“ரொம்ப நல்ல இருந்தது, நான் நாளைக்கும் வருகிறேன்,” என்றாள் கோமதி.
இது சொன்னது அவளை வேதனை படுத்தா என்றது மீரா நினைத்தாள். அப்படி என்றால் அது தேவை இல்லை, நான் ஏற்கனவே துடித்து போய் தான் இருக்கேன் என்று மீரா மனதில் புலம்பினாள். பிரபு மீண்டும் உள்ளே வரவில்லை. மீரா அவர்களின் வாகனன் செல்லத்தை கேட்க முடிந்தது. அவள் கணவர் குளிப்பதை அவள் கேடக முடிந்தது. அவர் வெளியே வந்தபோது, மீராவைப் பார்ப்பது அவருக்கு கஷ்டமாக இருந்தது. ஒன்று, சரவணன் அவள் பின்னால் எதையும் செய்யவில்லை என்றாலும், இரண்டாவது அதைப் பற்றி வருத்தப்படுவதற்கு அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றாலும், அவர் செய்த காரியத்திற்காக அவர் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறான் என்று மீராவுக்கு புரிந்தது. அவர் மேல் உள்ள பாசம் இன்னும் பெருகியது.
சரவணன் எதோ சொல்ல நினைத்து அவன் வாயை திறந்தான் பிறகு மனதை மாற்றிக்கொண்டு மெளனமாக இறந்துவிட்டான். மேலும் சற்று நேரத்தில் அவள் பிள்ளைகள் வந்துவிடுவார்கள். அவர்களுக்கும், அவள் கணவருக்கும் இரவு உணவு தயார் படுத்தனும். அவள் கணவனின் பார்வையில் இருந்து மறைந்த போது தான் அவள் அடக்கி வைத்து உணர்ச்சிகள் வெளியானது. கண்களில் கணீர் பெருகியது. துரோகத்தின் வலி இதுதானா. இது துரோகம் என்று கூட சொல்ல முடியாது. இதுவே இப்படி வேதனையாக இருந்தால் அவள் செய்தது எப்படி அவள் கணவருக்கு வலித்து இருக்கும்.
Mannichidunga ram kulanthaikalukaha ithai pannuren story sooper
Continue next part
Ean Manika solringa. Unga life la ithu pola nadathucha
சிறப்பு….
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்..
“போடா போடி” பாகம் இரண்டு தொடங்கலாமே…
அருமையான கதை. இந்த கதையின் முன்னோட்டத்தை பிரபு திருமணத்திற்கு முன் வரை வேறு கதையாக படித்து இருக்கிறேன். ஆனால் திடீரென்று முடிந்த கதை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. இப்போது ஜாதி மல்லியை முழுக்க படித்தேன். உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் கண் முன்னே நிகழ்வது போல் இருந்தது. அருமையான மனம் நிறைந்த முடிவு