வாசமான ஜாதிமல்லி 3 14

அவனுக்கு அப்போது தெரியாது அதுவே அவன் மீராவை புணரும் கடைசி முறை என்று. நரகம் அவனுக்கு கோர்த்துக்கொண்டு இருக்கு என்று தெரியாமல் மீராவை திருப்தியாக அனுபவித்த மகிழ்ச்சியில் வீடு திரும்பினான். அவன் தந்தை இவ்வளவு கோபமாக இருப்பதை அவன் பார்த்ததில்லை. அவன் தாய் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தாள். அவன் முதுகெலும்பில் ஐஸ் வைத்தது போல பயம் பரவியது. அவன் இயற்கையுணர்வு சொன்னது அவள் கள்ள உறவு அம்பலம் ஆகிவிட்டது என்று. அவன் தந்தை அவனை மிக கடும்மியாக திட்டினார். இவ்வளவு நிஷித்தமானசெயல் அவர் சொந்த சந்தையிலும் இரத்தத்திலும் உருவான ஒருவனால் செய்திருக்க முடியாது என்றார்.

அந்த ஒரு வாக்கியம் அவன்னது தாயின் கற்புபை சந்தேகத்திற்குரியதாக ஆக்கியது. அவன் தாய் இதை கேட்டு புலம்பி புலம்பி அழுதாள். மிக பெரு மனவேதனை தருகிற வலியில் சரவணன் துடித்ததை சொன்னார். நற்பை கொச்சை படுத்துவிட்ட என்று காரி துப்பினார். அந்த வேதனையிலும், அவன் குடும்ப மனதை பத்தி மட்டும் இல்லாமல் அவர்கள் குடும்ப மனதை பற்றியும் சிந்திக்கும் அவன் எங்கே நீ எங்கே என்று திட்டினார். பிரபுவை கடும்மையாக எச்சரித்தார், இனிமேல் அவன் பார்வை கூட மீரா மேல் பட்டால் அவர் பிணம் மட்டும் தான் கோவில் வாசலில் கடக்கும். அவன் தந்தை முகத்தில் அன்று அவன் பார்த்த வெறுப்பு எப்போதும் அவன் மனதில் இருந்து அளிக்க முடியாது. அவர் மகனை பற்பத்துக்கு பதிலாக ஒரு அருவருப்பாண புழுவை பார்ப்பது போல பார்த்தார்.

அடுத்த ஐந்து நாட்களில் அவன் மாமா பெண்ணோட அவன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. கரணம் அவர்கள் கூறியது வேலை இடத்தில் அழைப்பு வந்ததால் அவன் மீண்டும் கல்ப் அவசரமாக போக வேண்டியது இருந்தது. அவன் தந்தை அவனை தனியாக அனுப்ப விரும்பவில்லை என்றும் அவன் வயத்தில் அவன் வேறு பெண்ணுடன் சிக்கி கொள்ள வாய்ப்பு இருந்ததால் அவன் கல்யாணம் செய்து கொண்டு போவதே நல்லது என்று முடிவெடுத்தார் என்று கூறினார். அவன் ஏற்கனவே இங்கே அவன் நண்பன் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருக்கான் அதனால் தான் காத்திருந்த வேலைக்கு அவன் பொய் சேரவில்லை என்பது மற்றவர்களுக்கு தெரியாது.

அவன் புறப்பட்ட நான்கு மாதத்துக்கு பிறகு எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு அவன் மனைவியும் அவனுடன் கல்ப்பில் சேர்ந்தாள். இப்போது இரண்டு மாதத்துக்கு முன்பு தான் அவன் மீண்டும் நிரந்தரமாக தாயகம் திருப்பி இருந்தான். அவன் சேமித்து வைத்திருந்த பணத்தில் சென்னையில் ஒரு சிறி வியாபாரம் துவங்கினான். அவன் மனைவி மற்றும் ஆறு மாத பெண் குழந்தையுடன் ஒரு சிறிய அபார்ட்மெண்டில் தங்கி இருக்கான்.

அவன் மீண்டும் அங்கே கால்வைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த மண்ணில் மீண்டும் அவன் செல்ல வேண்டியதாக அமைந்தது. அவனுக்கு இப்போது வேறு வழி இல்லை. அவன் இங்கே திரும்பி வந்ததில் இருந்து அவன் மனைவி அவனை அவர்கள் சொந்த ஊருக்கு போய் வரவேண்டும் என்று வற்புறுத்தி கொண்டு இருந்தாள். புதிதாய் துவங்கிய வியாபாரத்தால் போக முடியாது என்று சாக்கு சொல்லி கொண்டு இருந்தான். அவள் பெற்றோர்கள் ஒரு முறை இங்கே வந்து அவர்கள் மகளையும் பெற குழந்தையும் பார்த்துவிட்டு போனார்கள்.

