கிரிஜா சோனாலி 1 86

கிரிஜா திரும்பி சோனாலியைப் பார்த்தபோது அவளது கண்கள் பெருமிதத்தில் நிரம்பியிருந்தன.

“அடியேய்! உடனே ரொம்ப அலட்டிக்காதே! இன்னொண்ணு சொல்லறேன் கேட்டுக்க, அவன் எவளையும் ஒரு மாசத்திலே ரெண்டு தடவைக்கு மேலே போட மாட்டான்,” என்று கண் சிமிட்டியபடியே கூறினாள் சோனாலி.

கிரிஜா சோனாலி சொன்னதைக் கேட்டு காலையில் எரிச்சலடைந்தது போல இப்போது அடையவில்லை. அவள் மனம் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தது. அன்றைய தினம் முடிவதற்காக அவள் காத்திருந்தாள். சோனாலியோடு போய் அந்த ஃபிளாட்டைப் பார்த்தாக வேண்டும். கண்டிப்பாக அவள் தங்கியிருந்த ’மடத்துக்கு’ அவளால் ஸ்ரீதரை வரவழைக்க முடியாது.

அவன் அவளை மல்லாக்கப் படுக்கப்போட்டான். அவளது கால்களைப் பிடித்துக்கொண்டு தூக்கியபடி தனது தொடைகளுக்கு நடுவே நீண்டிருந்த தனது சுண்ணியோடு அழுந்தியவாறு இழுத்துக்கொண்டவனின் கைகள் அவளது பருத்த முலைகளின் மீது விழுந்து அளைந்து கொண்டிருந்தன. அவனது விரல்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளது பிராவின் கொக்கியைக் கழற்றி அவிழ்த்து விட்டதும், பளபளத்துக்கொண்டிருந்த அவளது கொழுகொழு முலைகளைத் தனது உதடுகளுக்குக் கொண்டு போனான். வெல்வெட்டைப் போலிருந்த அவளது சருமத்தில் வேட்கையோடு முத்தமிடத் தொடங்கியவன் ’உம்ம்ம்ம்ம்,’ என்று முனகினான். ’ஆஹ்ஹ்ஹ்!’

பால்கனியில் உட்கார்ந்து கொண்டிருந்த கிரிஜா, எழுந்து கொண்டு உள்ளே போக எத்தனித்தாள். என்ன தான் அந்தப் பகுதியில் வசிக்கும் இளம்பெண்கள், ஆண்களின் விபரீதமான வாழ்க்கைமுறைகளைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தபோதும், அடுத்தவர் பார்ப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல், எதிர்த்திசையிலிருந்த பால்கனியில் அந்த இளம் ஜோடிகள் இப்படி மிருகங்களைப் போல சல்லாபித்துக்கொண்டிருந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இன்னும் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கவில்லையென்றபோதும் இன்னும் சில நிமிடங்களில் அது நடந்தே தீரும் என்று அவளுக்குப் புரியாமலில்லை.

இருக்கையிலிருந்து எழ முயன்றவள், மீண்டும் யோசித்தவாறே நாற்காலியில் சாய்ந்து கொண்டாள். நான் ஏன் உள்ளே போக வேண்டும்? அது அவள் குடியிருக்கிற வீடு; அவள் தன் வீட்டு பால்கனியில் அமர்ந்து கொண்டிருக்கிறாள்? அந்த ஜோடிகளுக்குத் தாங்கள் உடலுறவு கொள்வதை மற்றவர் பார்ப்பதைப் பற்றிக் கவலையில்லாதபோது அவள் ஏன் தர்மசங்கடப்பட வேண்டும்? போதாக்குறைகு அவள் எழுந்து கொண்டு உள்ளே போவதன் மூலம், அவர்கள் தன்னை ஒரு விதத்தில் தோற்கடித்து விட்டிருப்பது போன்ற எண்ணத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்?

“ஆஹ்..ஆஹா!”

கிரிஜாவுக்கு எதிர் பால்கனியில் எழுந்த பெருமூச்சு கேட்டது. அவன் அவளது பாவாடையை இழுத்திருந்தான்.

“அடிச்செல்லம்! உன்னோட தித்திப்பான பணியாரத்தை எனக்குக் காட்டுடீ என் கண்ணு!”

அவனது ஸ்பரிசத்திலும் பேச்சிலும் மெய்மறந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெண் கலகலவென்று சிரிப்பதும் கேட்டது.

இது நேற்று இரவு அந்தப் பையன் அதே பால்கனியில் வைத்து அனுபவித்த அதே பெண்ணா? குரல் வேறு மாதிரி இருக்கிறதே! ஆமாம், இவளது கூந்தல் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. நேற்று வந்தவள் அனேகமாக மலையாளியாக இருக்கலாம்; சுருள் சுருளாக அடர்ந்த நீளமான கூந்தல் அவளுக்கிருந்தது.