கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 3 15

“மேடம்…ஆசிர்வாதம் மிஸ்டர் செல்வாவுக்கு மட்டும்தானா, எனக்கு கிடையாதா, என் மனசுல யாரை நினைச்சுக்கிட்டு இருக்கிறேனோ அவனே எனக்கு புருஷனா கிடைக்கணும்ன்னு, பெரியவங்க உங்க வாயால ஆசிர்வாதம் பண்ணுங்களேன்” சொல்லிக் கொண்டே, ஒரு பேப்பர் தட்டில் கொஞ்சம் லெமன் ரைஸை வைத்து, சாவித்திரியின் டேபிளின் மேல் கொண்டு வைத்தாள்.
“நன்னாத்தான் பண்ணியிருக்கேடிம்மா, உனக்கு வரப்போறவன் குடுத்து வெச்சவன்தான்” சனியன் புடிச்சதுங்க நம்ம வீட்டுலயும் தான் ரெண்டு வளந்து கழுதை கழுதையா நிக்குதுங்க, ஒரு புடி சாதம் வெக்கக்கூட துப்பில்லை, மனதுக்குள் நொந்துக்கொண்டாள்.
“தேங்க் யூ செல்வா… ரொம்ப சந்தோஷம் நீ வந்ததுக்கு … ரொம்ப ரொம்ப சாரி … நான் காலையில அவசரமா உன்னை சந்தேகப்பட்டு பேசினதுக்கு, இப்ப சொல்றேன்… கட்டினா உன் கையாலத்தான் தாலி கட்டிக்குவேன்” அவனுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தாள்.
“ஏண்டா உம்முன்னு இருக்க, கொஞ்சம் சிரியேன்…செல்வா, ஆசையா உனக்காக செஞ்சு கொண்டாந்துருக்கேன், பிளீஸ் … எடுத்து சாப்பிடு … எனக்குத் தெரியும் நீ மத்தியானம் சாப்பிடலே … பட்டினியா இருக்கேன்னு” தன் ஈர உதடுகள் பளப்பளக்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் காதல் பொங்கியது.
“ச்ச்சே… இவ கிட்ட நான் வசமா மாட்டிக்கிட்டேன் … கண்ணாலேயே என்னை கட்டிப்போட்டு பேசவிடாம பண்ணிடறா” மனதுக்குள் புலம்பியவன், அவன் அவளிடம் ஏதேதோ சூடாக கேட்க்க வேண்டும், சொல்ல வேண்டும் என்று வேகமாக வந்தவன், ஏதும் பேசத்தோன்றாமல் மவுனமாக சாப்பிட ஆரம்பித்தான்.
“அடியே சுகன்யா” – நீ உக்காருன்னா உக்காந்துக்கறன், எழுந்துருன்னா எழுந்துக்கறான் … குட் … நான் நினைக்கறது நடக்கணும்னா கொஞ்சம் கஷ்ட்டப்பட்டுத்தான் ஆகணும், நீயும் காயை நல்லாத்தான் நகர்த்தறடி … சாவித்திரி நீண்ட பெருமூச்சுடன், இந்த ஆட்டத்தில் தன் காயை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என சாவித்திரி யோசிக்கத் தொடங்கினாள். சங்கர் அன்றிரவு வீடு திரும்பிய போது வேணி பரிமாறிக் கொண்டிருக்க, மாணிக்கமும், வசந்தியும் மவுனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
“வேணி நீயும் உக்காரேன்; மணி பத்தாவுது, எனக்கு டிஃபனை வெச்சிட்டு நீயும் சாப்பிடேன்”. சங்கர் முகத்தைக் கழுவிக் கொண்டு, திறந்த மார்புடன் லுங்கியில் வந்து அமர்ந்தான். வேணி காலையில், மாப்பிள்ளை அசோக்கையும், ராதாவையும் ஸ்டேஷனுக்கு வழியனுப்பச் சென்றபோது உடுத்தியிருந்த அதே பச்சை நிற புடவையில் இருந்தாள். கையில்லா கறுப்பு ஜாக்கெட்டில் தங்கத்தால் அடித்து பொருத்தியது போல் மின்னிக் கொண்டிருந்த அவள் இரு கரங்களையும் பார்த்த சங்கர், மற்றவர்கள் கவனிக்காத போது தன் உதட்டை குவித்து காற்றில் அவளை முத்தமிட்டான்.
“ஏண்டா, ஆறு மணிக்கு ஆபீஸ் முடிஞ்சா பத்து மணிக்கு வீட்டுக்கு வரே, வேணி விடியல்ல அஞ்சு மணிக்கு எழுந்தவ; அவ நேரத்துக்கு தூங்கினாத்தானே காலையில எழுந்துக்க முடியும்; பாவம் உனக்காக எவ்வளவு நேரம் சாப்பிடாம காத்திருப்பா”, வசந்தி சலித்துக்கொண்டாள்.
