வசம்மான ஜாதிமல்லி – Part 1 75

அவன் ஒன்னும் உடலுறவில் மோசம் இல்லை என்றும் சரவணனுக்கு தெரியும். அவளை உச்சம் அடைய செய்திருக்கான். அவள் உடல் அதிர்வில் இருந்து அது நடிப்பு இல்லை என்று அவனுக்கு தெரியும். இருந்தும் ஒரு ஏக்கம் அவளுக்கு இருக்கு. கணவன் என்ற முறையில் அவனை மீரா காதலித்து இருக்காள். அனால் முதல் முறையாக ஒருவன் விரட்டி விரட்டி காதலிக்க அவளும் காதல் கொண்டிருக்காளோ? அவன் அப்போது எடுத்த முடிவுகள் சரியா என்று இப்போது அவனுக்கு சந்தேகம் வந்தது.

அவன் அவர்களை பிரபு வீட்டுக்கு கொள்ள புறம் பார்த்தபின் அவன் தனியாக பிரபுவை கூப்பிட்டு எச்சரித்து இருக்கலாம். மீராவிடம் இருந்து விலக சொல்லி, அவர்கள் உறவு அவனுக்கு தெரியும் என்று மீராவிடம் சொல்லாமல் இருக்க சொல்லி அப்போதே எல்லாம் தடுத்து இருக்கலாம். அனால் அவர்கள் உறவு அதற்க்கு முன்பே துவங்கிவிட்டது என்று விளங்கியது. அவன் திடிரென்று காரணம் சொல்லாமல் அவளிடம் இருந்து விலகினால் அவளுக்கு சந்தேகம் வந்திருக்கும்.

இதே போல தானே அவன் கடைசியிலும் காரணம் சொல்லாமல் காணாமல் போனான். அப்போது அவளுக்கு சந்தேகம் வந்து இருக்காதா? ஒண்ணே ஒன்று தான், அவனுக்கு வற்புறுத்தல் கல்யாணம் நடந்ததால் அவன் வேறு வழி இல்லாமல் சொல்லிக்காமல் போய்விட்டான் என்று நினைத்திருப்பாள். அவளை அனுபவித்தது வரைக்கும் லாபம், புது பொண்டாட்டி கிடைத்தபின் அவளை கைகழுவிவிட்டு போயிருக்கலாம் என்று கூட அவள் நினைக்க வாய்ப்பிருக்கு. அனால் அப்படி என்றால் மீராவுக்கு பிரபு மேல் வெறுப்பு வந்திருக்கணும், மாறாக அவள் அவன் நினைவாக இருக்கிறாள்.

அல்லது உறவு ஏற்பட்டுவிட்டது என்று எனக்கு தெரிய வந்த பிறகு நான் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சலிப்பு வந்து தானாகவே பிரிந்து இருக்கலாம். அப்போது மீராவுக்கு இப்போது போல ஏக்கம் இருக்காது. இல்லை அவர்கள் இன்னும் நெருக்கம் ஆகி அவள் அவனுடனே போய் இருந்தால் அவன் நிலைமையும் அவன் பிள்ளைகள் நிலைமையும் என்ன ஆகி இருக்கும். மேலும் ஊரே அவனை கேலியாக பேசும். அவன் ஊரை விட்டு ஓடவேண்டியதாக இருந்திருக்கும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும். ஆனாலும் அவள் அவனை விட்டு பிரிந்து போகும் அளவுக்கு போக மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது.

இன்னொரு எண்ணமும் அதோடு வந்தது. அவன் கண்டுகொள்ளாமல் இருந்தால் அன்றைக்கு அவர்கள் அந்த பாழடைந்த கோயில் மண்டபத்தில் புணரும் போது, பிரபு பைக் அங்கே இருப்பதை கண்டு பார்க்க வந்த பிரபுவின் தந்தையிடம் கையும் களவுமாக ஆக்கப்பட்டு இருப்பார்கள். அவர் அவர்களை அங்கேயே கொன்னு போட்டிருப்பார். நானும் அவரை தடுப்பதும் அங்கே இருந்திருக்க மாட்டேன்.

இல்லை இல்லை அது நடந்து இருக்காது. அவர்கள் உறவை தடுப்பதற்கு நான் மாரிமுத்து அம்மா சோலையம்மாள் வீட்டுக்கு அழைத்து வராவிட்டால் அவர்கள் இன்பம் அனுபவிக்க வெளியே போய் இருக்க மாட்டார்கள்.

அனால் ஒன்று, மீராவிடம் நேரடியாக கண்டித்து இருந்தால் அவள் தற்கொலை செய்திருப்பாள் என்று நிச்சயமாக நம்பினான்.

சரவணனும் அவளுக்கு உடலுறவில் வரையிட்டி செய்ய முயற்சித்தான். அனால் உடனே வழக்கத்துக்கு மாறாக புது விஷயங்களில் அவன் இறங்கினால் அது சந்தேகத்தை எழுப்பும் என்றும் அச்சம் இருந்தது. ஒரு முறை தான் அவள் தலையை அவன் ஆணுறுப்பு அருகே தள்ளினான். அவள் அப்போது தலையை திருப்பி கொண்டதில் இருந்து அவன் மீண்டும் அதற்க்கு முயற்சிக்கவில்லை. அவள் அதை அந்த கோயில் மணடபத்தில் விரும்பி பிரபுவுக்கு செய்ததை நினைக்கும் போது அவனுக்குள் கோபம் வந்தது. உடனே அதை அடக்கி ஆண்டான்.

காதலனுடன் தயக்கம் இல்லாமல் செய்வது எளிது அனால் கணவனுக்கு எதிர்ப்பு இல்லாமல் உடனே செய்தால் அவர் தப்ப நினைப்பர் என்பதுக்காக அவள் தலையை திருப்பி இருக்கலாம். சரவணன் எந்த நேராதலியும் அவளை எதுக்கும் வற்புறுத்தியது இல்லை. அதனால் இப்போதும் அதை அத்தோடு விட்டுவிட்டான்.

அவளுக்கும் குடும்பத்துக்கும் சந்தோசம் கொடுக்க ,கடையை அவன் கணக்குப் பிள்ளையிடம் இடம் பொறுப்பு கொடுத்துவிட்டு குடுமத்தை டூர் அழைத்து சென்றான். அதிக நேரம் ஆவலுடன் செலவழித்தான். கடையில் இருந்து கூடுதல் நேரம் வீட்டில் ஆவலுடன் இருப்பது. குடும்பத்தை சினிமாவுக்கு அழைத்து செல்வது என்று அவள் மனா ஏக்கத்தை போக்க நினைத்தான். இருந்தாலும் அவ்வப்போது அவள் எதோ பறிகொடுத்தது போல இருந்தாள். அவனுக்கு மேலும் என்ன செய்வது என்று புரியவில்லை.

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.