வாசமான ஜாதிமல்லி 3 14

இந்த கேள்வி தான் அவளுக்கு உண்மையில் பெரும் அச்சத்தை கொடுத்தது. இதற்க்கு ஒரு சில கரணங்கள் இருக்கலாமோ என்று யோசிக்கும் போது அவள் சிதையில் ஜில்லென்று அச்சம் எழுந்தது. அனால் இதுவரை எந்த மோசமான பின்விளைவுகளும் நடக்காமல் இருக்க அவள் பயந்தது போல எதுவும் இருக்காது என்று நம்பினாள். இருந்தாலும் பயம் போகாமல் அதை யோசிப்பதை தவிர்த்தாள். இருந்தாலும் அவளுக்கு இருக்கும் சந்தேகங்கள் எல்லாவற்றிக்கும் பதில் பிரபுவிடம் இருந்து கிடைக்கும் என்று நம்பினாள். அதனாலே தான் பிரபுவை மீண்டும் சந்திப்பது அவசியம், அவர்கள் கள்ள உறவை புதுப்பிப்பதுக்கு இல்லை என்று அவளுக்கு தானே சமாதானம் சொன்னாள்.

அவன் கணவன் தட்டில் மேலும் அவள் சமைத்த காய்கறிகள் பரிமாறிக்கொண்டு மீரா கேட்டாள்,” பிரபு தந்தையின் நிலை இப்போது எப்படி இருக்கு?”

“அவருக்கு அதிகம் மன உறுதி இருக்கு, டாக்டர்களே வியப்படையுறார்கள். எப்படியோ உயிருக்கு இன்னும் போராடிக்கொண்டு இருக்கார்.”

“ஓ அப்படியா, ரொம்ப நல்லது.” அவள் முகத்தில் எந்த உணர்ச்சி வெளிப்பாடும் இல்லை.

சரவணன் நேற்று தனது மருத்துவமனை விஜயத்தை பத்தி திரும்ப நினைத்தான். அவனை பார்த்தவுடன் பிரபுவின் அம்மா அவனை நோக்கி அழுதுகொண்டே வந்தாங்க. அவனை, கணீர் அவுங்க கன்னத்தில் வழிய ஒரு ஓரத்துக்கு இழுத்துக்கொண்டு சென்று பேசினாங்க.

“என்னை மன்னிச்சிடுங்க தம்பி, எனக்கு தெரியும் என் கணவர் பிரபு இங்கே வரக்கூடாது என்று தடை செய்துவிட்டார் அனால் நான் அவனை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். கடைசியாக ஒரு முறையாவது அவர் உயிரோடு இருக்கும் போது அவன் அவரை வந்து பார்த்துவிடட்டும்.” இதை சொன்ன பிரபுவின் தாய் இன்னும் அதிகமாக ஆலா துவங்கினாள்.

அந்த வயதான பெண் வேதனையில் கதறுவதை கண்டா போது அவன் உள்ளம் உருகியது. அவள் கணவனை இழக்க போகிறேன் என்ற வேதனையோடு அவர்கள் ஒரே மகன் கூட இந்த மிக சோகமான நிலையம் இங்கே இருக்க முடியவில்லை என்று அந்த முதிய வயதில் அந்த பெண் படும் வேதனை கண்டு கண் கலங்கினான்.

“ஏன் மா இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்குறீங்க, நான் என்ன அவ்வளவு கொடும்மை காரன்ன இதுக்கு கோப பருவத்துக்கு. அனால் நம்பிக்கை இலக்காதிங்க, அப்பா பிழைத்துவிடுவார், அவருக்கு அதிகம் மனஉறுதி இருக்கு,” என்று ஆறுதல் சொன்னான்.