“அம்மா, ஆபீசுல ட்ரெய்னிங்க்கு வந்து இருக்கறாங்க, அதுல ஒருத்தன் என் பழைய தோஸ்தும்மா, நாளைக்கு அவங்க திரும்பி போறாங்க, பேசிகிட்டிருந்தோம் … அதான் நேரமாயிடுச்சு”, நான் என்ன தினம் தினம் லேட்டாவா வரேன் … சொல்லிக்கொண்டே அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.

“இவ ஒருத்தி, எதையும் நேரா பேசமாட்டா; செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருவா, குடும்பத்துல எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னா, எதுவும் நேரத்துல நடக்கணும், வீட்டுக்கு வந்த பொம்பளையை சும்மா மருந்து, மாத்திரைன்னு, சாப்பிடச் சொன்னா அவ உடம்பு கெட்டுப் போயி நாளைக்கு குழந்தை வேணும்ன்னு நீங்க நினைக்கும் போது பிரச்சனையா போயிடலாம், அது மாதிரி ஊர்ல நடந்தும் இருக்கு; எனக்கு தெரிஞ்சத நான் சொல்லிட்டேன். புரிஞ்சா சரி உன் புள்ளைக்கு”, மாணிக்கம் தன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, கையை கழுவச் சென்றார். அறைக் கதவை மூடிக்கொண்டு உள்ளே வந்த வேணி, புடவையை அவிழ்த்து நிதானமாக மடித்துக் கொண்டிருந்தாள். அவளின் தோள்கள் ஒரே சீராக அசைய, மின்னும் அவள் கரங்களையும், ரவிக்கையில் மிதமாகக் குலுங்கிய அவள் மார்புகளையும், ரவிக்கைக்கும் பாவாடைக்கும் இடையில் லேசான வியர்வையால் பளபளத்த அவள் இடுப்பையும், பார்த்த சங்கரின் உடம்பில் மெல்ல சூடு ஏறத்தொடங்கியது. நான்கு நாட்களாக ராதாவும், மாப்பிள்ளையும் வந்திருந்ததால், வேணிக்கு, தினசரி காரியங்களோடு அவர்களை உபசரிக்கும் வேலையும் சேர்ந்து கொண்டதால், இரவில் அடித்துப் போட்டது போல் தூங்கிக்கொண்டிருந்தாள், இன்னைக்கு இவளைத் தொடலாமா … தொட்டால் சிணுங்குவாளா இல்லை சீறுவாளா, சங்கர் யோசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சங்கு அந்த நைட்டியை எடுங்களேன், உங்க பின்னாடி கட்டில் மூலையில கிடக்கு” மடித்த புடவையை நாற்காலியின் முதுகில் போட்டவள், தன் ரவிக்கையை கழற்றிக்கொண்டே, கட்டிலில் படுத்திருந்தவனை நோக்கித் தன் கையை நீட்டினாள்.
“நீயே வந்து எடுத்துக்கோ” அவன் கண்களை மூடிக்கிடந்தான்.
“நாலு நாளாச்சு … உள்ள வந்ததும் இறுக்கி கட்டிக்குவான்னுப் பாத்தா… டல்லடிக்கிறான், இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு” உடலை இறுக்கிக்கொண்டிருந்த ப்ராவின் பட்டைகளை விரல்களால் ஒரு முறை இழுத்துவிட்டு தன் இரு முலைகளையும் போட்டிருந்த கச்சோடு தேய்த்துவிட்டுக் கொண்டவள், அவனை சீண்டிப்பார்க்க நினைத்து, தன் நைட்டியை எடுக்கும் சாக்கில் அவன் உடலின் குறுக்காக சாய்ந்த அவள், அவன் மார்பில் தன் மார்புகளை அழுத்தித் தேய்த்தாள்.
“ஆமாம் உன் மாமனார், எல்லாமே நேரத்துல நடக்கணும்ன்னு லெக்சர் குடுத்தாரே… என்னா கதை அது, எனக்கு ஒன்னும் புரியல, அவர் எதிர்ல எதுவும் பேச வேண்டாம்ன்னு இருந்தேன் … நீ இன்னைக்குத்தான் இந்த வீட்டுக்கு வந்தவ மாதிரி தலையை குனிஞ்சுகிட்டு நின்னே” தன் வலக்கையை அவள் பாவாடையினுள் நுழைத்து புட்டங்களைத் தடவிக்கொண்டே, மழமழவென்று சுத்தமாக இருந்த அவள் அக்குளில் முத்தமிட்டவனின் தடி அவன் லுங்கிக்குள் கிளர்ந்தெழுந்தது.