வசம்மான ஜாதிமல்லி – Part 1 75

இல்லற வாழ்க்கையில் விடுபட்ட காதல் மகிழ்ச்சிகள் பிரபுவிடம் இருந்து கிடைத்தது. அவளுள் புதைந்திருந்த ஏக்கங்களை அவன் எழுப்பி அந்த பலனை அவனே அனுபவித்தான். அவள் சமைக்கும் போது, உதவி செய்கிறரது போல அவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் கைகளை பிடித்து சேர்ந்து அவள் சமைக்கும் உணவை கிண்டுவான். ஆனாலும் அந்த சாக்கில் அவன் பெரும்பாலும் அவள் இன்ப உறுப்புகளை சீண்டுவதில் தான் குறியாக இருப்பான். அவன் பெரிய உறுப்பு அவன் அணிந்து இருந்த ஆடைக்குள் திமிறிக்கொண்டு அவள் பிட்டத்தில் மோதும். சில சமயம் இந்த இன்பத்தில் அவர்கள் மூழ்கி இருக்க சமைக்கும் உணவு தீஞ்சி போனதும் உண்டு. உணவு சூட்டில் வந்ததுபோல அவர்கள் உடல்கள் காம வெப்பத்தில் வெந்து போகும்.

ஒரு முறை அடுப்பு வைத்திருக்கும் மேடையை அவள் பிடித்திருக்க அவள் புடவையை இடுப்பு வரைக்கும் தூக்கி பின்னால் இருந்து புணரும் புது அனுபவம் பிரபு மூலம் தான் முதல் முதலில் மீரா காத்துக் கொண்டாள்.

இப்படி எல்லா இடங்கலும் அவன் செய்த காதல் லீலைகள் நினைவூட்டும் போது அவன் மட்டும் எப்படி மனதில் இருந்து மறைவான. மேலும் இன்றைக்கு பிரபுவின் தந்தை உடல்நலன் விசாரிக்க போகும் பொது அவள் கண்கள் அதே பழைய வீட்டை தானாக தேடியது. அங்கே தானே அவர்கள் இரு வாரங்களுக்கு மேல் சல்லாபிக்காமல் இருந்த பிறகு அவர்கள் உறவை புதுப்பித்த இடம்.

அன்று ஒரு நாள் அவள் கணவன் ஏன் இப்போது எல்லாம் நீ ஜாதிமல்லி வைத்துக் கொள்கிறாய் என்று கேட்ட போது அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது என்று பயந்தாள். பிரபுவிடம் அதை சொல்ல அவர்கள் உறவு தற்காலிகமாக இரண்டுவாரத்துக்கு மேல் நிறுத்தப்பட்டது. அனால் அவள் கணவன் எந்த ஒரு சந்தேகம் இல்லாது போல இருக்க அவள் அச்சம் மெல்ல மெல்ல குறைய துவங்கியது.

அவரே பிரபுவை கோவிலில் பார்க்கும் போது அழைத்து எங்கே ஆளையே காணும் என்று விசாரிக்கும் போது தான் அச்சம் முழுமையாக போனது. அவளை வெகு நாட்கள் பார்க்க முடியாமல் ஏங்கி கிடக்கிறேன் என்றும், அன்று மாலை மறைந்து இருந்தாலும் அவளை கோவிலில் பார்க்க வரேன் என்று பிரபு அவளுக்கு வீட்டு போனில் சொல்லும் போது அவள் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவளுக்கும் அவனை பார்க்க ஆசை இருந்தது. அவனை அங்கே கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல பாவனை காட்டினாலும். அவன் கம்பிர தோற்றத்தை ரசித்து உள்ளம் மகிழ்ந்தாள்.

அப்போது அவளுக்கு கணவன் மேல் இவ்வளவு பாசம் இருக்க எப்படி இன்னொருவன் மேல் இந்த அளவு மோகம் வந்தது என்று புரியாமல் தவித்தாள். பெண்கள் உடல் மட்டும் ஒருவனிடம் கொடுப்பதில்லை, உள்ளத்தையும் சேர்ந்து கொடுத்து விடுவார்கள்.

