சுகமதி – Part 1 347

கழுத்துப் பகுதியை விரித்துப் பிடித்து ‘உப் ‘பென்று ஊதிவிட்டு டிவி ரிமோட்டை எடுத்தாள்.
”எப்ப பாரு.. மேட்ச்தானா..?” என்று சேனலை மாற்றி சன் மியூசிக்கில் விட்டாள். என்னை பார்த்து..
”என்ன பண்ணது அந்த எருமை மாடு..?”என்று மிகவும் மெல்லிய குரலில் கேட்டாள்.
”பாத்ரூம்..” என்றேன்.
”எப்ப போனான்..?”
”இப்பத்தான்..” என்க.. சட்டென எழுந்து வந்து எட்டிப் பார்த்தாள். ”குளிக்கறானா..?”
”தெரியலே.. ” என்றேன்.
என் பக்கத்தில் வந்து நின்றாள்.
”நீ காலேஜ் போகல..?”
” போனேன்..”
”இப்ப.. எங்க ஊர் மேயவா..?’ என்று கேட்டாள்.
நான் மெலிதாக.. பல்லைக் காட்டினேன்.

”ம்ம்..”
”உங்களெலலாம்..” என்று அவள் என்னை அடிக்க கையை ஓங்கினாள்.
நான் தடுத்து அவள் கையைப் பிடிக்க… அவள் கையிலிருந்த ரிமோட் நழுவி கீழே விழுந்தது.
நான் ”ஓ.. ஸாரி..” என்க..
இடது கையால் என் மண்டையில் கொட்டிவிட்டு கீழே குணிந்தாள்.
எனக்கு நேராக அவள் குணிய.. அவள் கழுத்து வளைவில்.. தெரிந்த அவள் மார்பின் திரட்சி.. என் மனசைக் கெடுத்தது.
அவள் குணிந்து எடுத்து.. என்னை பார்த்தாள். என் பார்வை அப்போதும் அவள் மார்பை விட்டு மாறவில்லை.
சிக்கென்றிருக்கும் அவளது சின்னக் கனிகளை நான் வெறிப்பதை பார்த்து..
”என்ன அப்படி பாக்கற..?” என்று கேட்டாள்.

”சூப்பர் சீன் காட்ன..” என்க..
”நாயி..”என்று என் மணடையில் கொட்டினாள்.
நான் ”ஸ்ஸ்.. ஆ..!!” என்று பொய்யாக சிணுங்கினேன்.
சட்டென அவள் இடுப்பில் ஒரு கிள்ளு கிள்ளினேன்.