மண்ணு மாதிரி இருந்திச்சு… என்று ஹேண்ட் பேகை அவன் மேல் எறிந்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் கட்டிலில் விழுந்தாள். செம கடுப்பில் இருக்கிறாள்… இப்போ சிக்குனா அவ்ளோதான் என்று பேசாமல் இருந்தார் அவர். அண்ணன் வீட்டிலிருந்து கிளம்பும்போது அப்பா சொன்னது ஞாபகம் வந்தது.
டேய் கண்ணா… மருமகளை சீனுகூடவா படத்துக்கு அனுப்பி வச்சிருக்கே?
ஆமாப்பா
நீ ஒரு விவரம் கெட்டவன்
ஏன்ப்பா இப்படி சொல்றீங்க?
இனிமே அப்படி பண்ணாத. சீனுகூட அதிகம் பழகவிடாதே
ஏன்ப்பா?
நேத்து டேபிள்ள இடிச்சிக்கிட்டா அவ. சொன்னாளா?
இல்லையே… ஏன்ப்பா கேட்குறீங்க?
நிஷா உன்கிட்ட சிரிச்சிப் பேசுறதைவிட அவன்கிட்டத்தான் அதிகமா சிரிச்சிப் பேசுறா. கண்டிச்சி வை.
கண்ணனுக்கு அவர் சொன்னது காதில் எதிரொலித்தது. அப்பா சொன்னபடி பார்த்தால் நிஷா இப்போது சந்தோஷமாக அல்லவா வரவேண்டும்? கோபமா வந்திருக்கிறாளே… என் மனைவி நிஷா பற்றி அவருக்கு என்ன தெரியும்? கூட்டத்தில் யாராவது தெரியாமல் இடித்தாலே எரிக்குற மாதிரி பாக்குற என் பத்தினி மனைவி பற்றி அவருக்கு எப்படி புரியவைப்பேன்?
கண்ணன் நிம்மதியாக தூங்கினார்.
இடுப்புல இடம் கொடுத்தா எல்லா இடத்துலயும் கைவச்சிட்டானே பொறுக்கி ராஸ்கல் ச்சே…. – நிஷா தூக்கம் வராமல் தவித்தாள்.
8 next please nice
இது ஒரு பெண்ணை ரொம்ப அப்யூஸ் பன்றமாதிரி இருக்கு கதையை நல்ல முடிவுடன் எதிர் பார்க்கிறேன் இந்த மாதிரி எல்லாம் ஒரு பெண் உணர்ச்சி வச படமாட்டாள்
It’s possible oly
Good sensational episode…
Super
Congratulations author ? continue good stories like this
உணர்ச்சி வச படுவாள்
அடுத்த பாகத்தில் நல்லா விரிச்சு உள்ளவிடகேட்பா