வாடி செல்லக் குட்டி 1 124

மறுநாள் february 14, காதலர்கள் தினம். அதிகாலை எழுந்து முதல் இரவு பூத்த மல்லிகைப் பூச்சரம் நான்கு முழம் வாங்கினேன். என் பூளைச் சுற்றியிருந்த முடியை ஷேவ் செய்து அகற்றினேன். நான் வாராவாரம் மர்ம முடி அகற்றும் பழக்கம் உண்டு. அன்று விசேஷமாகச் செய்தேன். முகத்தையும் மழித்தேன். உடலைக் கழுவி டியோடரண்ட் அடித்துக்கொண்டேன். கருப்பு நிற round neck டிஷர்டும், வெளுத்திருந்த ஜீன்ஸ§ம் மாட்டிக் கொண்டேன். 8:28க்கு என் வீட்டை விட்டு புறப்பட்டு, 8:29:30க்கு மாடியேறி அழைப்பு மணியை அமுக்கினேன். என் ஒரு கையில் நான் வாங்கிய suspense gift packet. இன்னொன்றில் ஒரு பாக்கெட்டில் ஒரு செட் நகைகள் மற்றும் இலையில் சுற்றிய பூ. கதவு திறந்தது. என் மனதும் திறந்தது. என் அருமை ஜெயஸ்ரீ நின்றுகொண்டிருந்தாள். கண்கள் விரியச் சிரித்தாள்.

அவள் முதலில் பேசிய வார்த்தையே. “வாடா ஜெய்”. நான் உள்ளே சென்றேன். அருகிலிருந்த ஒரு டீப்பாயில் நான் கொண்டு வந்திருந்ததை வைத்து அவளை மீண்டும் பார்த்தேன். பச்சை நிறத்தில் பட்டுப் பாவாடை; தொப்புளுக்கு மூன்று அங்குலங்கள் கீழேயிருந்து தொடங்கியது. அதே நிறத்தில் பட்டுச் சோளி, அவள் கனபரிமாணங்களை தாங்கிக் கொண்டு நின்றது. அந்தச் சோளியை சரியாக மூடாத சிவப்பு நிற தாவணி. இடது மார்பு மட்டும் முழுமையாக மூடி, cleavage இலிருந்து வலது புறம் சோளி மட்டுமே மூடியது. சற்று லோ-கட். உள்ளே மாட்சிங் இல்லாத கருப்பு நிற ப்ரா அணிந்தாள். பச்சை சோளியின் ஊடே அப்பட்டமாக ப்ரா தெரிந்தது. தோளில் ப்ரா லேசாக வெளியே நீட்டியது. கோதுமை நிற சருமம், அதற்கு மேல் கருப்பு ப்ரா பட்டை, அதனருகில் பச்சை பட்டுச் சோளி. என்ன கவர்ச்சி.

“நீ வந்ததுக்கு தாங்க்ஸ் ஜெய்” என்றாள். “வர மாட்டேன்னு நான் சொல்ல என்ன முட்டாளா.” என்றபடி என் பார்வையாலேயே அவளை உரித்து எடுத்தேன். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை. அவள் தான் அவள் மீது பாயக் கூடாது என்று தடுத்திருந்தாளே. அவளே என் சந்தேகத்தை தீர்த்தாள். “வாத்ஸ்யாயனர் சொல்லியிருக்கார். காதலருங்க மொதல்ல மீட் பண்ணும் போது ஒருத்தர ஒருத்தர் கையால தொட்டுக்கக் கூடாதாம். இது மாதிரி செய்யணுமாம். நான் என்ன என்ன பண்றேனோ அதே மாதிரி நீ பண்ணு பாக்கலாம்.” என்றாள்.

நாங்கள் இருவரும் இப்போது இரண்டடி இடைவெளியில் நேரெதிராக நின்றோம். அவள் தன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டாள். நானும் அது போல செய்தேன். “ஒருத்தர் கை ஒருத்தர் மேல படக்கூடாது” என்று விளக்கம் அளித்தாள். முன்பக்கம் குனிந்தாள். நானும் குனிந்தேன். இருவர் மூக்கிற்கும் இடைவெளி ஒரு சில அங்குலங்களே இருந்தன.