நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 30

சின்ன வயசுல இருந்து அவ எல்லாத்துலயுமே நம்பர் 1, படிப்புல அழகுல, உன் பெண்ணால அவ நம்பர் 2 ஆயிட்டா என்றார்கள், அதெப்படிடா அவளை மட்டும் ஏதும் செய்யாமல் விட்டு விட்டீர்கள் என்றேன், நாங்கள் பொறுக்கி தான் ஆனால் அதற்காக எங்கள் தங்கையை போல இருக்கும் பெண்ணை எப்படி….. என்றார்கள். பரவாயில்லையே இந்த வித்தியாசம் ஆவது தெரிகிறதே என்றேன்,

என் பொண்ணு நம்பர் 1 ஆக இருந்தது தான் அவள் செய்த தவறா என்று சிரித்தேன், அவ வேணா இப்போ என்கிட்டே இருந்து தப்பிச்சி இருக்கலாம், சீக்கிரம் சிக்குவா என்றேன், பட் யு டிசெர்விடு திஸ் என்றேன். சின்ன பெண் என்பதால் அவள் மேல் எனக்கு சந்தேகமே வரவில்லை. செரி இருக்கட்டும் என்றேன். ஒரு 5 நாள் கழிந்தது, அவளை கடத்த நீட் ஆக பிளான் போட்டேன், முதலில் இவர்களை அனுப்பிவிட வேண்டுமே.

பி.எஸ் க்கு கால் பண்ணினேன், எங்கே இருக்கிறீர் என்றேன் ஒரு அட்ரஸ் கொடுத்தார், நானே அங்கே போனேன், என்ன சார் வேண்டும் என்றார். உங்களுக்கு தெருஞ்ச பிம்ப் இருக்காறா என்றேன், சிரித்தார் டாக்டர் என்னாச்சு என்றார். ஏதும் கேக்காதீங்க என்றேன், சிரித்தார்.

செரி நோட் பண்ணிக்கங்க என்றார். பெயர் ஷேக் சல்மான், மும்பையில் டைலர் ஆனால், மெயின் தொழில் ஸ்மக்லிங் என்றார், நம்பரை வாங்கிக்கொண்டு நான் கிளம்பினேன், ஷேக்குக்கு கால் பண்ணினேன், பி.எஸ். நம்பர் கொடுத்தார் என்றேன் சொல்லுங்க என்றார். என்னிடம் 4 பெண்கள் இருக்கிறார்கள் என்றேன்.

நால்வருமே கன்னி கழியாத வயசு பெண்கள் என்றேன். அட்ரஸ் கேட்டார், கொடுத்தேன், செரி நாளைக்கு பார்க்க வருகிறேன் என்றார். இதையெல்லாம் அவளுக முன்னாடிதான் பேசினேன், அதிர்ந்து போனாலுக, எங்களை என்னயா பண்ண போற என்றாலுக.

உங்களை நாலு பேரையும் பெரிய மாமா பையன்கிட்ட விக்க போறேன்டி என்று சொல்ல, அப்பொழுது தான் நான் செய்ய நினைப்பதை புரிந்து கொண்டார்கள். கதறினாள்கள். எங்களை அதற்க்கு கொன்று விடுங்கள் என்றார்கள். உங்களை கொல்லவா இவ்வளவு முயற்சி செய்தேன், மரணம் ஒரு நிமிட வலி, இது ஆயிசு பூரா வலி என்றேன். என் குழந்தை விட்ட ஒவ்வொரு கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லி அவர்கள் வாயை துணி வைத்து அடைத்து, கதவை சாத்திவிட்டு நடையை கட்டினேன். அதற்கு முன் நாங்கள் அனைவரும் ஒரு போட்டோ எடுத்துகொண்டோம்.

சற்று நேரத்தில் ஷேக் வந்தார், சாதாரண ஆள் போல தான் இருந்தார், நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன், யார் அவர்கள், ஏன், எதற்க்கு என்ற கேள்வியே கிடையாது, பார்க்கலாமா என்றார். காட்டினேன், நான்கு பேரையும் பார்த்து எச்சி முழுங்கினார், விட்டால் தின்று விடுவார் போல, என்னிடம் வந்தார், தங்க சிலை மாதிரி இருக்குக பொண்ணுங்க, இவங்களை நம்மூரு லைன்க்கு வேணாம், இதெல்லாம் பாரீன் ரேஞ் பார்ட்டிக, பாங்காக் அனுப்ச்சரலாம் சார் என்றார். எனக்கு அதை பற்றிலாம் ஏதும் தெரியாது. இருந்தும் தலை ஆட்டினேன்.

ஆளுக்கு 2 லட்சம் குடுக்கறேன் என்றார். எனக்கு என்னாது 2 லட்சமா, அப்போ 8 லட்சமா என்று நினைத்தேன், ரௌண்டா 10 குடுங்க என்றேன் மறுப்பேதும் சொல்லாமல் செரி என்றார். அப்படி கேட்டால் தான் என்மீது சந்தேகம் வராது என்று தோன்றியதால் கேட்டேன், ஆனால் ஒத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

இன்னிக்கி நைட்டே கப்பல் மூலமா பார்ஸல் பண்ணிடுவேன், அப்போ பணம் குடுத்தர்றேன் என்றார். நான் கைக்குலுக்கினேன். 20 நாள் முன்னாடி வரை நான் ஒரு அற்ப மனிதன், இப்பொழுது உலகின் முக்கியமாக குற்றவாளிகளின் காண்டாக்ட் வைத்திருக்கும் ஆள் நான். இதற்காக நான் ஒரு நொடியும் ரெக்ரெட் பண்ணவில்லை.

இரவானது ஸ்மூத்தாக ட்ரான்சக்ஷன் முடிந்தது கையில் கேஷ் கொடுத்தார், 4 பேரும் நடை பிணங்களை போல போனார்கள். உண்மையான நரகத்தை இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள், என்னையும் என் மகளையும் என்றும் மறந்து விடாதீர்கள் என்று அவர்கள் காதில் சொல்லி, திரும்பி பார்க்காமல் வந்தேன்.

ஆத்ம திருப்தி மனசுக்கு. இன்னும் என் வேலை முடியவில்லை, மீதம் ஒருத்தி இருக்கிறாள், காரணகர்த்தாவே அவள் தான். என் கிளினிக்கை கிளீன் செய்தேன், அங்கே நான் உபயோகித்த எல்லா பொருட்களையும் குழி தோண்டி புதைத்தேன்,

ஒரு கட்டில் மெத்தை, மினி ஃபிரீசர் என்று பொறுத்தினேன், செரி என்று கோயம்புத்தூர் கிளம்பினேன், வேறு போலி சிம் வாங்கி என் மொபைலில் இருந்து பவித்ராவுக்கு கால் பண்ணினேன், யாருங்க என்றாள், பவித்ரா, கீர்த்தி அப்பா பேசுறேன் மா, என்றேன்,

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.