வாடி செல்லக் குட்டி 1 127

இரண்டு ரூபாய் காயினை விடப் பெரிய சைஸில் கருவளையம் வட்டமாக என்னைப் பார்த்தது. அதன் மீது மகுடமாகத் திகழ்ந்த நீளமான கெட்டியான காம்புகள் என்னை கவர்ந்தன. உதடுகளில் ஒவ்வொரு காம்பாகப் பற்றி இழுத்தேன். கவ்வினேன். கிள்ளினேன். கொஞ்சம் கடித்தேன். நாக்கை சுழற்றி நக்கினேன். மார்பகங்கள் முழுதும் நக்கினேன். அவள் தொடைகளுக்கு இடையில் என் சுண்ணி மாட்டிக் கொண்டது. கால்களைத் தேய்த்து அதை மேலும் கசக்கினாள். நான் இன்னும் கீழே சரிந்து அவள் தொப்புள் குழிக்குள் நாக்கு போட்டு எடுத்தேன்.

உற்சாக மிகுதியில் ஜெயஸ்ரீயின் கால்கள் கைகள் ஆடின. நாபிக்கு கீழ் மழுமழுப்பான தோல் மீது நாக்கால் கோடு போட்டு தொடைகள் சேரும் இடத்துக்கு மேல் இருக்கும் பிளவில் நக்கினேன். கால்களை விரித்தாள். கெட்டியான பருப்பு துடித்தது. வா வா என்று அழைத்தது. “வர்ரேண்டி கண்ணே.” என்ற நான் பருப்பைச் சுவைத்தேன். புண்டையிலிருந்து வழிந்த திரவம் சுகந்தமாக மணம் வீசியது. சுத்தமாக அந்தப் பகுதியை நக்கினேன். அவள் என் தலைமுடியை கொத்தாகப் பிடித்து என் தலையை கீழே அழுத்தினாள். புண்டை இதழ்கள் துடிப்பதைப் பார்த்து பரவசமானேன். என் இதழ்களை அந்த அற்புதமான புண்டை இதழ்கள் மீது ஒத்தி எடுத்தேன். என் நாக்காலேயே ரோஜா இதழ்களை விரித்தேன். கை விரல்களால் யோனி இதழ்களை விரித்தேன். உள்ளே அருமையான குறுகலான யோனிக் குழாய் தெரிந்தது. யோனிச் சுவர்கள் ஈரம் கசிந்து பளபளவென்று இருந்தன. ரதி மேட்டின் கீழ் தண்ணீர் கசிந்து வந்தது. வெளியேறிய நீரை நக்கிச் சுவைத்தேன். ஆஹாஹா என்று நாக்கைச் சப்புக்கொட்டினேன். சடாரென்று நாக்கை உள்ளே விட்டு ஒரு ஆட்டி ஆட்டினேன். அவ்வளவுதான் புசுக்கென்று அவள் உச்சம் எய்தி தண்ணீரை மழையாகக் கொட்டினாள்.

“ஜெயஸ்ரீ கண்ணாட்டி, ரெடியா இருக்கியா கண்ணு. இதுதான் நம்ம வாழ்க்கைல ரெட் லெட்டர் டே. பல்லக் கடிச்சுக்கோடா டியர். ரோஜாவைத் தொட்டுப் பாக்குற முன்னால முள் குத்தும். ஆனா கவலப் படாதடி கண்ணு. முள் குத்தும் போது வலியப் பொறுத்துக்கிட்டா பூவத் தொடலாம். கனியப் பறிக்கலாம். ரெண்டு பேரும் எஞ்சாய் பண்ணலாம். இப்ப நல்ல நேரம் டார்லிங். நம்ம சம்போகத்த வச்சுக்கலாமா.” என்று நான் அவளை படுக்க வைத்தேன். அவள் உடம்பை லேசாகத் திருப்பி குண்டிகள் கட்டில் மீதும் கால்கள் கீழே தொங்கியபடியும் செய்தேன்.