நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 30

செறி நடந்தத மறந்துடு என்றேன், அம்மா இப்போவே கல்யாணம் பத்தி பேசறாங்க, அம்மா கிட்ட எத்தனை நாள் மறைக்க போறோம், எனக்கு கொழந்தைகள் நா ரொம்ப பிடிக்கும் பா, என்னால கடைசி வரை அம்மாவாக முடியாதுன்னு நெனச்சா தான் பா, என்னால தாங்கிக்க முடில என்று அழுக, நானும் அழ ஆரம்பித்துவிட்டேன். செரிமா feel பண்ணாத நான் அம்மாட்ட பேசறேன், இனிமே உண்ட்ட கல்யாண பேச மாட்டா என்றேன், நீ சீக்கிரம் காலேஜ் போக prepare ஆகிடு என்றேன்.

கொஞ்ச நேரம் என் மகள் ரூமில் உட்கார்ந்து இருந்தேன், அங்கே ஒரு டைரிக்குள் pen வைத்து மூடி இருந்தது, என் பொண்ணுக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறது, என்ன என்று பார்த்தேன், அவள் துன்புற்ற அந்த நாளில் என்ன நடந்தது என்று முழுவதும் எழுதி வைத்திருந்தாள், படிக்க படிக்க மனம் பத பதைத்தது, அதில் ஒரு வரியில், என்னால் வலி தாங்கமுடியவில்லை தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள் என்று ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்தேன் என்று இருந்தது, அதை படிக்க படிக்க என்னால் தாங்க முடியா துயரம் ஏற்பட்டது,

நான் உயிரோடு இருக்கும்போதே என் பொண்ணுக்கு இப்படி ஒரு தீங்கு நடப்பதை அறியாமல் இருந்துவிட்டேனே என்று மனம் உடைந்து போனது, அந்த நால்வருக்கும் நான் கொடுத்த தண்டனை போதவில்லை என்று தோன்றியது, ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இன்னொரு பெண்ணுக்கு எப்படி இப்படி ஒரு துரோகம் செய்ய மனம் ஒத்துழைத்தது என்று பவித்ரா மேல் எனக்கு செரியான ஆத்திரம் வந்தது, நேராக அங்கே கிளம்பினேன், உள்ளே போனேன், உட்கார்ந்து இருந்தாள், என் leather பெல்ட்ஐ கழட்டி கண்ணை மூடி கொண்டு அடித்து விழாசினேன், என்ன மனுஷி நீ, எப்படி உனக்கு மனம் வந்தது என்று சொல்லி கொண்டே அடித்தேன், வலி தாங்க முடியாமல் அலறினாள், என் கைகள் வலிக்கும் அளவுக்கு அடித்தேன், உனக்கு இனிமே சோரே கிடையாது என்று சொல்லிவிட்டு கதவை பூட்டி கிளம்பினேன்.

வீட்டுக்கு போய், குளிர்ந்த பச்சை தண்ணியில் குளித்தேன், கோபம் கொஞ்சம் தணிந்தது, அடித்த அடியில் என் கையே சிவந்து போனது, போய் அமைதியாக படுத்து கொண்டேன், எப்படி தூங்கினேன் என்றே தெரியவில்லை, என் மனைவி வந்து என்னை எழுப்பினாள், எண்ணங்க ஆச்சு என்றாள், இல்லமா தலை வலிக்குது என்றேன், செரி இருங்க காபி போட்டுட்டு வர்ரேன் என்றாள், பவித்ரா ஞாபகம் வர மணியை பார்த்தேன், இரவு 7 மணி, அவள் காலை மதியம் சாப்பிடவில்லை,

இப்பொழுதுதான் உடல் தேறி வருகிறாள், செறி என்று அவளுக்கு night tiffin வாங்கி கொடுக்கலாம் என்று கிளம்பினேன், அதற்குள் காபி ஓடு வந்தாள், நான் குளித்துவிட்டு கிளம்பினேன், கதவை திறந்தேன், லைட் கூட போடாமல், படுத்து இருந்தாள், கூப்பிட்டு பார்த்தேன் எழும்பவில்லை, பக்கம் போய் தட்டி கூப்பிட்டேன், உடம்பு கொதித்தது, லைட் போட்டேன், உடம்பு முழுக்க காயம், அங்கங்கு ரத்தம் கட்டி இருந்தது, அழுது அழுது காய்ச்சல் வந்திருக்கும் போல

உடம்பு முழுக்க காயங்களால் கந்தி போய் இருந்தது, ஆடையும் கொஞ்சம் கிழிந்து இருருந்தது, கண் விழித்தாள், நான் பக்கம் தான் நின்று கொண்டு இருந்தேன், ஊர்ந்து வந்து என் காலை பிடித்து கொண்டு, மெல்லிய குரலில், என்னால் இந்த சித்ரவதையை தாங்க முடியவில்லை தயவுசெய்து என்னை கொன்றுவிடுங்கள் என்று சொன்னாள்,

ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன், வாழ்க்கையில் முதன் முதலாக என்னையும் என் செயலையும் நினைத்து வெட்கபட்டேன், எனக்குள் இப்படி ஒரு மிருகம் இருக்கிறதா என்று, எனக்கு கோபமே வந்தது இல்லை, அப்படியே வந்தாலும் யாரிடமும் காட்டியது இல்லை. ஆனால் எப்படி நான் இப்படி மாறிவிட்டேனே என்று கவலையாக இருந்தது. இயற்கையான என் character மாறிவிட்டதே என்று அவள் மேல் வெறுப்பு தான் வந்தது.

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.