வாசமான ஜாதிமல்லி – இறுதி பகுதி 111

அவளை நோக்கி வரும் காலடியில் ஓசை கேட்டு முதல்முறையாக பிரபுவை நேராக பார்த்தாள். அவள் கண்களில் எறியும் நெருப்பு அவனை அப்படியே எரித்துவிடும் போல இருந்தது. அவனுக்கு மேலே உள்ள அவள் மனக்கசப்பு அந்தக் கண்களில் தெளிவாகத் தெரிந்தது. அவள் அவனை ஒரு இழிவான மனிதனாக எப்படி நினைக்கிறாள் என்பதை அது தெளிவாகக் காட்டியது. அவள் கண்களின் பார்வையில் அப்படியே திகைத்து நின்றுவிட்டான். மீராவிடம் இருந்த இந்த பார்வை அவனுக்கு புதிதாக இருந்தது. அவனுக்கு பழக்கப்பட்டது போல் இப்போ இல்லை அந்த கண்களில் ஆசையோ, காமமோ. வெறுப்பு மட்டும் இருந்தது. இப்போது பிரபுவுக்கு புரிந்தது பழைய நிலைக்கு இனி எப்போதும் அவர்கள் உறவு மாறாது. அமைதியாக திரும்பிச் சென்று தூங்கும் குழந்தையின் அருகில் அமர்ந்தான்.

அறையில் சில அசைவுகள் ஓசை கேட்டது. சரவணனுக்குப் பின் உள்ளே சென்ற கோமதி கதவை முழுமையாக மூடவில்லை. அது லேசாக திறந்து இருந்தது. அவள் கவனக்குறைவாக அல்லது உல் நோக்கத்துடன் அதை செய்திருந்தாள்லா? அப்படி உல் நோக்கம் இருந்தால் ஏன்? அவளுக்கு அவள் புருஷன் மேல் ஏன் இவ்வளவு கோபம். அவன் கணவன் செய்த துரோகம் அவளை உண்மையில் ரொம்ப பாதித்துவிட்டதா? முத்தமிடும் சத்தங்கள் வெளியே கேட்டன. பின்னர் சரவணனின் குரலை லேசாக கேட்டது.

6 Comments

  1. Mannichidunga ram kulanthaikalukaha ithai pannuren story sooper
    Continue next part

    1. Ean Manika solringa. Unga life la ithu pola nadathucha

  2. சிறப்பு….

  3. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்..

  4. “போடா போடி” பாகம் இரண்டு தொடங்கலாமே…

  5. அருமையான கதை. இந்த கதையின் முன்னோட்டத்தை பிரபு திருமணத்திற்கு முன் வரை வேறு கதையாக படித்து இருக்கிறேன். ஆனால் திடீரென்று முடிந்த கதை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. இப்போது ஜாதி மல்லியை முழுக்க படித்தேன். உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் கண் முன்னே நிகழ்வது போல் இருந்தது. அருமையான மனம் நிறைந்த முடிவு

Comments are closed.