வந்தார். சீனு தன் பேச்சைக் கேட்டதனால்தான் அவனை அவள் பழிவாங்குகிறாள் என்று நினைத்தார்.

உங்க வேலையை மட்டும் பாருங்க… என்று பதில் வந்தது. அடங்கிப்போனார்.

சீனுவுக்கு வேலை கன்பர்ம் ஆனது. பெரிய கம்பெனி என்பதால் நல்ல சம்பளம். அந்த லெட்டரைத் தூக்கிக்கொண்டு பார்வதி ஓடி வந்தாள்.

நிஷா… நிஷாம்மா….

என்னாச்சுக்கா…

தம்பிக்கு வேலை கிடைச்சிடுச்சு….

நிஷாவின் கண்கள் சந்தோஷத்தில் மின்னின. ஆர்டரை வாங்கிப் பார்த்தவள், சூப்பர். வெரி குட். என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

ரொம்ப தேங்க்ஸ்டி கண்ணு…

அய்யோ அக்கா… அவனை ஆளாக்கி, பீஸ் கட்டி படிக்கவச்சது நீங்க. அதுதான் பெரிய விஷயம்.

முன்னாடியே அவனை உன்கிட்ட ஒப்படைச்சிருந்தேன்னா அவனுக்கு இத்தனை வருஷம் வேஸ்ட் ஆகியிருக்காது

8 Comments

  1. 8 next please nice

  2. இது ஒரு பெண்ணை ரொம்ப அப்யூஸ் பன்றமாதிரி இருக்கு கதையை நல்ல முடிவுடன் எதிர் பார்க்கிறேன் இந்த மாதிரி எல்லாம் ஒரு பெண் உணர்ச்சி வச படமாட்டாள்

    1. It’s possible oly

  3. Good sensational episode…

  4. Congratulations author ? continue good stories like this

  5. உணர்ச்சி வச படுவாள்

  6. அடுத்த பாகத்தில் நல்லா விரிச்சு உள்ளவிடகேட்பா

Comments are closed.