வசம்மான ஜாதிமல்லி – Part 1 75

“என்னது நானா?” ஆச்சிரியமாக அவள் கேட்டாள். அவளுக்கு உள்ளே மகிழ்ச்சியாக இருந்தது. “சும்மா போய் சொல்லாதீங்க.”

“உண்மையை சொல்லுறேன், நான் ஏன் போய் சொல்ல போறேன். நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க. என் நண்பன் உண்மையில் அதிர்ஷ்டசாலி.”

“நீங்க ரொம்ப மோசம். உங்க நண்பரின் மனைவியை வர்ணிக்கிறீங்க.” அவனை முறைத்தாள் அனால் அந்த முறைப்பில் உண்மையான கோபம் இல்லை.

“நீங்க வேனும்ம்னா நான் கமலஹாசன் போல இருக்கேன் என்று பதிலுக்கு வர்ணியிங்க,” அவள் விளையாட்டுக்கு தான் சொல்கிறான் என்று காண்பிப்பதுக்கு புன்னகைத்தான்.

“ஹே ஹேம் ரொம்ப நினைப்பு தான்.”

அவன் பற்பத்துக்கு ஆண் அழகனாக இருந்தாலும், கமலஹாசன் சாயல் எதுவும் இல்லை. மேலும் அவன் கலர் கம்மி தான், மாநிறம். அனால் நிச்சயமாக உயரம் அதிகம், உடம்பும் கமலஹாசன் போல இருந்தது.

“இன்னொன்று மதனி.”

“என்னது?”

“என்னை வாங்க போங்க என்று அழைக்காதிங்க, பிரபு என்று பெயர் சொல்லியே கூப்பிடுங்க. நாம தான் இப்போ நண்பர்கள் ஆகிட்டோம்மே.”

பதிலுக்கு மீறவும் அவனை அவள் பெயர் சொல்லியே அழைக்க சொல்வாள் என்று எதிர்பார்த்தான் அனால் மீரா அப்படி எதுவும் சொல்லவில்லை. அவர்கள் தொடர்ந்து பேசும் போது அவளுக்கு பிரபு என்று பெயர் சொல்லி அழைக்க சுலபமாக வரவில்லை. அவர் பல முறை அவளை நினைவூட்டிய பிறகு தான் அவள் அப்படி கூப்பிட பழகினாள்.

அவன் அன்று கிளம்பும் போது,” சரி பிரபு போய்ட்டுவாங்க, இன்று மாலை வருவீங்களா?” என்று கேட்டாள்.

அவன் வருவதை எதிர்பார்க்க துவங்கிவிட்டாள் என்று குஷியானான்.

அவள் பழைய நினைவுகள் களைய, மீரா எழுந்து, முகத்தை கழுவி விட்டு சரவணன் மத்திய உணவு சாப்பிட வீட்டுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

“நான் அப்போது அவனை என் கணவரின் நண்பர் என்று மட்டும் இல்லாமல் என் நண்பரும் என்று தானே கருத துவங்கினேன். எப்போது அவன் என் காதலன் என்ற எண்ணம் என் மனதில் புகுந்தது,” என்று மீரா யோசித்தாள்.

அனால் அவன் அப்போதே நான் அறியாமல் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு நாள் அவன் என்னை புணர்ந்துவிட்டு போன பிறகு அந்த சகலகலா வல்லவன் பாட்டு ஞாபத்துக்கு வந்திருக்காது. என் மனம் அந்த இன்ப உடலுறவில் மாளிச்சியில் தத்தளிக்க அப்போது பாடினென்னே.

“தண்ணீர் கேட்டும் ஏ பெண்ணை தாகம் தணிந்தது”

“அத்தன் தேவை நான் தந்தேன் ஆசை குறைஞ்சத”

அன்று என் தாகத்தை தீர்த்தான், அவன் தேவைகளை என் பெண்மை பூர்த்தி செய்தது, என்று மீரா நினைத்தாள். சரவணன் புளட் வண்டியின் சத்தம் கேட்க, அவள் சிந்தனைகளை ஓரம்கட்டினாள்.

இரவு நேரம், இன்று முழுதும் பிரபுவின் நினைவு. ஏனோ தெரியவில்லை ஏன் இந்த இரண்டு நாட்கள் அவன் நினைப்பாகவே இருக்குது என்று மீரா குழப்பத்தில் இருந்தாள். ஒரு வேலை முதலில் பூக்காரி கூடையில் ஜாதிமல்லி பூக்கள் பார்த்துவிட்டு. பிறகு பிரபு தங்கையின் கல்யாணத்துக்கு பிறகு முதல் முறையாக மீண்டும் பிரபு வீட்டுக்கு போனதால் வந்த விளைவா? அவர் பிரபு தந்தியுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் ஹாலில் உட்கார்ந்து இருந்த போது பழைய நினைவுகள் வந்தது. அவள் அதே ஹாலில் அன்று வேலையாக இருந்தபோது தானே அவளை பின்புறம் வர சொல்லி பிரபு ஜாடை கட்டினான். அவள் சிறிய புன்னகையோடு மறுத்தபோதும் அவன் தன் பார்வையலையே அவளை வற்புறுத்தினான்.

போகலாமா வேணாம்மா என்று யோசித்தாள். இதில் அபாயம் இருக்கு என்று அஞ்சினாள். நீ இப்போது எல்லாம் ஏன் ஜாதிமல்லி மட்டும் வாங்குறே என்று அவள் கணவன் கேட்டபோது அவருகிகு சந்தேகம் வந்துவிட்டதோ என்ற பயத்தில் அவர்கள் சந்திப்பதை துண்டித்தார்கள். பல நாட்கள் ஒன்றாக கூட முடியாமல் போனது. அந்த ஏக்கம் அவர்களுக்கு இருக்க அவள் பிரபு விரும்பியது போல அவன் கூப்பிட்ட இடத்துக்கு போக முடிவெடுத்தாள். பல நாட்களுக்கு பிறகு இன்று தான் அவனை மீண்டும் தனியாக சந்திக்க போகிறாள்.

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.