வாசமான ஜாதிமல்லி – இறுதி பகுதி 109

இந்த முறை மீரா வேற ஒரு அறைக்குள் தன்னை பூட்டிக்கொண்டாள். அவளாலும் கோமதி பெரும் இன்பங்களை கேட்டு தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த முறை ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் அவர்கள் வெளியே வந்தார்கள். மீராவை அழைக்க அவளும் வெளியே வந்தாள். இந்த முறை இருவரும் ஒன்றாக வெளியே வந்து இருந்தார்கள்.

கோமதி, சரவண மற்றும் மீராவை பக்கத்தில் பக்கத்தில் சோபாவில் உட்கார வைத்தாள்.

“மீரா அக்கா உங்களுக்கு தெரியுமா, உங்க புருஷன் உங்களை ரொம்ப நேசிக்கிறார்.”

மீரா அவள் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் அவள் கணவரின் முகத்தை ஓரிரு வினாடிகள் பார்த்தாள். இது தான் அவளுக்கு புரியவில்லை, அவள் செய்த காரியத்துக்கு எப்படி அவளை நேசிக்கிறார், நியாயப்படி அவளை வெறுக்கணும்.

“அவர் மிகவும் நல்ல மனிதர், அவரை கணவனாக அடைய நீங்க கொடுத்து வைத்திருக்கணும்.”

இதை பாதுகாக்க தெரியாமல் எவ்வளவு பெரிய தப்பு செய்துவிட்டேன், என்று மனதில் சோகமாக நினைத்தாள் மீரா.

“அவரை ஒத்துக்கொள்ள வைப்பதும் ரொம்ப சிரமமாக இருந்தது அனால் அக்கா உங்க உடல் நிலையை பார்த்த போது நான் ஆச்சரிய போட்டுட்டேன்.”

“நீங்க எவ்வளவு அழகாக இருப்பீங்க இப்போது இப்படி ஆகிவிட்டிங்களே. அதில் இருந்து தெரிந்தது குற்ற உணர்வு உங்களை மோசமாக பதித்து விட்டது என்று.”

இத சொல்லும் கோமதியை அமைதியாக பார்த்தாள் மீரா.

6 Comments

  1. Mannichidunga ram kulanthaikalukaha ithai pannuren story sooper
    Continue next part

    1. Ean Manika solringa. Unga life la ithu pola nadathucha

  2. சிறப்பு….

  3. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்..

  4. “போடா போடி” பாகம் இரண்டு தொடங்கலாமே…

  5. அருமையான கதை. இந்த கதையின் முன்னோட்டத்தை பிரபு திருமணத்திற்கு முன் வரை வேறு கதையாக படித்து இருக்கிறேன். ஆனால் திடீரென்று முடிந்த கதை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. இப்போது ஜாதி மல்லியை முழுக்க படித்தேன். உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் கண் முன்னே நிகழ்வது போல் இருந்தது. அருமையான மனம் நிறைந்த முடிவு

Comments are closed.