28 வயது அழகுப் புயல் – பாகம் 7 237

நிஷாவுக்கு அங்கு நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வர…. பெண்மை சூடானது. மார்புக் காம்புகள் துடித்தன. ச்சே… வெட்கம் கெட்டவ மாதிரி நடந்துக்கிட்டேன்! அவன் எண்ணப்பத்தி என்ன நினைச்சிருப்பான்? ரொம்ப நாள் சுகம் கிடைக்காம ஏக்கத்துல இருந்திருப்பா போலன்னு சீப்பா நினைச்சிருப்பான். எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் இது! எவள் இப்படி தன்னை மறந்து, தன் உச்சகட்ட ரகசியமான பெண்மையை தொட்டவன் தோளிலேயே படுத்து தூங்குவாள்? எல்லாம் போச்சு! ப்ச்…

என்னடி யோசிக்கிற? ஏதும் பிரச்சினையா… கண்ணன் படத்துக்கு வரலையா?

இ… இல்லடி… அவர் வந்தாரு. நா… நான்தான் தூங்கிட்டேன்.

அவள் அப்செட்டாக இருப்பது தெரிய.. காயத்ரி அதற்குமேல் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஈவினிங் – வீட்டுக்குள் நுழையும்போது, பார்வதியிடம் கேட்டாள்.

இன்டெர்வியு எப்படி பண்ணியிருக்கானாம்?

நல்லா பண்ணியிருக்கேன்னு சொல்றான்மா…. உன்னாலதான் பயமில்லாம பேசுனானாம். உன்ன பாக்க வரணும்னு சொன்னான்.

இ..இல்லக்கா… இனிமே ட்யூசன் வேண்டாம். அவனை வரவேண்டாம்னு சொல்லிடுங்க….

சொல்லிவிட்டு நிஷா வேகமாக தன் வீட்டுக்குள் போய்விட்டாள். அவள் குரலிலிருந்த கடுமை பார்வதியை அதிர்ச்சியாக்கியது.

8 Comments

  1. 8 next please nice

  2. இது ஒரு பெண்ணை ரொம்ப அப்யூஸ் பன்றமாதிரி இருக்கு கதையை நல்ல முடிவுடன் எதிர் பார்க்கிறேன் இந்த மாதிரி எல்லாம் ஒரு பெண் உணர்ச்சி வச படமாட்டாள்

    1. It’s possible oly

  3. Good sensational episode…

  4. Congratulations author ? continue good stories like this

  5. உணர்ச்சி வச படுவாள்

  6. அடுத்த பாகத்தில் நல்லா விரிச்சு உள்ளவிடகேட்பா

Comments are closed.