கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7 19

“பாவம் யார் பெத்த பொண்ணோ?, நம்ம புள்ளை மேல பாசம் வெச்சுட்டா; நீ அவளைப் பாத்தது கூட கிடையாது; அவளை எடு பட்டவ, வெக்கம் கெட்டவ, சிறுக்கின்னு, கண்டபடி பேசி அவ மேல ஒரு வெறுப்பை வளத்துகிறியே, அது நல்லாவா இருக்குது” அவர் நயமாக பேசினார்.
“தப்புதாங்க, அப்படி பேசி இருக்கக்கூடாது தான்.” அவள் தலை குனிந்திருந்தது.
“பேசினது பேசினதுதான் … இப்ப என்ன பண்ணுவே? ஆனா எனக்குப் புரியது, நீ ஏன் இப்படி இருக்கேன்னு,” நடராஜன் தன் கையால் அவள் இடுப்பை வளைத்து, அவளை தன் புறம் இழுத்து அணைத்துக் கொண்டார்.
“என்னப் புரிஞ்சுகிட்டீங்க” காலையிலிருந்து மன உளைச்சலில் இருந்த அவளுக்கு, அவருடைய அன்பான அணைப்பும், நயமான பேச்சும் அந்த நேரத்தில் இதமாக இருந்தது. அவளும் அவரை நெருங்கி தன் தலையை அவர் தோளில் பதித்துக் கொண்டாள். அவளின் மன நிலையை உணர்ந்த நடராஜனின் கை இடுப்பிலிருந்து அவளது மார்பை நோக்கி மெதுவாக நகர்ந்தது. எப்பாடி … ரெண்டாவது ஸ்டெப்பும் சக்ஸஸ் ஆயிடுச்சி. நடராஜன் மனதுக்குள் தன்னை மெச்சிக்கொண்டார்.
“ம்ம்ம் … முனகிய மல்லிகா, சொல்லுங்கன்னா … அப்படி என்னப் புரிஞ்சுகிட்டீங்க நீங்க” தன் மார்பில் நின்ற கணவனின் கையை தன் கையால் தன் முலையில் சேர்த்து அழுத்தினாள். அவள் கை அழுத்தத்தின் அர்த்தம் மனதிலாக, நடராஜன் தன் முகத்தை திருப்பி அவள் கன்னத்தில் தன் உதடுகளைப் பதித்தார். அவர் உதடுகளின் சூடு கன்னத்தைத் தாக்க, மல்லிகா பதிலுக்கு தன் முகத்தைத் திருப்பி அவர் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தாள். மூணாவது ஸ்டெப்பும் சக்ஸஸ் … பலே .. பலே .. நடராஜா உன் காட்டுல நல்ல மழைடா ..

“உனக்கு இப்ப அம்பது வயசாகுது … மாதவிடாய் முடியற சமயத்துல இந்த மாதிரி சில பேர் மூடு அவுட் ஆவாங்க, சிலர் காரணமே இல்லாம எரிச்சல் படறது சகஜம்ன்னு அந்த லேடி டாக்டர் சொன்னாளே, நீ மறந்துட்டியா?” அவர் அவளை இறுக்கி அணைத்து தன் மடியில் போட்டுக்கொண்டார். அவள் முகம் அவர் வெற்று மார்பில் பதிய, அவர் மார்பை அவள் முத்தமிட்டாள். மார்பில் முத்தமிட்டவள், பின் அவர் மார்பை மெதுவாக கடிக்க, நடராஜனின் கை மல்லிகாவின் புட்டங்களை தடவியது. அவர் அணைப்பிலும், மிருதுவான வருடலிலும், அவள் மனம் இலவம் பஞ்சாகி, அவர் உடல் தரும் சுகத்தில் தன்னை மறந்து அவர் மடியில் கண் மூடிக்கிடந்தாள்.
“மல்லி … என் மாரை கடிச்சு மூடை கிளப்பிட்டடி; உன் பெரிய பையனுக்கும் மூடு வந்து எழுந்துட்டாண்டி … தொட்டு பாரேன் … இப்ப அவனை சமாளிக்க வேண்டியது நீதான் … சொல்லிட்டேன்.” நடராஜன் அவள் கையை இழுத்து தன் வேட்டிக்குள் திணித்தார்.