அவள் வயற்றில் பிறந்தவன் மன்னிக்கமுடியாத பெரும் தவறு இழைத்த இந்த மனிதனின் கனிவான முகத்தை பார்த்தாள். தன் குடும்பத்துக்கு பெரும் வேதனையும் சீலையும் ஏற்படுத்திய இன்னொரு குடம்பத்தின் மேல் இந்த அனுதாபம் வேற எந்த மனிதனுக்கு வரும். நீ மனிதன் இல்லையா தெய்வம் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

அவள் உணர்ச்சிகள் போங்க அவள் முகத்தை அவன் கைகளில் புதைத்துக்கொண்டாள். சோகத்திலும் நன்றியுடன் வரும் அவள் கண்ணீர் அவன் கைகளை நனைத்தது. மெல்லமாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்

“பிரபுவின் தந்தை அவனை மோசமாக கண்டபடி திட்டினார் அன்று அவன் உன் மனை…” இதற்க்கு மேலே அவளால் பேசமுடியவில்லை. அந்த நாளை நினைத்து அவள் வேதனை பட்டு அண்ட் வேதனையான நிகழ்வை சரவணனுக்கு நினைவு படுத்த விரும்பவில்லை.

“அவன் தந்தை மிகவும் கண்ணியமாகவும் நேர்மையானயும் உள்ள மனிதன், அவர் மகன் இப்படி கேவலமாக, மோசமாக நடந்துகொண்டான் என்று அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..”

அவள் சற்று நேரம் நிறுத்திவிட்டு தொடர்ந்தாள். “அவர் ஒரே மகனை இந்த ஊரைவிட்டே விரட்டிவிட்டார். இனி இங்கே ஏகாரணத்துக்கும் வர கூடாது என்று கட்டளை இட்டார். அனால் அவர் அதற்க்கு பிறகு உடைந்து போனது எனக்கு தான் தெரியும். மெல்ல மெல்ல அவர் உடல் நலம் மோசமாகி கொண்டே போனது.”
சரவணன் யோசித்தான், பிரபு செயல்கள் என்னை மட்டும் பாதிக்கவில்லை, அவன் குடபத்தையும் மோசமாக பாதித்தது. அவர் இயல்பாக இருக்க வேண்டிய காலத்துக்கு முன்பே அவன் தந்தையை அவர் மரணத்துக்கு தள்ளிவிட்டது.

“சரவணா தம்பி இதை ஏன் இப்போ சொல்லுறேன்னா, அவன் தந்தை வரக்கூடாது என்று அவனை தடுத்து இருந்தாலும், இப்போது சித்த பேதலிப்பில் அவன் பெயரை புலம்பிக்கொண்டு இருக்கார். அவர் உள்மனதில் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. டார்கள் அவன் வந்தால் நல்லது என்று அபிப்ராயம் சொன்னார்கள்.”

இன்னும் சற்று அதிக நேரம் அங்கேயே இருந்துவிட்டு விடு திரும்பினான்.

சரவணன் அன்று மத்திய உணவை சாப்பிட்டுவிட்டு கடைக்கு போன பிறகு அவன் சொந்த சிந்தனைகளில் மூழ்கி இருந்தான். பிரபு மறுபடியும் இங்கே வந்தால் என்ன தான் நடக்க போகுது. அவன் சத்தியம் செய்தது போல அவன் மீராவை சந்திக்க முயற்சிக்க மாட்டான் என்று நம்பினான். முன்பு எனக்கு அவனுக்கும் என் மனைவிக்கும் இருக்கும் கள்ள தொடர்பு எனக்கு தெரியாது என்று கவலை இல்லாமல் அவளை சந்தித்தான் அனால் இப்போது அந்த நிலை இல்லை. எனக்கும் அவன் குடும்பத்துக்கும் அவன் செய்கை உண்டுபண்ணிய நாசத்தை நினைத்து உண்மையில் வருந்தினான் என்று தான் தோன்றியது அதனால் அவன் சத்தியத்தை மீரா மாட்டான். அவன் குடும்பத்துக்கு இருக்கும் இந்த இக்கட்டான நிலைமையின்,அதுவும் அவன் மனைவி அவனுடன் இருக்கும் போது, செக்ஸ் பத்திய சிந்தனை எங்கே வர போகுது.

என் நிலைமை என்ன என்று யோசித்தான் சரவணன், நான் என்ன செய்ய போகிறேன்? அதில் அவனுக்கு தெளிவில்லை. மீரா அவள் கள்ள உறவை மறக்க முடியாமல் படும் கஷ்டங்களை அவன் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான். நான் நினைத்தது தவறு, பிரபு இங்கே இல்லை என்றால் என் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ற என் அனுமானம் தவறு என்று ஒப்புக்கொண்டான். சந்தோசம் இல்லாத நிலையை வற்புறுத்தி மீரா மேல் திணிக்க விரும்பவில்லை.