வாசமான ஜாதிமல்லி 3 14

இரண்டாவது முறை அவள் கைகளிலும் முழங்கால்களிலும் முட்டி போட்டு இருக்க, அவன் பின்னால் இருந்து அவள் வளைந்த இடுப்பை கெட்டியாக பிடித்தபடி அவன் தடியை இப்போது நன்கு ஈரமான அவள் புழை உள்ளே இடித்து எடுத்தான். இருவரும் அவர்கள் காத்த லீலைகளை கண்ணடியில் பார்த்தபடியே பரவசம் அடைந்தார்கள். ஏற்கனவே அவன் தனது விந்து அவள் உள்ளே நிரப்பிவிட்டதால் இம்முறை அவன் இடுப்பு பூட்டை கெட்டியாக அவள் பின் பந்துகளில் கெட்டியாக அழுத்தி பிடித்தபடி அவன் விதைகளை அவள் கர்ப்பப்பையில் தெளித்தான்.

அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவி விளையாடிக்கொண்டு மற்றும் சுத்தம் செய்துகொண்டு ஒன்றாக குளித்தார்கள். அவள் பிறந்தநாளுக்காக அவன் வாங்கிய சேலையை அவள் அணிந்தாள். அவள் அவனுக்கு அசத்தும் அழகு உள்ளவளாக தோன்றவேண்டும் என்பதால் மேக்கப் போடுவதில் அவள் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டாள். கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன்பே அந்த நாளில் தனது அழகை முதலில் பார்த்தது பிரபு தான். அந்த அழகை கண்டு பிரபுவுக்கு மீண்டும் மூட் வந்தது அனால் நேரம் அப்போது பத்தவில்லை. இல்லை என்றால் அவளை இன்னும் ஒரு முறை குளிக்க வைத்திருப்பான்.

அப்போது தான் பிரபு ஒரு பெரிய தவறு செய்தான். அவன் மேசையில் வைத்த வங்கி பாஸ் புத்தகத்தை மறந்து அங்கேயே விட்டு சென்றுவிட்டான். அதை அவள் கணவனுடன் கவனித்தபோது, அந்த நேரத்தில் அவளுடைய இதயம் ஒரு பீதியில் இருந்தபோதிலும், அவள் அதை எப்படியாவது சமாளித்தாள். எனவே, சில முறை அவர்கள் சரியான பாதுகாப்பு எடுக்காமல் புணர்ந்த போதிலும், மீரா கர்ப்பமடையவில்லை என்பது அவர்களின் அதிர்ஷ்டம் தான்.

இப்போது அவன் மீண்டும் இங்கு வந்து கொண்டிருந்தான். என் மனதில் உள்ள சந்தேகங்களையும் கோபத்தையும் தெளிவுபடுத்த நான் என் பழைய காதலனை சந்திக்க விரும்புகிறேனா, அல்லது எங்கள் கள்ள உறவைப் புதுப்பிக்க நான் ஏங்குகிறேனா? அவள் தன்னைத்தானே கேள்வி எழுப்பியபடி குழம்பி இருந்தாள். இந்த நேரத்தில் உண்மை என்னவென்றால் அவளுக்கே அதன் விடை தெரியாது.

அவன் மனைவி ஜன்னல் பக்கத்தில் அமர்ந்திருக்கு, அவள் இடது பக்கத்தில் பிரபு பஸ்ஸில் அமர்ந்து இருந்தான். அவர்களின் மகள் அவன் மனைவியின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனுக்கு உற்சாகமும் அச்சமும் கலந்து இருந்தது அத்துடன் சேர்ந்து அவன் தந்தையின் நிலையை நினைத்து சோகமும் இருந்தது. கடைசியில் மீராவை மயக்கி, அவள் தன்னை முழுவதுமாக அவனுக்கு கொடுத்து, அவன் வெற்றிபெற்ற காலத்திற்கு அவனது எண்ணங்கள் மெதுவாக நகர்ந்தன…

பிரபுவின் வருகைகள் அடிக்கடி நிகழ்ந்தன, அதனால் அவன் ஒரு நாள் காணவில்லை என்றால் மீரா ஏதோ மிஸ் பண்ணுவது போல உணருவாள். வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாமல் காலையில் போர் அடிக்குது அதனால், பிரபு இருந்தால் காலை பொழுது போகுது மற்றபடி வேற ஒன்னும் இல்லை என்று அவளை சமாதானம் செய்துகொள்வாள். அவன் அவளுடன் சரசமாடுகிறான் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்தது, ஆனால் அவனை ஒரு நண்பன் விட அவளுக்கு வேறு ஒன்றும் இல்லை என்று அவள் மனஉறுதியுடன் இருக்கிறாள் என்று அதை அவள் பெரிதாக எடுக்கவில்லை. வயசு கோளாறா அப்படி தான் நடத்துக்குவாங்க என்று அலட்சியமாக இருந்தாள்.

“ஒன்றும் செய்யாமல் இந்த சிறிய நகரத்தில் தங்கியிருப்பது உனக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லையா? என்று மீரா ஒரு நாள் அவனிடம் கேட்டாள்.

“ஹ்ம்ம் நான் ஒருகாலத்தை வீணாகக் கழிப்பவன் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள், இந்த பாராட்டுக்கு மேடத்திற்கு மிக்க நன்றி.” என்றான் பிரபு புன்னகைத்தபடி.

மீரா சிரித்தபடி, “அது அப்படியல்ல, ஆனால் நீ மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் தானே?”

“நான் இங்கே நாட்களை சந்தோஷமாக கழிக்கும் போது அந்த சோக நாளை எனக்கு நினைவூட்ட வேண்டாம்.” ‘இங்கே’ என்ற வார்த்தைக்கு சிறிது அளித்து சொன்னான்.

மீரா அதைக் கவனித்தாள் , ஆனால் கவனிக்காதது போல பாசாங்கு செய்தாள். “ஏன், நீ இந்த நகரத்தை விட்டு மறுபடியும் போகோவே விரும்பவில்லையா?”

“நான் தினமும் பிரமாதமான அழகைக் காணும் இடமாக இங்கே இருக்கும்போது நான் ஏன் எல்லாத்தயும் விட்டிட்டு போக நினைப்பேன் .” இதை கூறிய பிரபுவின் கண்கள் மீராவை மேல் இருந்து கால்விரல்கள் வரை உரசியது.