“க்க்கும் … இந்த வீட்டுல நடக்கற எல்லாத்துக்கும் காரணம் நான் தான்? மொதல்ல இடுப்புல கையை போட்டு மாரை தடவுனது நானா? பொய் கோபத்துடன் முகத்தை சுளித்து, தன் கீழுதட்டை கடித்த மல்லிகாவின் விரல்கள் அவர் திண்மையில் விளையாட ஆரம்பிக்க, சரி … சரி … மல்லிக்கும் மூடு கிளம்பிடுச்சி; இன்னைக்கு கட்டில்ல கபடி ஆட்டம் நிச்சயம்தான் என மனதுக்குள் சிரித்த நடராஜன் அவள் முந்தானையை விலக்கி அவள் ரவிக்கையின் ஹூக்குகளை பட படவென கழட்டத் தொடங்கினார்.
“மல்லி இப்பல்லாம் நீ உள்ள எதுவும் போடறதேயில்லையாடி, நேத்து கூட ரவிக்கைக்கு உள்ள காலியாதான் இருந்தது?” அவர் கை அவளின் வெற்று மார்பில் உலவி, கனக்கத் தொடங்கியிருந்த முலை காம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக உருட்டத் தொடங்கியது.
“ம்ம்ம்ம் … மெதுவாங்க … வலிக்குது … நாளைக்கு எனக்கு
“நாள்” வந்துடும்ன்னு நினைக்கிறேன் … ரெண்டு மூணு மாசமா வர்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே மார்க்காம்பு வலிக்க ஆரம்பிக்குது … அதனால நான் பிரா போடறதை வுட்டுட்டேன். நம்ம புள்ளை செல்வா தனக்குன்னு ஒருத்தியை இழுத்துகிட்டு வரேன்றான். இனிமே அவன் கூட வர்றவ இந்த வீட்டுல தளுக்கி குலுக்கட்டும். வர்றவளுக்கு போட்டியா நான் இதுங்களை தூக்கி கட்டிகிட்டு அழகிபோட்டிக்கு போகப் போறேனா … பேசாம நான் ஒதுங்கிட வேண்டியதுதான்?”
“மல்லி ஏண்டி அலுத்துக்கறே? இன்னைக்கும் நீ உன் உடம்பை ஃபிட்டாத்தான் வெச்சிருக்க; என்னைக்கும் நீதாண்டி எனக்கு அழகி … உன்னை யாராலும் பீட் பண்ண முடியாதுடி … உன் சொப்பு மாதிரி உதடு … சிரிக்கும் போது உனக்கு கன்னத்துல விழற குழி யாருக்குடி இருக்குது இங்க” நடராஜன் அவள் மார்புகள் தன் வெற்று மார்பில் அழுந்துமாறு இறுக்கி அணைத்து அவள் வாயைக் கவ்வி அவள் உதடுகளை அழுத்தமாக உறிஞ்ச ஆரம்பித்தார்.
“ம்ம்ம் … என்னை விடுங்க நீங்க … இப்படி பேசி பேசியே என்னை கவுத்துடுங்க” பொய்யாக திமிறிய மல்லிகா, கட்டிய வேட்டி நழுவி, முழு அம்மணமாக இருந்த தன் கணவனை வெறியுடன் தழுவிக்கொண்டாள். வெறியின் தீவிரத்தில், இருவரின் உடல் உராய்வில் அவள் அந்தரங்கம் நீரால் நிரம்பி, உப்பிய அந்தரங்கத்தின் நடுவில் புடைத்து நின்ற உணர்ச்சி மொட்டு சிலிர்க்கத்தொடங்கியது.
“நிஜமாத்தாண்டி சொல்றேன் … அன்னைக்கு பாத்த மாதிரியே இன்னைக்கும் உரு குலையாம இருக்கடி, உன்னைப் பாத்தா, எவண்டி சொல்லுவான், நீ ரெண்டு புள்ளையை பெத்தவன்னு, இடுப்புல, வயத்துல ஒரு சுருக்கம் கிடையாது, நெகு நெகுன்னு இடுப்பும் வயிறும் மின்னுது ; கையை வெச்சா வழ வழன்னு நழுவிகிட்டு போவுது; ஊர்ல அவ அவ வயித்தை கீறி, தையல போட்டுகிட்டு புடவையை தொப்புளுக்கு மேல ஏத்தி கட்டிகிட்டு அலையறாளுங்க; முந்தாணி ஒதுங்கனா பாக்க சகிக்கலை.”
“நீங்க எதுக்கு போறவ வர்றவ சேலை நழுவுதான்னு பாக்கறீங்க?” அவள் அவர் முதுகை அழுத்திக்கிள்ளினாள்.