சுகமதி – Part 1 341

”ஏய். . அவன் வந்துட்டான்டா..”
அவள் சொல்லச் சொல்ல.. அவளது சாத்துக்குடி முலையை நறுக்கென ஒரு கடி கடித்து.. சட்டென விலகிப் போய்.. வேகமாக ஓடி… சேரில் உட்கார்ந்தேன்.

விசிலடித்தபடி வீட்டுக்குள் வந்தான் நலன்.
சமையலறைக்குள் இருந்த அவன் தங்கையை பார்த்து விட்டு.. என்னிடம் கேட்டான்.
”காபி குடிக்கறியாடா..?”
”இல்ல.. வேண்டாம்..” என்று என் உதட்டை சப்புக் கொட்டினேன்.
கலையரசியின் உதட்டுச் சுவை இன்னும் என் நாக்கில் தித்தித்துக் கொண்டிருந்தது. காபியை குடித்து அந்த சுவையை இழந்து விட நான் தயாரில்லை.
நலன் தன் விசிலை தொடர்ந்து கொண்டே கண்ணாடி முன் நின்று உடம்புக்க பவுடர் போட்டு.. வேறு பேண்ட் சர்ட் போட்டான்.
சிறிது நேரம் கழித்து சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் கலையரசி.
இயல்பாக கட்டிலில் உட்கார்ந்து.. அவள் அண்ணனை பார்த்து…
”எங்கடா ..?” என்று கேட்டாள்.
அவன் ”எதுக்கு..?” என்று கேட்டான்.
”இல்ல.. இத்தனை மேக்கப்ல போற..?”
அவன் சிரித்தான்.
நான்.. அவளிடம் சொன்னேன்.
”உன் அண்ணியை பாக்க… சாரு ரெடியாகிட்டிருக்காரு..!”
சடாரென திரும்பி என்னிடம் சொனனான் நலன்.
”டேய்.. அதெல்லாம் இவகிட்ட எதுக்குடா சொல்ற…? நல்ல ஆளுடா… நீ ..”
நான் சிரிக்க…
”எவடா.. அவ… எனக்கு அணணி..?” என்று கேட்டாள் கலையரசி.
”நீ மூடிட்டு.. உன்னோட வேல என்னவோ.. அதை மட்டும் பாரு..” என்றான்.
அவனன முறைத்துவிட்டு என்னிடம் கேட்டாள்.
”யாரு சுதன்… அவ..?”
” ஸாரி..” என்று சிரித்தேன்.
”அவன் கெடக்கான்… நீ சொல்லு..”
”சொன்னா… அவ்வளவுதான்..” என்றேன்.
” சரி.. நாளைக்கு சொல்லு..” என்று எழுந்து போனாள்.
நலன் தயாராகி.. நாங்கள் புறப்பட…பாத்ரூமில் இருந்து ஈர முகத்துடன் வந்தாள் கலையரசி.
”பை.. கலை..” என்றேன்.