வாடி செல்லக் குட்டி 1 124

Valentine’s day அன்று இரவு என் காதலி ஜெயஸ்ரீக்கு மேலும் ஒரு பரிசு வாங்கிக்கொண்டேன். அதன் மறுநாள் என் அடுத்த programக்கு தயார் செய்தேன். நான் வாங்கி வைத்திருந்த இரண்டாவது செட் நகைகளை எடுத்துக் கொண்டேன். அன்றும் நான் எனக்குத் தெரிந்த பூக்காரியிடம் சென்று கை கொள்ளா அளவிற்கு மல்லிகைச் சரங்கள் வாங்கிக் கொண்டேன். என்னுடைய ப்ளான் அன்று ஜெயஸ்ரீயை எங்காவது வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு அவளைப் போட்டு புரட்டி எடுக்க வேண்டும் என்று தான் என் ஐடியா. வீட்டில் உமாவும் அவர் கணவனும் இருப்பார்களே. எப்படியாவது சொல்லி என் காதலியை இழுத்துக் கொண்டு
போகவேண்டியது தான். உமாவுக்கு ஐஸ் வைக்க அவளுக்கும் கொஞ்சம் பூ வாங்கிக் கொடுக்கலாம்; நகைகளை பரிசாகக் கொடுக்கலாம். அவள் கணவன் அதை விரும்புவானோ என்னவோ. இருந்தாலும் பரவாயில்லை. என் மனதில் உமா மீதும் ஒரு கண் வைத்திருந்தேன். என்றாவது ஒரு நாள் அவளும் படியாமல் இருந்து விடுவாளா, பார்க்கலாம். அதிலும் ப்ரசாத் பாதி நாள் ஊரில் இருப்பது இல்லை. அவன் வேலை அப்படி. உமாவின் இளம் புண்டையும் என்னைப் போன்ற தடியனின் தடிப் பூளுக்கு ஏங்கும் அல்லவா. அன்று பார்க்கலாம். இப்படி எல்லாம் மனதில் ஓட, நான் ஒரு gift packல் நகைகளும் இரண்டு பந்து மல்லிகைப் பூச்சரங்களும் எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்தினர் பார்வையில் படாதபடி ஓடிச் சென்று ஜெயஸ்ரீ வீட்டு மாடிப் படி ஏறினேன்.

கதவைத் தட்டியதும் “உள்ள வாப்பா” என்று ப்ரசாத்தின் குரல் கேட்டது. நான் வருவது இவனுக்கு எப்படித் தெரியும் என்ற மனதில் உதித்த கேள்வியோடு கதவைத் தள்ளி உள்ளே சென்றேன். அவன் மட்டும் டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்தான். (இனிமேல் “அவன்” என்றே குறிப்பிடுவேன், eventhough என்னை விட 13 வயது பெரியவன்). “வா ஜெய்ராம், ஒக்காரு” என்று அவன் எதிரே சேரைக் காட்டினான். நான் ஒரு முறை சுற்றும் பார்த்தேன். ஜெயஸ்ரீயும் கண்ணில் படவில்லை. அவளுடைய திமிசுக்கட்டை அக்காவும் தென்படவில்லை. சமையலறையில் சத்தம் கேட்டது; உமாவாக இருக்கவேண்டும்.