கிரிஜா சோனாலி 1 79

அந்த அறையே சுற்றுவது போலிருந்தது. அவளது உடல் எழும்பித் தாழ்ந்து இன்ப இம்சையை அனுபவித்துக்கொண்டிருக்க, தலைகீழாக அறை சுற்றுவது போலிருந்தது. அவளது இன்பப்பெருக்கை நெருங்க நெருங்க அவளது விரல் வேகம் பிடித்தது. அவளது விரல்கள் காம்புகளை வெறித்தனமாகப் பிடித்துத் திருகி விட்டன. பாய்ந்து பெருக்கெடுத்த இன்பமிகுதியில் உடல் குலுங்கியபடி அவள் முனகித்தீர்த்துக்கொண்டிருந்தாள்.

“ஆஹ்ஹ்ஹா!”

கோடைமழைபோல பெய்த இன்பப்பெருக்கின் ஊற்றில் அவள் கதறி விட்டாள். பிறகு, கட்டிலின் மீது களைத்துப்போய் படுத்திருந்தாள். மீண்டும் மீண்டும் எங்கிருந்தோ வந்த உந்துதல் போல அவளது புழையிலிருந்து திரவம் ஒழுகியவாறே இருந்தது. அவள் உடல் துள்ளித்துள்ளிக் குதிப்பது போலிருந்தது. அவளது புழை அதிர்வது போல இருந்தது. அவளது உடல் முழுக்க ஒரு வெப்பமான பளபளப்பு படர்வது போலிருந்தது. அப்படியே படுத்தபடி அவள் தனது மூச்சை சீராக்க முயன்று கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்தபிறகு, வழக்கமாக வரும் அந்தக் குற்ற உணர்ச்சியும் வந்து சேர்ந்தது.

என்ன செய்து விட்டேன்? இதை செய்திருக்கவே கூடாது. இதெல்லாம் நல்ல பெண்கள் செய்யக்கூடிய காரியமல்ல; அப்படித்தான் அவள் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தாள். அதைத் தான் அவளும் சமீப காலம் வரைக்கும் நம்பியுமிருந்தாள். ஆனால்…

கிரிஜாவுக்கு மலைப்பாக இருந்தது, அவளது உடல் அவளது மனதை முறியடித்து விட்ட விதத்தை நினைத்து. இதெல்லாம் கூடாதென்று தானே அவள் இத்தனை நாட்களாக சோனாலியுடன் கூட நெருங்கிப்பழகாமல் இருந்திருந்தாள்? அதற்காகத் தானே மடம் என்று மற்றவர்களால் கிண்டல் செய்ய்படுகிற அளவுக்குக் கண்டிப்பான ஒரு ஹாஸ்டலில் அறையெடுத்துத் தங்கியிருந்தாள்? எத்தனை ஆண்கள் அவளை எத்தனையோ விதமாக தீண்டி தூண்டி விட முயன்றபோதும், அவள் அவர்களை எல்லை மீற விடாமல் இது வரைக்கும் வைத்திருந்தாள் என்பதும் உண்மை தானே? எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்று தான்; அவளுக்கு அவளின் மீதே நம்பிக்கை இருந்திருக்கவில்லை. என்றாவது ஒரு நாள், அவள் தன் உடலின் இச்சைக்கு இணங்கித் திசைமாறி விடுவாள் என்ற அச்சம் அவளுக்கு இருந்து வந்திருக்கிறது.

“பாவி சண்டாளா ஸ்ரீதர்,” என்று அவள் கடிந்து கொண்டாள். “ஏண்டா வந்து என்னக் கெடுத்தே?”

அவளுக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றியது. அவனது முகம்; அவனது புன்னகை; அவனது கவர்ச்சியான உருவம் – இவற்றால் ஏற்பட்ட குழப்பங்கள் தான் இதெல்லாம். அவன் மட்டும் அவளது வாழ்க்கையில் குறுக்கிடாதிருந்திருந்தால், இன்னேரம் அவள் பழைய ஹாஸ்டலில் ரமணி சந்திரன் நாவலைப் படித்துக்கொண்டு, எலுமிச்சம் சாதம் சாப்பிட்டு விட்டுத் தூங்கியிருப்பாள். யாராவது அங்கே கண்ணுக்கெட்டிய தூரத்தில் மிருகங்களைப்போல உடலுறவு கொண்டிருப்பதைப் பார்த்திருக்க முடியுமா? அல்லது, அவர்களது காமத்தின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பில் இப்படித் தானும் தன்னையே விரல் போட்டு சுகித்துக்கொள்ளுகிற காரியத்தைத் தான் செய்திருப்போமா?