நீங்க ரெண்டு நாளாவது இங்க தங்கியிருந்துட்டுத்தான் போகணும்
இல்ல இல்ல… அங்க ஆடு மாடுன்னு நிறைய வேலை இருக்கு. ஸாரி.. தப்பா எடுத்துக்காதீங்க
அட்லீஸ்ட் ஒரு நாளாவது இங்க தங்கிட்டுப் போங்க. தங்கிட்டுத்தான் போறீங்க. நோ மோர் arguements!
நிஷா கண்டிப்பான அன்புடன் சொல்ல… அப்போது அங்கு வந்த பத்மா குத்திக்காட்டுவதுபோல் சொன்னாள். ஏண்டி அவன்தான் உங்க வீட்டுல எல்லாம் தங்கமுடியாதுன்னு சொல்றானே அவன் நம்ம சொல்லி என்னைக்கு கேட்டிருக்கான்?
என்னம்மா இது? சும்மா இருங்க… என்பதுபோல் நிஷா கையை விரித்துக் காட்டி பத்மாவை முறைத்தாள்.
நிஷா நீ சும்மாயிரு…. இவங்க அக்கறையா எல்லாம் பண்றது எதுக்குன்னு தெரியாதா… தீபாவை வளைச்சிப்போட….
மம்மி… ஜஸ்ட் ஸ்டாப் இட்! – நிஷா எழுந்து நின்று கத்த, அவள் கோபம் பார்த்து பத்மா அடங்கிப்போய் உள்ளே போனாள்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த கதிருக்கு நிஷாவின் செயல் மனம் குளிரவைத்தது. சந்தோஷத்தில் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. பத்மா நினைப்பதுபோல் அவனுக்கு தீபாவை கட்டவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. அது பேராசை என்பது தெரியும்.
இனிமே அவங்களை அப்படிப் பேசாமல் நான் பார்த்துக்கறேன்.. என்று பரிவோடு சொல்லிக்கொண்டே நிஷா உட்கார்ந்தாள். அத்தை வேற என்ன சொன்னாங்க? என்றாள்.
உங்களை எல்லாம்… ஒருதடவையாவது ஊர்ப்பக்கம் வரச்சொன்னாங்க. உங்களை நல்லா கவனிச்சு அனுப்பனும் கவனிச்சு அனுப்பணும்னு சொல்லிட்டே இருக்காங்க
ராஜ் கல்யாணம் முடிஞ்சதும் நாங்க வரோம் ஓகேவா?
கதிரின் முகம் மலர்ந்தது. எப்போதும்…. வந்து பத்மாவிடம் அவமானப்பட்டு போகும் அவனுக்கு, இந்த முறை…. நிஷா அங்கிருந்தது, அவளது கவனிப்பு, அவளது சப்போர்ட்…. எல்லாமே எதிர் பாராத சந்தோஷம். பஸ்ஸில் வந்த களைப்பு எல்லாம் போயிருந்தது.
Gud story bro update next part soon
Next please Quikr podunga
next please
ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.
சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..
கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr
30 next please quick
அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30