சுகமதி – Part 1 347

கலயரசியின்.. இமை முடிகள் ஈரமாக இருந்தது. ஆனால் அவளது கருவண்டு விழிகளோ.. என்னை கடுமையாக முறைத்தன.
நான் உதட்டில் சிரிப்புடன்… ஈரம் மிணுமிணுத்த அவளது பட்டுக்கன்னத்தில் என் ஒற்றை விரலால் மெண்மையாகத் தட்டினேன்.
”ஹேய்… பீ கூல்… கலை..! நான் உன்ன லவ் பண்ணச்சொல்லி.. கம்பெல் பண்ணலையே.. நான்தானே பண்றனு சொன்னேன்..? அதுக்கு நீ ஏன் டென்ஷனாய்க்கறே..?”

கண்களின் முறைப்பு மாறாமல்..
”லவ்வு.. கிவ்வுனு ஏதாவது என்கிட்ட பேசின… கொன்றுவேன்..”
”ஏன்.. கலை.. லவ் மேல உனக்கு இத்தனை கோபம்…?”
”அதெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு இல்லை..” என்று விட்டு நகர்ந்தாள்.
நான் சட்டென அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன்.
”கலை…”
”என்ன..?” என்று என்னை முறைப்பாகவே பார்த்தாள்.
”எனி.. பிராப்ளம்..?” அவள் கையை இருக்கி பிடித்தேன்.
”ஏன்.. அத தெரிஞ்சு நீ.. என்ன பண்ணப்போறே..?”
” ஏதோ.. என்னாலன… சொல்யூஷன்…”
”ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்.. நீ.. மூடிட்டு உன் வேலையை பாரு போ…” என்ற.. அவளது மெல்லிதழ்கள் லேசாக விரிந்தன. அதில் புன்னகை அரும்பு பூத்தது..!
அவளது ரோஜா இதழ்களில் மீண்டும் தேன்துளிகள் தேங்கியிருப்பது போல.. தோண்றியது. அந்த தேன்துளிகளை உறிஞ்ச… மீண்டும் என் மனம் ஆவல் கொண்டது.
அவள் கையை விட்டு. . அவளது இடுப்பில் கை போட்டு .. அவளை வளைத்தேன். சைடு போசில் அவள் என் தோளில் உரச.. அவளது வலது பக்க.. கழுத்துப் பகுதியில்.. முத்தமிட்டேன்.
அவளுடைய கையால் என் முகத்தை தடுத்தாள்.
”அலையாதடா…” என்றாள்.
”கலை..” நான் குழைந்தேன்
” போதும் போ..! இன்னிக்கு நீ.. ரொம்பமே.. போயிட்ட…” என்னை தள்ளிவிட்டாள்.
மீண்டும் அவள் கையைப் பற்றினேன்.
” இன்னொரு கிஸ் குடு போயிர்றேன்..” என்று அவள் முகத்தை நெருங்கினேன்.
தடுத்தாள் ”போடா..” ஆனால் அவள் குரலில் கடுமை இல்லை.
அவள் இடுப்பில் என் கையைப் போட்டு சுற்றினேன்.
” ஸோ… ஸ்வீட்..! உன் வாசணை என்னை கிறங்க வெக்குது..” என்று அவள் காதோரம் முத்தமிட்டேன்.