சுகமதி – Part 1 348

‘உன் தங்கையை இதைவிட அனுபவித்து விட்டேன் என்று எப்படி சொல்ல முடியும்..?’
” நா ஒரு ஐடியா சொல்லட்டுமா..?” என்று கேட்டான்.
”என்னடா..?”
”உனக்கு.. அந்த வத்தச்சிய புடிச்சிருக்குதான…?”
” ம்ம்.. ஏன்..?”
” நீ.. அவள லவ் பண்ணா என்ன..?”
”லவ்வா….?”
” ம்ம்..! ஆளுதான்டா வத்த.. ஆனா.. சூப்பர் பிகர்தான்டா..”
” இது.. உன்னோட ஐடியாவா..?”
”ம்ம்.. நாம ரெண்டு பேரும் ஜோடியா.. எங்கவேனா.. கூட்டிட்டு போலாம்..! செம னஜாலியா இருக்கும்..”
”உனக்கு ரூட் கிளியர் பண்ணப்பாக்ற..?”
”நீ.. அப்படி நெனைச்சா.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..?” என்று கேட்டான்.
அவன் சொல்லாவிட்டாலும்.. சுகமதியின் தங்கையை எனக்கும் பிடிக்கும். ஒல்லியாக இருந்தாலும்.. அவளிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.
அவள் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ் இருக்கும்..!
அக்கா அளவுக்கு இல்லை என்றாலும் தங்கையும் அழகானவள்தான.!
”சரிடா… ஆனா.. எப்படி கரெக்ட் பண்றது..?” என்று கேட்டேன்.
”டோண்ட் வொர்ரிடா.. மத்தத நான் பாத்துக்கறேன்..! நான் சொல்ற மாதிரி நடந்துக்க…” என்று அவன் பிளானைச் சொன்னான்.
நான் சம்மதித்தேன்..!

இரண்டு நாள் கழித்து .. நான் மளிகை கடையில் சோப்பு வாங்கிக்கொண்டிருந்த போது..
”ஹாய்… சுதன் .!” என்றது பின்னாலிருந்து ஒரு அழகிய குரல்.
நான் திரும்பி பார்த்தேன்.
சுகமதி.. புன்னகை தவழும் அழகிய முகத்துடன் நின்றிருந்தாள்.
”ஹாய்..” என்றேன்.
அவளது வாயில் டூத் பிரஷ் இருந்தது. உதடெல்லாம் வெள்ளை நுரை. மிடி அணிந்திருந்தாள்.
கொஞ்சம் டைட்டான பனியனில் அவளது பருவப் புடைப்பு விம்மிக்கொண்டிருந்தது. அதை நலன் எப்படியெல்லாம் கசக்கியிருப்பான் என்று.. நினைக்காமல் இருக்க முடியவில்லை.
”என்ன வாங்கறீங்க..?” என்று கேட்டாள்.
” சோப்பு ..! நீங்க..?”
எச்சிலை சாக்கடையில் துப்பினாள்.
”ஷாம்பூ…” என்றாள்.
என் அருகில் நின்றுதான் வாங்கினாள்.
வாங்கிக்கொண்டு இருவரூம் திரும்பி நடந்தோம்
”அப்றம்.. உங்க பிரெண்டு சொன்னாப்ல…”என்றாள்.
”என்ன. .?”
”ஆர் யூ.. லவ் இன்…வித்.. மை சிஸ்டர்…?” நலனின் நாடகம்.