அவன் பெற்றோர்கள் ஒரு முறை அவர்களை பார்க்க வந்தாலும் தேவல. அனால் அவன் தந்தை தான் அவனை பார்க்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். பிரபு தொடர்ந்து சொந்த நகரத்துக்கு போக மறுத்தால் அவன் மனைவிக்கு சந்தேகம் வந்திடும். நிக்ச்சயமாக ஒரு நாள் அவன் எல்ல உண்மையும் சொல்ல வேண்டியதாகும். அதை அவள் எப்படி எடுத்துக்கொள்வதால் என்று அவனுக்கு தெரியாது. அனால் நிச்சயமாக அது ஏற்றுக்கொள்ளத்தக்க இருக்காது. அனால் இப்போது விதி குறுக்கிட்டு விட்டது. அவன் தனது சொந்த நகரத்துக்கு போக வேண்டியதாக ஆகிவிட்டது.

மீராவுடன் எந்த தொடர்பும் இருக்காதபடி அவன் கவனமாக இருக்கணும். இதாவது அவன் சரவணனுக்காக செய்யவேண்டும். அவன் தந்தை சரவணன் பட்ட துயரம் மற்றும் அவமானத்தை பற்றி சொல்லும் போது தான் அவன் சரவணனுக்கு செய்த பாவம் அவனை உண்மையிலே தாக்கியது. அவன் சரவணன் மனைவிடம் செய்தது போல வேற யாராவது அவன் மனைவியுடன் நடந்திருந்தால் அவள் நிச்சயமாக இருவரையும் கொன்று இருப்பான். அனால் இதுவரை சரவணன் அவிநடம் ஒரு கோபமான வார்த்தை கூட பேசியதில்லை. அந்த நல்ல, கனிவான மனிதனுக்கு அவன் செய்த துரோகத்துக்கு அவனுக்கு இன்னும் சரியான தண்டனை கிடைக்கவில்லை. நிச்சயமாக ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் அவன் செய்த பாவத்துக்கு தண்டனை காத்திருக்கு.

இதை எல்லாம் அறிந்தும் ஏன் மீராவின் நினைவு அவன் மனதில் இருந்து விரட்ட முடியவில்லை, அவன் புன்னகை, அவள் அழகு. கண்ணியமான இல்லத்தரசியில் இருந்து அவர்கள் உடல் காமத்தில் பின்னி கிடக்க அப்போது மோகம் அவளை ஆட்கொள்ள அவள் ஒரு காம தேவதையாக மாறும் அந்த முகத்தை மறக்க முடியாமல் தவித்தான். ஒவ்வொரு முறையும் அவர்கள் காமத்தில் இணையும் போது இருவருக்கும் அபரிமிதமான உன்னத பேரின்பம் இருவருக்கும் கிடைத்தது. இப்போது கூட அந்த நினைவுகள் மனதில் ஒட அதன் எதிர்வினை அவன் இடுப்பின் கீழ் தெரிந்தது.

அவன் கடும்மையாக முயற்சித்தாலும் அவன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது மீராவின் நினைவவு அடிக்கடி குறுக்கிடும். அதனால் அவன் மனைவி அழகில்லாதவள் அல்லது நல்ல செக்ஸ் துணை இல்லை என்பது கிடையாது. சொல்லப்போனால் அவன் மனையும் அழகு தான் அனால் அந்த தேவதை போல இருக்கும் மீராவின் அளவுக்கில்லை. என்ன இருந்தாலும் அவன் தன் தந்தைக்கும், சரவணனுக்கு செய்த சத்தியத்தை மீரா கூடாது. அவன் மனைவியும் மகளையும் தயாராக இருக்க சொல்ல வேண்டும். அதற்க்கு முன்பு அவர்கள் உடனடியாக ற்றவேல் செய்ய தயார் செய்ய வேண்டும். அவன் அவசரமாக அவன் அவசரமாக அவன் மோட்டார்பைக் நோக்கி நடந்தான்.

இரவு 8.30 மணியாகிவிட்டது, மீரா தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு அப்போது தான் இரவு உணவு பரிமாறி முடித்தாள். அவர்கள் உட்கார்ந்து ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது, அவள் தன் இரவு உணவை சாப்பிட உட்கார்ந்தாள். அந்த நேரத்தில் தொலைபேசி திடீரென்று ஒலித்தது. தொலைபேசியில் பதிலளிக்க அவள் எழுந்திருக்கப் போகும் போது , அவள் கணவன் தொலைபேசி நோக்கி நடந்து செல்வதைக் கண்டாள்.

“ஹலோ… .ஆமா… .. ஓ அவரது உடல்நிலை இப்போது எப்படி இருக்குது?”