வசம்மான ஜாதிமல்லி – Part 1 75

அன்று முதல் முறையாக மீராவுடன் தனியாக வீட்டில் சந்தித்த பிறகு அவன் மாலையில் 6 .30 போல வந்தான். அப்போது அவள் பிள்ளைகள் வீட்டில் இருந்தார்கள். அவர்களுக்கு மறக்காமல் சொக்கொலேட் வாங்கி வந்தான்.

“இதை ரொம்ப அவுங்களுக்கு வாங்கி வராதீங்க அப்புறம் ஒழுங்கா சாப்பிட மாட்டார்கள்.”

“சின்ன பசங்க தானே மதனி, சாப்பிடட்டும்.”

“சரி, இப்போ காப்பி போட்டு தரவா?”

“நான் வேணாம் என்று சொல்வேனா?” என்று சிரித்தான்.

மீரா சமையல் அறை உள்ளே சென்றாள். அவள் பிள்ளைகள் ஹாலில் உள்ள மேஜையில் வீட்டு படம் செய்துகொண்டு இருந்தார்கள். பிரபு அன்று முதல் முறையாக அவள் சமையல் அறை உள்ளே வந்தான். அவன் உள்ளே வருவதை பார்த்து அவள் திடுக்கிட்டாள். அன்று திடுக்கிட்டவாள் பிற்காலத்தில் அதே சமையல் அறையில் அவளை அணைத்தபடி முத்தமிட்டு இருக்கான். அவளும் அவனுக்கு ஒத்தொழைத்து இருக்காள். அவள் ப்லோஸ் ஊக்குகளை விடுவித்து, அவள் ப்ரா மேல் தூக்கி விட்டு அவளிடம் பால் அருந்தி இருக்கான். அவள் உடலின் எல்லா அங்கமும் அங்கேயே வைத்து தடவி இருக்கான். அங்கேயே ஆவலுடன் புணர்ந்து கூட இருக்கான்.

“மதனி அவசரமாக பாத்ரூம் போகணும், எங்கே??? என்ற அவனிடம்.

“இங்கேயே இந்த பக்கம் போங்க, பாத்ரூம் இருக்கு,” என்றாள்.

அவன் இது தான் சாக்கு என்று பாத்ரூம் போயிட்டு வந்த பிறகு அவளிடம் அங்கேயே நின்று பேச துவங்கினான். அவளிடம் பேசிக்கொண்டே அவள் உடலை ரசித்தான். அவள் கவனம் வேறு இடத்தில் இருக்கும் போது அவள் கொழுத்த மார்பை பார்த்து பெருமூச்சு விட்டான். அவள் வயிற்றை பார்த்து அதற்க்கு கீழே உள்ளே மன்மத பிரதேசம் எப்படி இருக்கும் என்று யோசித்தான். அவளுக்கு அங்கே முடி இருக்கும்மா இல்லையா? சரவணனுக்கு பிறகு அந்த ரகசியத்தை தெரிந்த ஆண் நானாக இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்தான். ஒரு நாள் ஆவலுடன் உடலுறவு முடித்த பிறகு இதை எல்லாம் சொல்லி சிரித்தான்.

முதல் நாளில் இருந்து என்னை அடைவதே குறியாக இருந்து இருக்கான் என்று மீரா நினைத்தாள்.

“பாப்பு, கல்யாணம் முடிந்த பிறகு தான் என்ன செய்வது என்று யோசிக்கணும்,” என்றான்.

“ஏன் நீங்க மறுபடியும் வெளி நாட்டுக்கு போக போறதில்லையா?”

“முன்பு அப்படி தான் நினைத்து இருந்தேன், அனால் இப்போது இங்கே விட்டு போக மனசே இல்லை.”

“ஏன்?”

“உங்களை விட்டுட்டு எங்கே போக மனசு வரும்,” என்று பிரபு புன்னகைத்தான்.

“என்னது?? என்னைய??”

“உங்களை என்றாள், சரவணன், நீங்க, குழந்தைகள் எல்லோரையும் சொன்னேன். இந்த சில நாட்கள் உங்களுடன் இருப்பது ஜாலியாக இருக்கு. குறிப்பாக உங்க காப்பியை விட்டுட்டு போக முடியும்மா?”

இவன் ஜொள்ளு பார்ட்டி தான் என்று மீரா அப்போது நினைத்தாள். அனால் அவன் வயசு கோளாறா என்று அவள் கணவன் சொன்னது ஞாபகம் வந்தது. அப்படி தான் ஆண்கள் இருப்பார்கள் நாம அதை பெரிதாக எடுத்துக்க கூடாது என்று முடிவெடுத்தாள். பாவம் ஜொள் விட்டுட்டு போகட்டும். நமக்கு என்ன ஆகா போகுது. இன்னும் கொஞ்ச நாள் தானே இங்கே இருப்பான். எனக்கு 30 ஆகிவிட்டது அப்படி இருந்தும் என்னை பார்த்து ஜொள் விடுறேன் என்று பெருமை கொண்டாள். அவனுடன் கள்ள உறவு வைத்துக்கொள்ள அப்போது மீராவுக்கு எந்த எண்ணமும் இல்லை.

சற்று நேரத்துக்கு பிறகு, சரவணன் பைக் சத்தம் கேட்டு இருவரும் ஹாலுக்கு போனார்கள். அவன் அன்று சற்று நேரம் பேசிவிட்டு அவன் வீட்டுக்கு கிளம்பினான். அடுத்த நாள் மறுபடியும் காலையில் அவள் தனியாக இருக்கும் போது வீட்டுக்கு வந்தான். சாதரணமாக நண்பர்கள் போல இருவரும் அன்று முதல் பேச துவங்கினார்கள்.

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.