நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 41

அதுக்கப்பறம் தான் நான் ஆம்புலன்ஸ கூப்பிட்டு இங்க வந்து சேர்த்தோம் என்றாள். செரி உனக்கு எப்படிமா காயம் ஆச்சு என்றேன், நான் விக்கியை அடுச்சேன், அவன் என்னை ஸ்டெப்ஸ்ல இருந்து தள்ளி உட்டுட்டான், அதுல தான் இந்த சிராய்ப்பு என்றாள்.

அவள் என்னிடம் முழுதாக கூறவில்லை என்பது புரிந்தது, இடையில் பொய் கலந்து சொல்கிறாள் என்பதும் தெரிந்தது. நான் விஷயம் இவ்வளவு தான், 4 பேர் என் பெண்ணை கொடூரமாக சீரழித்து இருக்கிறார்கள், அது மட்டும் உறுதி. அங்கிள் போலீஸ்டலாம் வேணாம், எனக்கு பயமா இருக்கு என்றாள். இல்லமா போலீஸ்ட்ட போகமாட்டேன், என் பொண்ணோட மானம் தான் முக்கியம் என்றேன். அவர்கள் பெயரை கேட்டேன், சொன்னாள்.

மணி: 2:00
பொழுது: மதியம்
பிறகு என்னை அவர்களிடம் கூட்டிட்டு போ என்றேன், வேண்டாம் அங்கிள் என்று தயங்கினாள், இல்லமா நான் ஏதும் பண்ணிடமாட்டேன் என்றேன்.
அவலும் செரி என்றாள், நான் போனேன் அவளுடனே, எனக்கு மனம் முழுக்க கோபம், ஆனால் கூலாக இருப்பது போல இருந்தேன். அந்த ரிசார்ட் வந்தது, அங்கிள் வேணாம் அங்கிள் எனக்கு பயமா இருக்கு, என்றாள், ஒன்னும் இல்லமா வா எங்கூட என்று கூட்டிக்கொண்டு போனேன்.

உள்ளே போனோம், அங்கே ஒரு 4 பசங்க உட்கார்ந்து இருந்தனர், பார்தாலே தெரிந்தது பணக்கார வீட்டு பசங்கள் என்று, நல்ல வாட்ட சாட்டமாக இருந்தார்கள். என்னை பார்த்ததும் எழுந்தார்கள், பவித்ரா உடனே, இவர் தான் கீர்த்தியோட டாடி என்றாள். அவர்கள் அதிர்ச்சியாக என்னை பார்த்தனர். நான் பக்கம் போய் ஐ யம் டாக்டர் ஜெயசூர்யா என்று கை நீட்டினேன், ஒருவன் விக்கி என்றான், இன்னொருவன் விஷ்ணு என்றான், இன்னொருவன் சம்பத் என்றான், கடைசி ஆள் ராஜ் என்றான். நல்லா இருக்கீங்களா என்றேன், நல்லா இருக்கோம் என்றார்கள்.

நான் ஓகே ப்பா, இன்னொரு நாள் மீட் பண்ணலாம் , என்ஜாய் யுவர் டே என்று சொல்லிவிட்டு, வாம்மா போலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு போனேன். ஏன் அங்கிள் இப்படி பண்ணீங்க என்றேன், இல்லமா பின்னாடி இவர்களால என்பொண்ணுக்கு எந்த பிரச்னையும் வந்துட கூடாதுல அதான் என்றேன். செரிமா உன்ன பத்தி சொல்லு என்றேன், எங்கம்மா, அப்பா, அண்ணா எல்லாருமே டாக்டர்ஸ் தான் அங்கிள்,

அண்ணா அமெரிக்கால இருக்கான், அம்மா, அப்பா இங்க தான் இருக்காங்க, ஒரு சின்ன சண்டை அதனால எங்கூட ஒரு, ஒரு வருஷமா பேசுறது இல்ல என்றாள். செரிமா நான் உன்னை கோயம்புத்தூர்ல விற்றவா என்றேன், அப்போ கீர்த்தி என்றாள், அவ அங்கேயே இருக்கட்டும், நாளைக்கு அவ அம்மாவை கூட்டிட்டு அங்க போயிருவேன் என்றேன்,

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.