நண்பனின் காதலி – 3 94

பரவல இம்ச கொடுத்த மருந்து நல்ல வேலை செய்யது என்று நினைத்து கொண்டான் .அவன் சுறுசுறுப்பாக வேலை பாரப்பதை பார்த்து மணி கேட்டான் .ஹ என்னடா எப்பவும் திங்கள் கிழமை தலை வலிக்குத்துன்னு தலைய பிடிச்சுகிட்டே இருப்ப .இன்னைக்கு என்ன ரொம்ப பிரசா இருக்க என்ன விஷயம் என்றான் .
ஒன்னும் இல்லடா இந்த வாரம் சரக்கு கொஞ்சம் கம்மியா அடிச்சேன் அவளவுதான் என்றான் .சரி இருக்கட்டும் அடுத்த வாரம் வள்ளிக்கு வளைகாப்பு எங்க வீட்ல வச்சுருக்கோம் நீ மறக்காம வந்துரு என்றான் .
என்னடா முத வளைகாப்பு வைக்கலன்னு சொன்ன இப்ப வைக்கிறே என கேட்டான் விக்கி .சும்மாதாண்டா எங்க அப்பர்ட்மெண்ட்ல இருக்கவங்கள வச்சே பண்ணிகிராலம்னு இருக்கோம் என்றான் மணி .
நான் எதுக்குடா அதுக்கு வளைகாப்பு எல்லாம் லேடிஸ் மேட்டர் .அது மட்டும் இல்லாம அங்க டேவிட் வேற வருவான் அதனால நான் வரலடா என்றான் .என்னமோ வள்ளி சொல்ல சொன்னா சொன்னேன் அப்புறம் உன் பாடு அவ பாடு என்றான் மணி .அவ கிட்ட நான் வர முடியாதுன்னு சொல்லு என்றான் விக்கி .
அத நீயே சொல்லிடு அப்புறம் வள்ளி சுவாதி எங்க இருக்கான்னு கேட்டா என்றான் .அதை கேட்டதும் விக்கிக்கு பக் என்றானது .சரி சமாளிப்போம் என்று நினைத்து கொண்டு அவ எங்க இருப்பான்னு எனக்கு என்ன தெரியும் என்றான் விக்கி .
இல்லடா வள்ளி அவளுக்கு போன் ரெண்டு மூனு தடவ போட்ருக்கா ஆனா அவ எடுக்கவே இல்லையாம் அதான் என்னையே நேர்ல பாத்து அவள வளைகாப்புக்கு கூப்பிட சொன்னா என்றான் மணி .ஒரு வேலை டேவிட் மேல இருக்க கோபத்துல எடுக்காம விட்ருப்பா அவள எதுக்கு தேவை இல்லாம இன்வைட் பண்ணிக்கிட்டு என்றான் விக்கி .
அதுக்கு இல்லடா அவளும் நம்ம குரூப்ல ஒருத்திதான என்றான் மணி .குரூப்பா அத கலைஞ்சு பல மாசம் ஆச்சு என்றான் விக்கி .நீ சொல்றதும் கரெக்ட்தான் நான் அவள கூப்பிடாமயெ இருக்கேன் என்றான் மணி .அதான் எல்லாத்துக்கும் நல்லது என்றான் .
பின் விக்கி ஆபிஸ் முடிவதற்கு முன் போனை எடுத்து இண்டர்காமில் வருணை வர சொல்லுங்க என்றான் .வருண் அவன் கீழே வேலை பார்க்கும் மும்பை பையன் அவனுக்கு மும்பை அத்துப்படி அது மட்டும் இல்லாம ஆபிஸ்ல ஒரளவு அவன் பேச்சலர்நாலா மணி கிட்ட பேச முடியாத விசயத்த அவன் கிட்ட பேசுவான் .
