கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 3 15

“பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா – நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”
“செல்வா, போன தரம் இங்க நாம சந்திச்சப்ப, எனக்கு ஒன்னும் கொடுக்க மாட்டியான்னு, நீ கேட்ட, உனக்கு நினைவிருக்கா?” அவன் பாடி முடித்தவுடன் கேட்டாள்.
“ம்ம்ம்”, அதுக்கு என்ன இப்ப” புருவத்தை லேசாக சுளித்தவன், தான் என்ன கேட்டோம் என யோசித்தான். சுகன்யா, சுற்றுமுற்றும் ஒருமுறைப் பார்த்தாள்.
“கிட்ட வாடா” சுகன்யா தன் இருகரங்களையும் அவன் கழுத்திலிட்டு, அவன் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தாள், முகத்திலிருந்து வந்த ஒல்ட் ஸ்பைஸின் வாசம் அவளை கிறங்க அடித்தது. சுகன்யா அவனை நெருங்கிய வேகத்தில், சேலை முந்தானை விலகி அவள் மடியில் விழ , விம்மிக் கொண்டிருந்த, வெண்மையான மார்புகளின் துவக்கம், கண்களில் பளிச்சென்று அடிக்க, செல்வாவின் மனம் துள்ளி, அவனுக்கு தொடையும் இடுப்பும் சேரும் இடத்தில் சூடு ஏற ஆரம்பித்தது.
“சுகு, நெத்திலதான் குடுப்பியா” முனகிய அவன் அவள் இடுப்பில் தன் கைகளை தவழவிட்டு, தன்னுடன் இறுக்கி, அவள் ஈர உதடுகளைப் பார்த்தான்.
“பாப்பாக்கு வேறெங்க வேணுமாம்?” அவன் பார்வை போன இடத்தை பார்த்த சுகன்யா, செல்வாவின் பரந்த மார்பில் சாய்ந்து, பிரியத்துடன் அவனைப் பார்த்து கொஞ்சலாக சிரித்தாள்.
“சுகு, குடுக்கறவ நீ; அது உன் இஷ்ட்டம்பா,” கண்களில் தாபமும் ஆசையுமாக அவன் அவள் உதடுகளின் பளபளப்பை பார்த்தான். அவள் கூந்தல் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. சுகன்யா, தன் முகத்தில் வந்து விழுந்த முடிக்கற்றைகளை பின்னுக்கு தள்ளி தன் தலைமுடியை கோதிக்கொண்டாள். ஒரு ஆண் மகன் இவ்வளவு நெருக்கமாக அவளுடன் அமர்ந்து, அவன் கரங்கள் அவள் இடையில் அழுத்தமாக படிந்திருக்க, சூடான அவன் மூச்சு தன் கன்னங்களில் பட, அவனுடைய வலுவான மார்பு அவள் தோளில் உரசிக்கொண்டிருக்க, அந்த உரசலில் கிடைக்கும் புல்லரிப்பு, புல்லரிப்பு நரம்புகளில் ஏற, உடலில் கிறுகிறுக்க வைக்கும் புது வித துடிப்பு உண்டாகி, துடிப்பினால் கிடைக்கும் அவள் இதுவரை அறியாத இந்த புதிய இன்பம், அவளை தீவிரமாக யோசிக்க வைத்தது. என் உடம்பில் இவ்வளவு சுகம் புதைந்திருக்கிறதா? இல்லை அவன் உடலும், கைகளும் இந்த சுகத்தை தருகின்றனவா? சுகன்யாவின் கையில் பூத்திருந்த பூனை முடிகள் சிலிர்த்தெழுந்தன. வீணை தன்னால் நாதத்தை எழுப்பிக் கொள்ள முடியாது. வீணையை ஒருவர் மீட்டும் போதுதான் நாதம் வரமுடியும், அப்படி என்றால் இங்கு யார் வீணை, வீணையை மீட்டுவது யார், இனிமையான இந்த இசை, எனக்கு மட்டும் தான் கேட்கிறாதா, இல்லை அவனுக்கும் கேட்க்குமா? அவனைப் போல், நானும் வீணையை மீட்ட முடியுமா? முடியும் என்றால் நானும் மீட்டிப் பார்க்கிறேன். சூக்ஷமம் மெல்ல மெல்ல சுகன்யாவுக்கு புரிய ஆரம்பித்தது.
“சுகும்மா…என்ன யோசிக்கறே? தன் விரல் நுனியால், சேலைக்குள் மேடிட்டிருந்த அவள் வயிற்றின் மேல் கோலம் போட்டு அவளை அவன் மீட்டினான்.
“என்னப்பண்றே செல்வா…கூசுதுப்பா எனக்கு” அவள் அவன் விரல்களை தன் வயிற்றின் மேல் நகரவிடாமல் தன் கையால் அழுத்தமாக பிடித்துக்கொண்டாள், அதே நேரத்தில் அவன் நுனி விரல்கள் தரும் போதையை விட்டு விடவும் அவளுக்கு மனமில்லை. சுகன்யா என்ற வீணையிலிருந்து நாதம் கிளம்பியது. அவள் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டு நெளிந்தாள்.
“என்னப் பாக்கறே இங்கயும் அங்கயும்,”
“எவனாவது வெட்டிப்பய நம்மளை படமெடுத்து நெட்ல்ல போட்டுடப் போறான்னு பயமாருக்குப்பா” அவள் சிரித்தாள்,