அவள் அருகில் படுத்திருக்கும் அவள் கணவரை பார்த்தாள். அவரின் களங்கம் இல்லாத முகத்தை பார்த்தாள். அவளுக்கு இதயம் கொஞ்சம் வலித்தது. இவர் எனக்கு என்ன குறை வைத்தார். என்னை இவர் திட்டியது கூட கிடையாது. ஊதாரி தானம் எதுவும் இல்லாமல், அன்பான கணவன், சிறந்த தகப்பனாக விளங்கினார். குடும்ப நலத்துக்கு மட்டுமே பாடுபடுகிறார். இப்படி பட்டவருக்கு நான் துரோகம் மட்டும் செய்யவில்லை. இப்போதும் கள்ள காதலன் நினைவாக இருக்கிறேன். அதை அவள் நினைக்கும் போது அவள் கண்களில் கணீர் வந்தது. தப்பு செய்கிறாய் என்று தெரிந்தும் ஏன் மனம் கேட்கமாட்டீங்குது.

ஒருவேளை எல்லாம் அம்பலம் ஆகிப்போய் நீ புருஷனா காதலனா என்று தேர்ந்து எடு என்று வந்திருந்தால் என்ன செய்திருப்பேன். என் குழந்தைகளுக்கு அப்பா, என்னை மிகவும் பாசத்தோடு பார்த்துக்கொள்பவர், யாருக்கும் தீங்கு செய்யாத நல்ல மனிதர். என் மேலும், என் குழந்தைகள் மேலும் உயிரையே வைத்து இருப்பவர். அது மட்டும் இல்லாமல் எனக்கும் அவர் மேல் மிகுந்த அன்பு இருந்தது. இதை எல்லாம் தற்காலிக சுகத்துக்காக இழக்கலாமா. இந்த அன்பான நல்ல மனிதரை காய படுத்தலாமா? இவருக்கு நான் துரோகம் செய்வது எதுவும் தெரியாது, அதனால் எந்த வலியோ, பாதிப்போ ஏற்படவில்லை என்ற எண்ணமிருந்ததால் மட்டும்மே நான் அந்த கள்ள இன்பங்களை கவலை இன்றி அனுபவிக்க முடிந்தது என்று நினைத்தாள். இவருக்கு எல்லாம் தெரிந்து இருந்தால், இதை அறிந்து காரணத்தால் அவரின் வலியில் துடிக்கும் பரிதாப நிலையை என்னால் பார்த்து சகிக்க முடியுமா, அய்யயோ அதுக்கு பதிலாக செத்து போய்விடுவேன்.

தன் கணவர் மேல் இப்போதைக்கு வந்த இந்த அன்பு பிரபுவின் நினைவை தற்காலிகமாக தள்ளி வைத்தது. அவள் கணவன் நெத்தியில் அன்பாக பூப்போன்ற முத்தம் கொடுத்தாள். அவள் கணவன் நெஞ்சி மேல் கை போட்டு தூங்க முயற்சித்தாள். எப்படியோ தூங்கவும் செய்தாள். அனால் மரு நாள் தன் கணவர் வேலைக்கு போன பிறகு, அவள் குழந்தைகள் டியூஷன் போன பிறகு, சமையல் வேலை முடிந்து ஓய்வு எடுக்கும் போது மீண்டும் பிரபு நினைவு வற்புறுத்திக்கொண்டு அவள் மனதில் புகுந்தது. அவள் சும்மா இருந்தபோது இந்த எண்ணங்கள் அவளை பெரும்பாலும் தொந்தரவு செய்தன. அவள் எண்ணங்கள் பின் நோக்கி போனது. அவன் அவளை எப்படி மயங்கினான் என்ற நினைவுகள் மீண்டும் அவள் மனதில் ஓடியது.

அவன் நெற்றியில் மீரா முத்தமிட்டது சரவணனுக்கு தெரியும். அவன் உண்மையில் அப்போது இன்னும் தூங்கவில்லை. தூங்குவது போல நடித்தான். அவள் தன் கையை அவன் நெஞ்சில் போட்டு தூங்க முயற்சித்தது அவனுக்கு ஒரு மனா நிம்மதி கொடுத்தது. அவள் தனது உணர்ச்சிகளுடன் எவ்வாறு போராடுகிறாள் என்பதை அறியும் போது இதில் அவளுக்கு எப்படி உதவுவது என்று விளங்காமல் தவித்தான். பிரபுவிடம் இருந்து காமம் மட்டும் அவளை பாதிக்கவில்லை, மனதளவிலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு. வெறும் காமம் மற்றும் என்றால் அவன் இனி இங்கே வருவது வாய்ப்பு கடினம் என்று புரிந்த அவள் அந்த கள்ள சுகம் தேடி வேறு அன்னை நாடி இருக்கலாம்.

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.