வாசமான ஜாதிமல்லி 3 14

இப்போ கேள்வி என்னவென்றால் மீராவுக்கு என்ன தான், விருப்பம், என்ன தான் வேண்டும். அதற்கும் மிக முக்கியமாக அதை நான் தெரிந்துகொண்டால் நான் என்ன செய்ய போகிறேன். என் முடிவு தான் என்ன? ஏதோ சில தெளிவற்ற யோசனைகள் இல்லை அதை எப்படி மனதில் நிலையான உருப்பெறு இன்னும் முயற்சிக்கவில்லை.

அவள் கணவன் வேலைக்கு சென்ற பிறகு முகந்து யோசனையுடன் மத்திய உணவை சாப்பிட்டாள். அவள் வாழ்க்கை மறுபடியும் ஒரு குழப்பமான நிலைக்கு விரைவாக போய்க்கொண்டு இருந்தது. அவளுக்குள் என்னை எதிர்த்தனை ஏற்படும் அவள் எப்படி அதை மேற்கொள்ளுவாள் என்ற குழப்பத்தில் இருந்தாள். அவள் சோபாவில் அமர்ந்து டிவி போடலாம் என்று முடிவெடுத்தாள். அப்போதாவது அவள் சிந்தனைகள் கொஞ்ச நேரம் வேற எதோ ஒரு விஷயத்தில் இருக்கும் என்று தீர்மானித்தாள். அப்போது தான் அவள் முன் இருக்கும் மேஜையில் அந்த சினிமா பருவ இதழ் அவள் கண்களில் பட்டது.

(2 ½ ஆண்டுகளுக்கு முன்பு சற்று மேல்)

பிரபு கவலையற்றவனாக போல அவள் வீட்டு உள்ளே வந்தான். அவன் நடக்கும் போது நொண்டுதல் எதுவும் இல்லை.

“என்ன ஆச்சி, சாரை இரண்டு நாளாக காணும்,” இதை கேட்ட மீரா முகத்தில் ஒரு பிரகாசமான புன்னகை இருந்தது. அவனை கன்னடத்தும் அவள் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறாள் என்று அது காட்டியது.

அவள் முகத்தில் இருந்த அவள் புன்னகையை கண்டு பிரபு உள்ளுக்குள் மகிழ்ந்தான். அவன் வேணுமென்று தான் இரண்டு நாளாக வரவில்லை. அவள் இல்லை என்று அவள் அவன் இல்லாக்குறை உணரணும். கலைகளில் அவள் இல்லாத போது நேரம் போகாமல் அவளுக்கு போர் அடிக்கணும்.

“நான் எங்கும் போக கூடாது என்று என் அம்மா தடை செய்திட்டாங்க. அந்த சின்ன விபத்துக்கே ரொம்ப பைந்துட்டாங்க,” அவன் புன்னகையும் மீரா புன்னகை போல சம அளவு இருந்தது.

“அப்போ எப்படி தப்பித்து வந்தே, வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வந்திட்டியா?”

“நான் நல்ல பையன், திருட்டுத்தனம் எதுவும் தெரியாது,” அவன் எல்லா பற்களும் அவன் பெரிய புன்னகையில் தெரிந்தது. அம்மாவை கெஞ்சி கூத்தாடி வெளியே வந்தேன். இனிமேல் ரொம்ப பத்திரமாக பைக் ஓட்டுவேன் என்று சத்தியம் எல்லாம் செய்ய வேண்டியதாக இருந்தது.”

“ஆமாம் ஆமாம், ரொம்ப நல்ல பையன்,” அவள் சொல்லுவது என்னமோ நீயா நல்ல பையன் என்பது போல இருந்தது.

அவன் நேராக வந்து அவள் அமர்ந்து இருக்கும் நீட்டு சோபாவில் அமர்ந்தான். அவன் கவனித்தால் அவன் எப்போதும் உட்காரும் சிங்கள் சோபாவில் உட்காரவில்லை.

“காலு நல்ல ஆயிருச்சு போல, நீ நடக்கும் போது நோண்டலா.”

“வலி ஒரு நாளில் மறஞ்சி போச்சி. வீட்டில ரொம்ப போர் அடித்தது. அது வேற நேரத்தை போக்க புகை பிடிக்க கூட முடியாதே.”

அவன் சும்மா சத்தியம் பண்ணுறவன் இல்லை, அவளிடம் சொன்னது போல அவன் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டான் என்று அவளுக்கு நினவுடிகிறான் என்று மீரா முடிவு செய்தாள். இன்னும் அவனை சீண்டணும் என்று நினைத்தாள்.

“ஏன் வீட்டுக்கு பின் புறம் திருட்டுத்தனமாக போய் புகை பிடிக்க வேண்டியது தானே,” அவள் முகத்தில் ஒரு குறும்புத்தனமான புன்னகை இருந்தது.

“என்ன விலையுதிரிய. உன்னிடம் நான் சத்தியம் செய்தேன் அல்லவா. உன்னிடம் செய்த சத்தியத்தை நான் மீரா முடியும்மா?” அவன் அவளை அப்போது பார்க்கும் பார்வைக்கு அவளால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. அது என்ன, நாற்ப, பாசமா அல்லது அதற்க்கு மேலேயா? அந்த பார்வை அவள் உள்ளே ஒரு சலனத்தை ஏற்படுத்தியது.

இப்போது இருந்த மூட் உடைப்பதும்,” அது என்ன கையில,” என்று கேட்டாள்.

“இதுவா, இது சினிமா இதழ், இன்றைக்கு தான் வாங்கினேன்,” என்றான் பிரபு.