நண்பனின் காதலி – 3 93

என்று சொல்லிவிட்டு அந்த ரவுடி அவன் பேன்ட்டை கழட்டி இவன் பின்புறத்தில் அந்த ரவுடி அவன் சுன்னியை திணிக்க விக்கி நோ வேண்டாம் நோ வேண்டாம் என்று கத்தி கொண்டே முழித்தான் .

அப்போதுதான் அவன் கண்டது கனவு என்று தெரிந்தது அவனுக்கு .சே என் லைப்ல இப்படி ஒரு கொடூரமான கனவ நான் கண்டதே இல்ல என்று சொல்லி கொண்டான் .சே கனவே இப்படி பயங்கரமா இருந்தா நிஜத்துல நடந்தா அவளவுதான் என்று நினைத்து கொண்டான் .

சே பேய் கனவ விட ரொம்ப கொடூரமான கனவா இருக்கே என்று எண்ணிக்கொண்டு விக்கி எழுந்து வீட்டில் மீதம் உள்ள சரக்கை மீண்டும் அடித்தான்

சுவாதி சொன்னதை அப்படியே யோசித்து பார்த்தான் .அவ ஏன் இன்னும் கருவ கலைக்கல அந்த குழந்தை உண்மைலே யாரு குழந்தை .அவள இங்க தங்க வச்சா நம்ம எப்படி பொண்ணுகள கூப்பிட்டு வந்து என்ஜாய் பண்ண முடியும் .ஒரு வேல சுவாதி சொன்ன மாதிரி போலீஸ்க்கு போயிட்டா நம்ம நிலைமை அவளோதான்
ஏன்தான் இந்த சுவாதி எப்பவுமே நம்மள இப்படி டார்ச்சர் பண்றளோ என்று நினைத்து கொண்டே தூங்கி விட்டான் .
காலையில் போன் அடித்தது .விக்கி ராத்திரி கண்ட கனவால் பதறி போய் போனை எடுத்தான் .அது சுவாதிதான் .அதை கடுப்போடு எடுத்து என்னடி என்றான் .என்ன ஏவ கூடயும் இருக்கியா என்றாள் .
ஆமா நேத்து நீ மிரட்டுன மிரட்டலுக்கு ஏவ கூடயும் இருக்க மூடு வேற வருமா என்றான் எரிச்சலோடு .நல்லது நான் இப்ப உன் அப்பர்ட்மெண்ட்க்கு தான் வந்துகிட்டு இருக்கேன் என்றாள் .
ரொம்ப நல்லது போயிட்டு கூப்புடு என்று சொல்லி வைத்து விட்டான் .போயி அலஞ்சட்டு வரட்டும் என்று நினைத்து மீண்டும் கண்ணை மூடி டேபளில் சாய்ந்து தூங்கினான் .அதன் பின் மீண்டும் ஒரு அரை மணி நேரம் கழித்து சுவாதி போன் அடித்தாள் .என்னடி நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா என்றான் .
ஹே விக்கி நீ இப்ப எங்க இருக்க என்றாள் வீட்ல என்றான் .எந்த வீட்ல என்றாள் .ம்ம் என் வீட்ல என்றான் .டேய் நீ இருக்கியான்னு அப்பர்ட்மெண்ட்ல கேட்டா நீ காலி பண்ணி போயி பத்து நாள் ஆகுதுன்னு சொல்றாங்க .
ஒழுங்கா சொல்லு நீ எங்க இருக்க என்றாள் .ம்ம் நான் என் புது வீட்ல இருக்கேன் என்றான் .ஓகே அப்ப என்னயே வந்து நீயே உன் கார்ல கூப்பிட்டு போ என்றாள் .என்னது நான் வரவா என்றான் .ஆமா நீதான் வரணும் என்றாள் .
ஹே எனக்கு நைட் எல்லாம் தூக்கம் இல்ல அதனால எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அதனால நான் அட்ரஸ் சொல்றேன் நீ பஸ் இல்லாட்டி ஆட்டோ பிடிச்சு வந்துரு என்றான் .
இங்க பாரு விக்கி என்னால இதுக்கு மேல பஸ்லயும் ஆட்டோளையும் வர முடியாது என்றாள் .ஏன் காசு இல்லையா என்றான் .உனக்கு காச விட்டா வேற எதுவும் தெரியாதா என்றாள் .சரி ஏன் வர முடியாது என கேட்டான் .
ஏன்னா நான் கர்ப்பமா இருக்கேன் .என்னால அதிகமா ரிஸ்க் எடுக்க முடியாது அப்புறம் என் குழந்தைக்கு எதாச்சும் ஆகிடும் .அதனால நீ வந்து கூப்பிட்டு போ என்றாள் .ஆமா நீயும் உன் கர்ப்பமும் உன் குழந்தையும் என்று மனதில் திட்டிக்கொண்டு வெயிட் பண்ணு இந்தா கிளம்பி வரேன் என்றான் .அவள் சரி என்றாள் .
பின் அவன் டிரஸ் மாட்டி கொண்டு அவன் பழைய அப்பர்ட்மெண்ட்க்கு போனான் .வெளியே சுவாதி நின்று இருந்தாள் .அவளிடிம் போயி சீக்கிரம் கார்ல ஏறு நான் சண்ட போட்ட எவனும் என்னயே பாக்குறதுக்கு முன்னால போகணும் என்றான் .என்னது சண்டையா என்றாள் .ஆமா முதல்ல கார்ல ஏறு அப்புறம் பேசிக்கலாம் என்று சொன்னான் .அவளும் காரில் ஏற விக்கி வேகமாக காரை ஓட்டினான் .

மெதுவா போடா வயத்துக்குள்ள இருக்க என் பிள்ள பயந்துட போகுது என்றாள்.இவளுக்கு வேற வார்த்தையே வாயில வராதா என்று நினைத்து கொண்டு வண்டியின் வேகத்தை மெல்ல குறைத்து ஓட்டினான் ,பின் அவன் புது வீட்டிற்கு கொண்டு போயி நிறுத்தினான் .அவன் புது வீட்டை பார்த்த சுவாதி என்னடா வீடு ரொம்ப தனியா இருக்கு யாரும் பக்கதுல இல்லாம இருந்தா என்னையே ஈசியா கொன்னுடலாம்னு பாக்குறியா என்றாள் .