செரி நான் விட்டு விடுகிறேன், என் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என்னுடைய குழந்தை உங்களிடம் இதே போல தான் கதறினாலா என்றேன், அமைதியாக ஆமாம் என்றார்கள். அந்த கதறலை காது கொடுத்து கேட்டிருந்தாள், நீங்கள் இப்பொழுது கதற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்காதே என்றேன்.
எங்களை மன்னிச்சுடுங்க என்றார்கள், உங்களை நான் மன்னித்ததால் தான் குறைந்தபட்ச தண்டனையை வழங்க இருக்கிறேன் என்று கூறினேன். அடுத்த 10 நிமிட இடைவெளியில் ஒருவர் மாற்றி ஒருவர் என, மீதி மூவருக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தேன்.
அவர்கள் நால்வரின் ஆணுறுப்பையும் தீயில் போட்டு எரித்தேன். நால்வருக்கும் ட்ரிப்ஸ் போட்டுவிட்டு, நானும் சாப்பிட ஆரம்பித்தேன்.
மணி: 6:00
பொழுது: மாலை
காயங்கள் கொடிய வலியை கொடுக்கும் ஆதலால், இந்தமுறை 30எம்.ஜி அனஸ்தீஸியாவை அனைவர்க்கும் கொடுத்து மயக்கத்திலேயே வைத்தேன்,
எனக்கு தெரிந்த மருந்தகத்தில் வேலை செய்யும் ஒருவரை வைத்து இல்லீகளாக ஈஸ்ட்ரஜென் எனப்படும் சுரப்பியை வாங்கி வைத்துக்கொண்டேன். இரவானதும் என் வீட்டுக்கு போய் விட்டேன், எப்படியும் இவர்களுக்கு மயக்கம் தெளிய காலை 6 மணி ஆகிவிடும், அதனால் கிளம்பினேன்.
நான் செய்துகொண்டிருப்பது சரியா தவறா என்று தெரியாது, ஆனால் எனக்கு இது தான் நியாயம் என்று தோன்றியது, தூங்கி எழுந்தேன், காலை 5 மணிக்கே வந்தேன், அனைவரையும் செக் செய்தேன், காயம் ஓரளவு குணம் ஆகி இருந்தது, ரத்த கசிவும் கம்மியானது. கொஞ்ச நேரத்தில் அனைவரும் மயக்கத்தில் இருந்து எழுந்து, அவர்கள் நிலையை கண்டு அழுது, புலம்பினார்கள்.
நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து ரசித்தேன். இன்றே ஆரம்பித்து விடலாம் என்று, எல்லோருக்கும் 20எம்.ஜி. ஈஸ்ட்றஜென் ஹார்மோனை செலுத்தினேன், இப்படியே ஒருவாரம் போனது அவர்கள் உடம்பில் பல மாற்றங்களை கண்டேன், மார்பக வளர்ச்சி ஆரம்பித்தது, எனக்கு பெருமையாக இருந்தது, என்னுடைய பை ப்ராடக்ட் தான் இந்த மூவர் என்று.
10 நாள் ஆனது, பிறப்புறுப்பு காயம் சுத்தமாக குணம் ஆகியது. அவர்கள் குரலிலும் மாற்றம் இருந்தது. இனியும் நிர்வாணமாக வைத்திருக்க கூடாது என்று, நால்வருக்கும் சுடிதார், உள்ளாடைகள் என்று வாங்கி அணிந்து விட்டேன்.
எனக்கே 4 பெண்களுடன் இருப்பது போல ஒரு விதமான உணர்வு தான் வந்தது. செரியாக 15 நாட்களில் முகத்தில் உள்ள முடிகள் உதிர ஆரம்பித்தது. நாள்வரும் ஆண்களாக இருந்தவர்கள் என்று சொன்னாள் சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள். மார்பகங்கள் பெரிதாக வளர்ந்தது, என் மனைவிடம் இருந்து ஃபோன் வந்தது, என் மகளுக்கு சுயநினைவு வந்துவிட்டதாக. உடனே கிளம்பினேன், என் மகள் என் மனைவியிடம் ஏதும் பேசவில்லை.
நான் வந்ததும் என்னை பார்த்து கதறி அழுதாள், என் மனைவியை வெளியே அனுப்பி விட்டு, என் மகளிடம் பேசினேன், நீ ஏதும் சொல்லவேணாம் தங்கம், அப்பாக்கு எல்லாமே தெரியும், உனக்கு என்ன ஆச்சுன்னு அப்பாவ தவிர யாருக்கும் தெரியாது, அம்மாக்கு என்றால், அவளுக்கு கூட தெரியாது ஆக்சிடெண்ட் என்று தான் சொல்லி வெய்திருக்கிறேன் என்றேன்.