அவன் உள்ளே வந்தான் .வருண் மும்பைல வீக் டேஸ்ல எந்த பப் ரொம்ப நேரம் திறந்து இருக்கும் என கேட்டான் .விக்கிக்கு ஹெங் ஓவர் இல்லாட்டியும் இரண்டு வாரம் யாரையும் போடததால அவனுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு அதுக்குதான் கேட்டான் .
என்ன பாய் எப்பவுமே வீக் எண்டுல மட்டும்தானே பப்க்கு போவீங்க இப்ப என்ன வார முத நாளே போறீங்க என கேட்டான் வருண் .இந்த வாரம் ஒரு வேலையல போக முடியலடா அது மட்டும் இல்லாம இப்ப 10 மணிக்கு எல்லாம் க்ளோஸ் பன்றாங்கே அதான் எதுவும் ரொம்ப நேரம் திறந்து வச்சுருக்க பப் இருக்கா என கேட்டான் விக்கி .
வருண் சிறிது நேரம் யோசித்து விட்டு எனக்கு ஒரு இடம் தெரியும் ஆனா உங்க கிட்ட சொல்லத்தான் மனசு வரல என்றான் .ஏன்டா என்ன ஆச்சு என விக்கி கேட்டான் .அது ஒன்னும் இல்ல அங்க என் லவ்வர கூப்பிட்டு வருவேன் அதான் என்று இழுத்தான் .
அதுக்கு என்னடா இங்கதான் நான் உனக்கு பாஸ் அங்க சாதரான ஆள்தானே என்றான் .அது வந்து பைய்யா என்று இழுத்தான் .அட சும்மா சொல்றா என்றான் விக்கி .நீங்க பாட்டுக்கு நான் அங்குட்டு போனவுடனே என் லவ்வரா கரெக்ட் பண்ணிடிங்கன்னா என்றான் .அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்கி அடப்பாவி என்னையே பத்தியும் என் கொள்கைய பத்தியும் இந்த ஆபிஸ்க்கே தெரியும் உனக்கு தெரியாதா என்றான் .
அட போங்கண்ணே நீங்களும் உங்க கொள்கையும் எப்ப நீங்க உங்க பெஸ்ட் பிரண்டோட லவ்வர் கூட செக்ஸ் வச்சிங்கல அப்பவே போயிடுச்சு பாய் என்றான் .அடி பாவி சுவாதி உன்னால என் பேரு ஆபிஸ் வரைக்கும் நாறிடுச்சுடி என்று நினைத்து கொண்டு சரிடா நீ சொல்லவே வேணாம் போயி வேலைய பாருடா என்றான் .கோபிச்காதிங்க பாய் நான் உங்கள நம்பி சொல்றேன் .நோட் பண்ணிகொங்க என்றான் .
அப்பா நீயாச்சும் நம்பினியே என்று அவனிடிம் அட்ரஸ் வாங்கி கொண்டான் .பின் வேலை எல்லாம் முடித்து விட்டு சீக்கிரம் வீட்டுக்கு போயி பிரஸ் அப் ஆகிட்டு பப்புக்கு போனும் என்று நினைத்து கொண்டு வேகமாக ஆபிஸ் விட்டு வெளியேறினான் .அங்க ஆபிஸ்க்கு வெளியே சுவாதி நின்று கொண்டு இருந்தாள் .
இவ ஏன் இங்க நிக்குற என்று விக்கி கடுப்போடு நினைத்து கொண்டு மணி எங்கிட்டும் பாக்குரதுக்குல அவள மறைக்கணும் அப்படின்னு நினைச்சுசுகிட்டு கார எடுத்துட்டு வேகமாக அவ கிட்ட போனான் போயி கதவை திறந்தான் .அவள் ஏதோ சொல்ல வந்தாள் .முதலல வண்டில ஏறுடி என்று அவளை அவசரப்படுத்தினான் .அவளும் வேகமாக காரில் ஏறினாள் .பின் யாரும் பாக்குறாங்களா என்று சுற்றிலும் பார்த்து விட்டு வேகமாக வண்டியை எடுத்தான் .