வாசமான ஜாதிமல்லி – இறுதி பகுதி 111

“இதை வைத்து தான் அவரை சம்மதிக்க வைத்தேன். உங்கள் இந்த உணர்வை போக்குணம் என்றால் நான் சொன்னதை செய்வதை தவிர வேறு வழி இல்லை என்று வாதித்தேன்.”

“அப்போது கூட அவர் தயங்கினர். உங்க நலனுக்காக இதை ஏன் முயற்சி பண்ண கூடாது என்று வலியுறுத்திய போது அவர் அரை மனதுடன் சம்மதித்தார். அதுவும் உங்க நலனுக்காக.”

கோமதி இரவரியும் பார்த்து அன்போடு புன்னகைத்தாள்.

“நான் ஏற்கனவே கர்பம் ஆகிவிட்டேன். இன்றைக்கு வந்தது அதற்க்கு நன்றி சொல்வதுக்கு.”

இதை கேட்டு மீறவும், சரவணனும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

“இனிமேல் உங்கள் வாழ்க்கை நன்றாக இனிமையாக இருக்கணும் என்று வேண்டிக்கிறேன்,” கோமதி மனமார்ந்த சொன்னாள்.

அதற்க்கு பிறகு மாதங்கள் விரைவாக கடந்தன்ன. மீரா நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் அவள் இன்னும் சரவணனுடன் நெருங்குவதை தவிர்த்தாள்.

மீறவே ஒரு நாள் தானாகவே சரவணனிடம் பேசினாள்.

“இப்போது கோமதிக்கு பிரசவ நேரம் நெருங்கி இருக்கும் இல்ல.”

அவளுக்கு அந்த நினைப்பு அதிகமாக இருந்தது அப்போது தான் சரவணனுக்கு தெரிந்தது. அதற்க்கு பிறகு அவ்வப்போது கோமதி நிலை என்னவா இருக்கும் என்று சரவணனிடம் விசாரிப்பாள். அவனும் ஒன்னும் தெரியல என்று கூறுவான். இதை தவிர வேற எதையும் பற்றியும் பேசமாட்டாள்.

ஒரு நாள் சரவணன் வந்து சொன்னான், ” கோமதிக்கு நேற்று ஒரு ஆண் குழந்தை புரிந்து இருக்கு. அவள் உறவினர் ஒருவர் இன்று கடைக்கு வந்தார். அவர் தான் சொன்னார்.”

6 Comments

  1. Mannichidunga ram kulanthaikalukaha ithai pannuren story sooper
    Continue next part

    1. Ean Manika solringa. Unga life la ithu pola nadathucha

  2. சிறப்பு….

  3. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்..

  4. “போடா போடி” பாகம் இரண்டு தொடங்கலாமே…

  5. அருமையான கதை. இந்த கதையின் முன்னோட்டத்தை பிரபு திருமணத்திற்கு முன் வரை வேறு கதையாக படித்து இருக்கிறேன். ஆனால் திடீரென்று முடிந்த கதை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. இப்போது ஜாதி மல்லியை முழுக்க படித்தேன். உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் கண் முன்னே நிகழ்வது போல் இருந்தது. அருமையான மனம் நிறைந்த முடிவு

Comments are closed.