வசம்மான ஜாதிமல்லி – Part 1 76

அவனுக்கு அந்த நினைவுகள் முழுமையாக மறையவிட்டாலும் அதை மனதில் ஒரு மூலையில் புதைத்து வைக்க முடிந்தது. அனால் மீரா சில நேரத்தில் எதோ பறிகொடுத்தது போல இருக்கும் போது அந்த கசப்பான கொடிய நினைவுகள் மீண்டும் அவனை தாக்கும். அது மட்டும் இல்லாமல், அவளும் முழுதாக நிம்மதியாக இல்லாததை கண்டு அவன் மனமும் வேதனை பட்டது. இத்தனை வருட இல்லற வாழ்க்கையில் இல்லாத ஒரு தாக்கத்தை பிரபு இங்கே இருந்த குறுகிய நாட்களில் ஏற்படுத்தி விட்டான் என்பதிலும் ஒரு வேதனை இருந்தது.

அவ்வளுவு நெருங்கிய உணர்ச்சி கூடல் ஏற்பட்ட பிறகு அது உடனே மறைந்துவிடும் என்று எதிர் பார்ப்பது நியாயம் இல்லை என்று அவனுக்கு தெரியும். அனால் இப்போ சில வருடங்கள் கடந்து சென்றும் அது மறையவில்லை என்பது தான் அவனுக்கு துன்பத்தை தருகிறது. ஒரு வகையில் எப்போது பிரபு நினைவு மீராவுக்கு வந்து இருக்கு என்று சரவணன் யூகித்துக்கொள்வான்.

பிரபு நினைவவு வரும் போது மீராவுக்கு சேர்ந்து குற்ற உணர்வும் வரும் . அதன் காரணமாக, அந்த குற்ற உணர்வை போக்க மற்றும் அதுக்கு ஈடாக அவள் சரவண்ணனை வழக்கத்துக்கு மீறி அன்பாக கவனிப்பாள். இதில் எப்படி மகிழ்ச்சி அடைவுது என்று சரவணன் நொந்து போவான், எனனின் அது பிரபு நினைவு இன்னும் இருக்கு என்று காட்டுகிறது. அவள் பிரபுவை மறக்க ரொம்ப முயற்சி எடுக்கிறாள் என்று சரவணன் உணர்ந்தான் அனால் அவளுக்கு அது இன்னும் பெரும் சவாலாக இருந்தது.

அதற்காக அவள் தன கவனிப்பில் சரவணனுக்கு அல்லது அவள் பிள்ளைகளுக்கு எந்த குறையும் வைத்ததில்லை. அவர்கள் எல்லா தேவைகளையும் அவள் நன்று கவனித்துக் கொள்கிறாள். ஆனாலும் சரவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை அவள் நிலை மெல்ல மெல்ல உருவாக்கியது. அவன் முன்பு போல இல்லாமல் அவளை தனிமையில் வாடா விடுவதில்லை. அவள் செய்த தப்பை மனதில் வைத்து அவளிடம் எந்த வெறுப்பும் காட்டியதில்லை. இருப்பினும் அவள் எதுக்கோ ஏங்குகிறாள். பிரபு போல அவளுக்கு உடல் சுகம் கொடுக்கமுடியவில்லை என்று சந்தேகம் அவனை வாட்டி இந்த விஷயத்தில் மெல்ல மெல்ல அந்த தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது.

மீரா தன யோசனையில் இருந்தாள். பிள்ளைகள் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டபின் வழக்கம் போல விளையாடி கொண்டு இருந்தனர். அவர்கள் அவளது பார்வையில் முன் இருந்தாலும் அவள் நினைவுகள் எங்கேயோ இருந்தனர். இன்றைக்கு ஏனோ தெரியவில்லை பிரபுவின் ஞாபகம் வழக்கத்துக்கு மேலே அதிகமாக இருந்தது. அவனை மறக்கவேண்டும், தன் குடும்ப வாழ்க்கைக்கு வந்த பெரும் ஆபத்தில் இருந்து தப்பினோம் என்று நினைத்தாலும் அவன் நினைவு மறையவில்லை.

அதற்க்கு காரணமும் அவள் அரிவாள். அவனுடன் ஏற்பட்ட உறவு சாதாரண உறவு இல்லை. அவள் கணவனுக்கு மட்டும் சொந்தமான உடலை அவன் முழு உரிமை கொண்டாடிவிட்டான். இன்னும் சொல்ல போனால் அவன் அவள் கணவனைவிட அவள் உடலில் அதிகப்படியாக சலுகைகள் எடுத்துக் கொண்டான். அவன் எடுத்தது மட்டும் இல்லை நானே அவனுக்கு முழு சம்மதத்தோடு அதை கொடுத்தேன். அந்த நேரம் ஏற்பட்ட மனக்கிளிர்ச்சி, உடல் ஏக்கம் என்னை திக்குமுக்கா செய்தது என்று நினைத்துக்கொண்டு அவள் பிள்ளைகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இன்று அந்த ஜாதிமல்லி பூக்கள் பார்க்கும்போது பிரபு அவளுக்கு முதல் முதலில் அவள் கூந்தலில் அவனே அதை சூடிய ஞாபகம் வந்தது. அவன் அதை சூடிய போது அவள் உடல் நடுங்கியது, பயத்திலும் உற்சாகத்திலும் அதிர்ந்தது. அவள் இதைய துடிப்பு கணக்கில்லாத அளவுக்கு எகிறியது. அவன் சூடியபின் அவன் சூடான கைகள், பயத்தில் வேர்த்து இருந்த அவள் குளிர் உடலை, அவள் வெறும் இடுப்பில் பற்றின. அவள் உடல் சிலிர்க்க அவன் தன் முகத்தை அவள் கூந்தலில் புகுர்த்தி ஆழ்ந்த மூச்சு இழுத்தான். அவன் இழுக்க அவள் உடல் அவன் உடலில் ஒட்டிக்கொண்டது. அந்த நினைவுகள் இப்போதும் அவள் பெண்மையில் லேசான கசிவை ஏற்படுத்தியது.

“மீரா, குழந்தைகளை கூப்பிடு, வா சாப்பிட போகலாம்.” அவள் கணவனின் குரல் அவள் பழைய நினைவுகலை கலைத்தது.

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.