சாரி ப்பா நான் பொய் சொல்லிட்டேன் என்றாள். பரவால்லமா, நீ எனக்கு திரும்ப கெடச்சியே அதுவே போதும், நீ புதுசா பொறந்து வந்திருக்க செரியா, எல்லாத்தையும் மறந்திடு என்றேன். அவள் தலையை ஆட்டினாள். வீட்டுக்கு போலாம் ப்பா என்றாள், கொஞ்ச நாள் பொறுத்துக்கமா, போலாம் என்றேன்.
என் மகளை இறுக அணைத்து ஆறுதல் கூறினேன், அழுதாள், டாக்டரிடம் சென்று கேட்டேன், அவள் பெர்பெக்ட்லி ஆல்ரைட் நீங்க இன்னிக்கு கூட டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் என்றார். இல்லை மேம், இன்னும் ஒரு 5 நாட்கள் இங்கேயே இருக்கட்டும் என்றேன், செரி உங்க இஷ்டம் என்று சொல்லி போனார்.
என் மகளின் காயங்களும் குணம் ஆகி வந்தது. என் மனைவிக்கு சந்தோசம், செரி நான் போகணும் என்றேன், இங்கேயே இருங்கலேன் என்றாள், நான் கண்டிப்பா போகணும்மா என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். அவளும் புரிந்து கொண்டாள்.
இரவுக்குள் ஊட்டி திரும்பினேன். என் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பெண்களையும் பார்க்க போனேன். அவர்களுக்கு சாப்பாடு குடுத்தேன், நால்வருமே அழகு பதுமைகளாக தோற்றம் அளித்தனர். இதுதான் நமது வாழ்க்கை என்று அவர்களும் ஒத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். சிலசமயம் கோபம் வரும்போது என்னை திட்டுவார்கள், நான் வாழ்க்கையில் பெரிய தவறை செய்துவிட்டதாகக் சொல்வார்கள். துண்டு துண்டாக வெட்டி கொலை செய்வேன் என்று மிரட்டுவார்கள், நான் சங்கடமே படாமல் அமைதியாக கேட்டு சிரித்தபடியே இருப்பேன். அவர்கள் ஆத்திரத்தை அது இன்னும் அதிகப்படுத்தும்.
அவர்கள் காணாமல் போன செய்தியை காட்டி இன்னும் அவர்களை கோபப்படுத்துவேன். உங்களை நான் வெளியேவிட்டால் கூட கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லி அழுகவெய்ப்பேன். நான் இபப்டி சொல்ல என்னை வேதனை படுத்த என்பெண்ணை எப்படி எல்லாம் சீரழித்தேன் என்று சொல்லி என்னை மனவேதனை அடைய வைப்பார்கள், ஆனால் நான் அமைதியாக சிரித்தபடி இருப்பேன்.
ஆனால் எவ்ளோ பேற பாத்திருக்கேன், நீ வித்யாசமான ஆளுயா, இப்படி யாருமே பழி வாங்கி இருக்க முடியாது, நீ சாதுச்சுட்டயா என்று கூட பாராட்டி இருக்கிறார்கள். என்னை அண்டர்எஸ்டிமேட் செய்து விடாதீர்கள் என் பழிவாங்கல் இன்னும் முழுமை பெறவில்லை என்றேன், அவளுக புரியாமல் தவித்தார்கள்.
என் பெண்ணை போல் எத்தனை பெண் வாழ்க்கையை சீரழித்து இருக்கிறீர்கள் என்றேன். பல பெண்கள் அதையெல்லாம் நாங்கள் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை என்றார்கள்.
ஆனால் உன் பெண்ணை நாங்கள் கெடுக்கவில்லை அவளாக தான் எங்களுக்கு கிடைத்தால் என்றனர். என்ன ஒளர்ற என்றேன். பவித்ரா தான் அவளை கூட்டிட்டு வந்து, கெடுத்து அவ வாழ்க்கையை நாசப்படுத்துங்க என்று சொன்னதாக சொன்னார்கள்.
நாங்கள் வெரும் கருவி தான், நியாயமா அவளை தான்யா நீ பழி வாங்கி இருக்க வேண்டும் என்றனர். அவள் ஏன் என் பெண்ணை அப்படி செய்ய சொல்ல வேண்டும் என்றேன், அவளுக்கு உன் பொண்ணு மீது பொறாமை என்றான், நான் சிரித்தேன், வாட் எ ட்விஸ்ட் இன் திஸ் டேல் என்றேன்
Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good
.the stroy was good
மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12
எப்போ போடுவிக we are waiting admin bro
Nan kalyanam pannikalama antha ponna ……..