நண்பனின் காதலி – 3 93

சோ உன் சந்தேகமும் தீர்ந்த மாதிரி இருக்கும் சரியா என்றாள் .அவன் தலையை மட்டும் ஆட்டினான் .
அதே நேரத்துல உன் கூட தங்க வைச்சா உனக்கு ஒரு பிராப்ளமும் வராது நான் பாட்டுக்கு ஒரு ரூம்ல ஓரமா இருந்துட்டு குழந்தைய பெத்துட்டு ஒரு மூணு மாசத்துல போயிடுவேன் .நீ நான் இருக்கும் போதும் சரி நான் போனதுக்கு அப்புறமும் சரி எவள வேணும்னாலும் கூப்பிட்டு வந்து ஜாலியா இருக்கலாம் .உனக்கு எந்த பிரச்சினையும் இல்ல
இல்ல நான் போலிஸ் கிட்ட போனாலும் எனக்கு நல்லதுதான் .என் குழந்தைக்கு நீதான் அப்பான்னு உலகம் புல்லா தெரிஞ்சுடும் .கவர்மென்ட்டே என்னையே செப்பா பாத்து பிரசவம் பண்ணி கொடுத்துடுவாங்க .அண்ட் எனக்கு உன்னோட moneyயும் கொஞ்சம் வரும் .அத வச்சு என் குழந்தைய நல்லா வளத்துக்குவேன் என்றாள் சுவாதி .
என்னடி படத்துல வர்ற வில்லி மாதிரி பேசுற என்று அதிர்ச்சியோடு கேட்டான் .என்ன பண்றது விக்கி நானும் உன் கிட்ட ஹிரோயின் மாதிரி ஆரம்பத்துல இருந்து சாப்டா பேசி பாத்துட்டேன் ஆனா நீ கேக்காம கிண்டல் அடிச்சு கிட்டு இருந்த அதனால உன் கிட்ட வில்லியா ரப்பா பேசுனாதான் சரியா இருக்கும்
அதனால எனக்கு உன் கூட இல்ல போலிஸ் எதுனாலும் ஓகேதான் .நீ மட்டும் கொஞ்சம் யோசிச்சுக்கோ .என்று சொல்லிவிட்டு சரி விக்கி நான் கிளம்புறேன் நீ இன்னைக்கு நைட் புல்லா நல்லா குடி எவளையாச்சும் கூப்பிட்டு உன் ரூம்ல வச்சு என்ஜாய் பண்ணு ஆனா நாளைக்கு காலைல எனக்கு முடிவ சொல்லிடு நான் வரேன் என்றாள்
அவள் போன பிறகு சிறிது நேரம் அதிர்ச்சியோடு உக்காந்து இருந்தான் .பின் போனை எடுத்து அவன் டாக்டர் நண்பன் மூர்த்திக்கு போன் போட்டு சுவாதி சொன்ன விசயத்தை சொல்லி இந்த மாதிரி சொல்றாடா என்ன என்னையே போலீஸ் கைது பண்ணிடுவாங்களா என கேட்டான் .
டெபனட்டா கைது பண்ணிடுவாங்க என்றான் .என்னடா சொல்ற என கேட்டான் விக்கி .அவளையும் உன்னையும் ஒரு மெடிக்கல் செக் ஆப் பண்ணாலே போதும் அவ சொல்ற மாதிரி நீதான் கெடுத்து இருக்கன்னு கண்டுபிடிச்சு உன்னையே ஜெயில்க்கு அனுப்பிடுவாங்க என்றான் .
டேய் நான் அவள கெடுக்கலடா நியாப்படி பாத்தா அவதான் என்னையே கெடுத்தா அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒத்துகிட்டுதான் செக்ஸ் நடந்துச்சு என்றான் விக்கி,சாரி மச்சி மெடிக்கல் செக் ஆப்ல அதலாம் தெரியாது
நீ அவ கூட செக்ஸ் பண்ணது தெரிஞ்சாலே நீதான் கெடுத்தேன்னு சொல்லிடுவாங்க அது மட்டும் இல்லாம உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் சட்டம் பொண்ணுகளுக்கு சாதகமாத்தான் இருக்கு .அதனால நீ என்ன சொன்னாலும் எடுபடாது
அது மட்டும் இல்லாம DNA test ல அவ கர்ப்பத்துக்கு நீதான் காரணம்னு தெரிஞ்சா நீ அவளவுதான்
அப்புறம் இந்த மாதிரி ஒரு பொண்ணு உன்னாலதான் கர்ப்பமாச்சுன்னு வெளியே தெரிஞ்சு அப்புறம் உங்க அம்மாவுக்கும் தெரிஞ்சா அவங்க அழுதே உனக்கு அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க ஏன்னா அவங்களுக்கு உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும் அதான் இப்பதைக்கு அவங்களோட ஒரே ஆச என்றான் .
என்னடா நீயும் அவள மாதிரியே என்னையே பயமுறுத்துற என்றான் விக்கி .நான் பயமுறுத்தலடா உண்மைய சொன்னேன் .சரி எதுக்கு உன்னையே அவ ப்ளாக்மெயில் பண்ணா பணத்துக்கா என கேட்டான் மூர்த்தி .
பணம் எவளவு கேட்டாலும் கொடுத்து தொலைச்சுருவேனே இவ அது கேக்கல என்றான் .பின்ன கல்யாணம் பண்ண சொல்றலா என கேட்டான் .

நல்ல வேல அத கேக்கல என்றான் .அப்புறம் என்னதாண்டா கேட்டா என்றான் .அவ என் கூட குழந்தை பிறக்கிற வரைக்கும் தங்கணுமாம் என்றான் .

அதுல என்ன சிக்கல் நீ என்ன நம்ம ஊர்லயா இருக்க கல்யாணம் பண்ணமா ஒண்ணா இருந்தா பிரச்சினை வரரதுக்கு மும்பைல லிவிங் டுகெதர் சகஜம் தானே என்றான் மூர்த்தி .என்ன சிக்கலா என் சுதந்திரமே போயிடும்டா என்றான் .